Back to homepage

Tag "வெளிவிவகார அமைச்சர்"

இந்திய வெளிவிவகார அமைச்சர் – ஜனாதிபதி ரணில் சந்திப்பு: 03 அபிவிருத்தித் திட்டங்களும் திறந்து வைப்பு

இந்திய வெளிவிவகார அமைச்சர் – ஜனாதிபதி ரணில் சந்திப்பு: 03 அபிவிருத்தித் திட்டங்களும் திறந்து வைப்பு 0

🕔20.Jun 2024

இந்திய வௌிவிகார அமைச்சர் கலாநிதி ஜெய்சங்கர் மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கிடையிலான சந்திப்பு இன்று (20) ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது. இந்தியாவில் புதிய ஆட்சி அமைத்திருக்கும் நிலையில், அந்நாட்டு பிரதிநிதியொருவர் வௌிநாட்டுக்கு மேற்கொள்ளும் முதலாவது விஜயமாக இது அமைந்துள்ளது. ஜனாதிபதி மாளிகைக்கு வருகைத் தந்த இந்திய வௌிவிவகார அமைச்சருக்கு தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின்

மேலும்...
ரஷ்யாவுக்கு அனுப்பப்பட்ட இலங்கையின் முன்னாள் ராணுவத்தினர் குறித்து நடவடிக்கை: அமைச்சர் அலி சப்ரி தகவல்

ரஷ்யாவுக்கு அனுப்பப்பட்ட இலங்கையின் முன்னாள் ராணுவத்தினர் குறித்து நடவடிக்கை: அமைச்சர் அலி சப்ரி தகவல் 0

🕔14.Jun 2024

ராணுவச் செயற்பாடுகளுக்காக ரஷ்யா சென்றுள்ள இலங்கையின் முன்னாள் ராணுவச் சிப்பாய்களை நாட்டுக்கு திருப்பி வரவழைப்பதற்கு அவசியமான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்காக – வெளிநாட்டலுவல்கள் ராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய தலைமையிலான குழுவொன்று ரஷ்யாவிற்கு விஜயம் செய்யவுள்ளதாகவும், அது தொடர்பான கலந்துரையாடல் ஜூன் 26 மற்றும் 27 ஆம் திகதிகளில் நடைபெறும் எனவும், வெளிநாட்டலுவல்கள் அமைச்சரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான

மேலும்...
பலஸ்தீன அரசை 05 வருடங்களில் அமைக்க வேண்டியது அவசியம்: ஈரான் அமைச்சரிடம் ஜனாதிபதி ரணில் தெரிவிப்பு

பலஸ்தீன அரசை 05 வருடங்களில் அமைக்க வேண்டியது அவசியம்: ஈரான் அமைச்சரிடம் ஜனாதிபதி ரணில் தெரிவிப்பு 0

🕔21.Feb 2024

உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகைத் தந்திருக்கும் ஈரான் வௌிவிவகார அமைச்சர் ஹுசைன் அமீர் – அப்துல்லாஹியன் (Hossein Amir-Abdollahian) நேற்று (20) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார். இதன்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, காஸா எல்லைப் பகுதிகளில் போர் நிறுத்தத்தை அமுல்படுத்தி சமாதான ஒப்பந்தத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டியதன் அவசியத்தை ஈரான்

மேலும்...
ஜனாதிபதி ரணில் – ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் பேச்சுவார்த்தை: முக்கிய விடயங்கள் குறித்தும் அலசல்

ஜனாதிபதி ரணில் – ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் பேச்சுவார்த்தை: முக்கிய விடயங்கள் குறித்தும் அலசல் 0

🕔29.Jul 2023

இலங்கைக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு வந்துள்ள ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் ஹயாஷி யோஷிமாசா (HAYASHI Yoshimasa) இன்று (29) கொழும்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடினார். ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால இருதரப்பு உறவுகளை நினைவு கூர்ந்து இந்தக் கலந்துரையாடல் ஆரம்பிக்கப்பட்டதுடன், பல்வேறு துறைகளில் அந்த உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கு இரு

மேலும்...
ஜனாதிபதியாக இன்னும் சிலகாலம் ரணில் நீடிக்க வேண்டும்:  பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் யார்? எனும் கேள்விக்கு வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி பதில்

ஜனாதிபதியாக இன்னும் சிலகாலம் ரணில் நீடிக்க வேண்டும்: பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் யார்? எனும் கேள்விக்கு வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி பதில் 0

🕔25.Jul 2023

ரணில் விக்ரமசிங்க இன்னும் சில காலம் ஜனாதிபதியாக இருப்பது நாட்டுக்கு நல்லது என, வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி தெரிவித்துள்ளார். நாட்டில் தற்போதுள்ள பொருளாதா பிரச்சினையை கையாள்வதற்கான ஆற்றல் ரணிலுக்கு உள்ளது எனவும் அவர் கூறியுள்ளார். ‘நியுஸ் ஃபெஸ்ட்’ வழங்கும் ‘டைம் லைன்’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசும்போது அவர் இந்த விடயங்களை குறிப்பிட்டார். நிகழ்ச்சியில் முன்வைக்கப்பட்ட கேள்விகளுக்கு

மேலும்...
மாகாண சபைக்கு பொலிஸ் அதிகாரம் வழங்குவது தொடர்பில், இந்திய பிரதமருக்கு ஜனாதிபதி ரணில் விளக்கம்

மாகாண சபைக்கு பொலிஸ் அதிகாரம் வழங்குவது தொடர்பில், இந்திய பிரதமருக்கு ஜனாதிபதி ரணில் விளக்கம் 0

🕔22.Jul 2023

அரசியலமைப்பின் 13ஆம் திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்த முடியாமல் உள்ளமைக்கான காரணம் தொடர்பில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க – இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு விளக்கியுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து கலந்துரையாடியிருந்தார். இதன்போது 13ஆம் திருத்தச் சட்டத்தை

மேலும்...
07 வெளிநாட்டுப் பயணங்களுக்கு 05 கோடி ரூபா செலவு: வெளியான செய்திக்கு அலி சப்ரி மறுப்பு

07 வெளிநாட்டுப் பயணங்களுக்கு 05 கோடி ரூபா செலவு: வெளியான செய்திக்கு அலி சப்ரி மறுப்பு 0

🕔19.Jun 2023

வெளிநாட்டுப் பயணங்களை தான் மேற்கொண்டதன் மூலம், மில்லியன் கணக்கான ரூபாய்களை செலவிட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை – வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மறுத்துள்ளார். வெளிவிவகார அமைச்சர் வெளிநாடுகளுக்கு உத்தியோகபூர்வ பயணங்களுக்காக சென்றிருந்தபோது 05 கோடி ரூபாவை செலவிட்டதாக செய்திகள் வெளியாகின. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் – பத்திரிகையாளரொருவர் சமர்ப்பித்த விண்ணப்பத்தின் மூலம் இந்தத்

மேலும்...
மாகாண சபைத் தேர்தலை முன்னைய அரசாங்கம் தந்திரமாக ஒத்தி வைத்தது: அமைச்சர் பீரிஸ் குற்றச்சாட்டு

மாகாண சபைத் தேர்தலை முன்னைய அரசாங்கம் தந்திரமாக ஒத்தி வைத்தது: அமைச்சர் பீரிஸ் குற்றச்சாட்டு 0

🕔19.Nov 2021

முன்னைய அரசாங்கம் வேண்டுமென்றே தந்திரமாக மாகாண சபைத் தேர்தலை ஒத்திவைத்ததாக வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் இன்று (19) நாடாளுமன்றில் குற்றஞ்சாட்டியுள்ளார். அரசாங்கம் விரைவில் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்குத் தேவையான புதிய சட்டங்களை இயற்றுவதற்கு இயன்றவரை முயற்சி செய்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார். புதிய சட்டமொன்றை நிறைவேற்றாமல் மாகாணசபைத் தேர்தலை நடத்த முடியாது என

மேலும்...
இலங்கையின் உள்ளுர் பணிகளை, வெளி அமைப்புக்களால் கையகப்படுத்த முடியாது:  பொதுநலவாய செயலாளரிடம் பீரிஸ் தெரிவிப்பு

இலங்கையின் உள்ளுர் பணிகளை, வெளி அமைப்புக்களால் கையகப்படுத்த முடியாது: பொதுநலவாய செயலாளரிடம் பீரிஸ் தெரிவிப்பு 0

🕔19.Sep 2021

ஐ.நா மனித உரிமைகளுக்கான ஆணையாளர் அலுவலகம் நிறுவ முயற்சிக்கின்ற தற்காலிகமான பொறிமுறை இலங்கையால் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், அது ஐ.நா. சாசனத்தின் உயிரோட்டம் மற்றும் ஆவணங்களுக்கு ஏற்ப அது அமையவில்லை எனவும், பொதுநவாய நாடுகளின் பொதுச் செயலாளர் பட்ரிசியா ஸ்கொட்லேன்ட் இடம் இலங்கை வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார். பொதுநவாய நாடுகளின் பொதுச் செயலாளர் பட்ரிசியா ஸ்கொட்லேன்ட்டுடன்

மேலும்...
வெளிவிவகார அமைச்சரின் அழைப்பை நிராகரித்தார் பேராயர் மல்கம் ரஞ்சித்: நிபந்தனைகள் நிறைவேற்றப்படும் வரை சந்திப்பதில்லை எனவும் தெரிவிப்பு

வெளிவிவகார அமைச்சரின் அழைப்பை நிராகரித்தார் பேராயர் மல்கம் ரஞ்சித்: நிபந்தனைகள் நிறைவேற்றப்படும் வரை சந்திப்பதில்லை எனவும் தெரிவிப்பு 0

🕔1.Sep 2021

சில நிபந்தனைகள் நிறைவேற்றப்படும் வரை கொழும்பு பேராயர் மல்கம் ரஞ்சித், வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸை சந்திக்க மறுப்புத் தெரிவித்துள்ளார் என, நீர்கொழும்பு புனித அன்னே தேவாலய அருட்தந்தை சிரில் காமினி பெனாண்டோ தெரிவித்துள்ளார். கூட்டமொன்றில் கலந்து கொள்ளுமாறு பேராயருக்கு வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் எழுத்து மூலம் அழைப்பு விடுத்ததாகவும் அருட்தந்தை சிரில் பெனாண்டோ

மேலும்...
விரைவில் அமைச்சரவை மாற்றம்: வெளியுறவு, சுகாதாரம், கல்வி, உயர் கல்வித் துறைகள் கைமாறுகின்றன

விரைவில் அமைச்சரவை மாற்றம்: வெளியுறவு, சுகாதாரம், கல்வி, உயர் கல்வித் துறைகள் கைமாறுகின்றன 0

🕔11.Aug 2021

அமைச்சரவையில் மாற்றம் மேற்கொள்ளப்படவுள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. வெளியுறவுத்துறை மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட முக்கிய அமைச்சுக்களில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மாற்றங்களைச் செய்யவுள்ளார் எனவும் அந்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது. இதேவேளை கல்வி, சுற்றுலா, மின்சக்தி மற்றும் ஊடக அமைச்சர்களும் மாற்றப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் புதிய வெளியுறவுத்துறை அமைச்சராக நியமிக்கப்படவுள்ளார் எனவும்,

மேலும்...
ஐ.நா மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் வெளியிட்ட வீடியோ தொடர்பில், இலங்கை கடும் எதிர்ப்பு

ஐ.நா மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் வெளியிட்ட வீடியோ தொடர்பில், இலங்கை கடும் எதிர்ப்பு 0

🕔1.Feb 2021

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்ட வீடியோகள் தொடர்பில், இலங்கை அரசாங்கம் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன, இவ்வாறு எதிர்பை வெளியிட்டுள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலக ட்விட்டர் கணக்கில், இலங்கையில் நடைபெற்ற யுத்தக் காட்சிகளைக் கொண்ட வீடியோகள் –

மேலும்...
வெளி விவகார அமைச்சராகிறார் திலக் மாரப்பன; ரணில் – மைத்திரி உடன்பாடு

வெளி விவகார அமைச்சராகிறார் திலக் மாரப்பன; ரணில் – மைத்திரி உடன்பாடு 0

🕔11.Aug 2017

வெளி விவகார அமைச்சராக, விசேட அபிவிருத்தித் திட்ட அமைச்சர் திலக் மாரப்பனவை நியமிப்பதற்கு அரசாங்கம் முடிவு செய்துள்ளதாகத் தெரியவருகிறது. ரவி கருணாநாயக்க ராஜிநாமா செய்தமையினால், அவரின் இடத்துக்கு மாரப்பன நியமிக்கப்படவுள்ளார். மாரப்பனவை வெளிவிவகார அமைச்சராக நியமிப்பது தொடர்பில், ஜனாதிபதி மற்றும் பிரதமர் உடன்பாட்டுக்கு வந்துள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சிரேஷ்ட சட்டத்தரணியான திலக் மாரப்பன, முன்னாள்

மேலும்...
வெளிவிவகார அமைச்சர் பதவியை துறக்கிறார் ரவி; ஏற்கிறார் அமுனுகம

வெளிவிவகார அமைச்சர் பதவியை துறக்கிறார் ரவி; ஏற்கிறார் அமுனுகம 0

🕔8.Aug 2017

வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க பதவி விலகவுள்ளார் எனத் தெரிவிக்கப்படும் நிலையில், அந்தப் பதவிக்கு கலாநிதி சரத் அமுனுகம நியமிக்கப்படவுள்ளார் என எதிர்பார்க்கப்படுகிறது. எவ்வாறாயினும், ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த ஒருவருக்கே வெளிவிவகார அமைச்சுப் பதவி வழங்கப்பட வேண்டும் என்று, ஐ.தே.கட்சிக்கும் சுதந்திரக் கட்சிக்கும் இடையில் செய்து கொள்ளப்பட்டுள்ள உடன்படிக்கையில் கூறப்பட்டுள்ளது. இருந்த போதிலும் தற்போதைய

மேலும்...
பதவி விலகுங்கள்: அமைச்சர் ரவிக்கு ஜனாதிபதி அறிவுறுத்தல்

பதவி விலகுங்கள்: அமைச்சர் ரவிக்கு ஜனாதிபதி அறிவுறுத்தல் 0

🕔5.Aug 2017

முன்னாள் நிதியமைச்சரும், தற்போதைய வௌிவிவகார அமைச்சருமான  ரவி கருணாநாயக்கவை, அவருடைய பதவியிலிருந்து ராஜினாமா செய்யுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கேட்டுக் கொண்டதாக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. அலரி மாளிகையில் வியாழக்கிழமையன்று இடம்பெற்ற நிகழ்வொன்றின்போது, ஜனாதிபதி இவ்வாறு வேண்டிக்கொண்டதாக அந்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது. பிணைமுறி விவகாரம் தொடர்பில், அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுடன் அமைச்சரவையில்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்