Back to homepage

Tag "விஜேதாச ராஜபக்ஷ"

போட்டித்தன்மையான கல்விமுறை, ஒழுக்கமான சமூகத்தை உருவாக்காது: தேசிய கல்விக் கொள்கை வேண்டும் என்கிறார் விஜேதாக ராஜபக்ஷ

போட்டித்தன்மையான கல்விமுறை, ஒழுக்கமான சமூகத்தை உருவாக்காது: தேசிய கல்விக் கொள்கை வேண்டும் என்கிறார் விஜேதாக ராஜபக்ஷ 0

🕔12.Sep 2023

இலங்கையின் கல்வித் தரத்தை மேம்படுத்துவதற்கு தேசிய கல்விக் கொள்கையொன்றை உருவாக்குவது காலத்தின் தேவையாக இருப்பதாக, இலங்கையில் உயர்கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்துவதற்கு பொருத்தமான பரிந்துரைகளை வழங்கும் நாடாளுமன்ற விசேட தெரிவுக் குழுவின் தலைவர் அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ, தெரிவித்தார். போட்டித்தன்மை கொண்ட கல்வி முறையொன்று இருக்கும் வரையில், நல்லொழுக்கமுள்ள சமூகத்தை கட்டியெழுப்ப முடியாது எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

மேலும்...
தேங்கிக் கிடக்கும் வழக்குகளின் எண்ணிக்கையைக் குறைக்க, புதிய சட்டமொன்றை அறிமுகப்படுத்த நடவடிக்கை

தேங்கிக் கிடக்கும் வழக்குகளின் எண்ணிக்கையைக் குறைக்க, புதிய சட்டமொன்றை அறிமுகப்படுத்த நடவடிக்கை 0

🕔14.Jul 2023

நீதிமன்றங்களில் அதிக எண்ணிக்கையிலான வழக்குகள் தேங்கிக் கிடப்பதைக் குறைக்கவும், நீதி முறைமையின் மூலம் நீதி வழங்கப்படுவதை உறுதிப்படுத்தவும், இலங்கையில் ‘மனு பேரம்பேசும் சட்டத்தை’ (Plea Bargaining law) அறிமுகப்படுத்த – நீதி அமைச்சு நடவடிக்கை எடுத்து வருவதாக நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ நேற்று (13) தெரிவித்தார். இலங்கையில் உள்ள நீதிமன்றங்களில் 11,27000 வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும்,

மேலும்...
பொம்மை, பொம்மலாட்டக்காரன், புடலங்காய்: ஆட்சியாளர்கள் குறித்து விஜேதாச ராஜபக்ஷ சொன்ன உதாரணங்கள்

பொம்மை, பொம்மலாட்டக்காரன், புடலங்காய்: ஆட்சியாளர்கள் குறித்து விஜேதாச ராஜபக்ஷ சொன்ன உதாரணங்கள் 0

🕔13.Mar 2022

பசில் ராஜபக்ஷவுக்கோ அரசாங்கத்திற்கோ தொடர்ந்தும் நாட்டை நிர்வாகம் செய்ய முடியாது பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். எனவே மக்கள் புதிய சக்தியை உருவாக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போது அவர் இதனைக் கூறியுள்ளார். “வாக்களித்த 69 லட்சம்

மேலும்...
ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டோருக்கு ‘முஸ்லிம் வேர்ல்ட் லீக்’  வழங்கிய கோடிக்கணக்கான பணம் எங்கே: விஜேதாச ராஜபக்ஷ

ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டோருக்கு ‘முஸ்லிம் வேர்ல்ட் லீக்’ வழங்கிய கோடிக்கணக்கான பணம் எங்கே: விஜேதாச ராஜபக்ஷ 0

🕔24.Dec 2020

ஈஸ்டர் தின தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தவர்களுக்கு வழங்குமாறு ‘முஸ்லிம் வேர்ல்ட் லீக்’ என்ற அமைப்பு வழங்கிய 05 மில்லியன் டொலர்களுக்கும் (இலங்கை பெறுமதியில் சுமார் 09 கோடி 50 லட்சம் ரூபா) என்ன நடந்தது என நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ஷ கேள்வி எழுப்பியுள்ளார். ஜனாதிபதியின் செயலாளருக்கு எழுதியுள்ள கடிதத்தில் இதனைக் கேட்டுள்ள விஜயதாச ராஜபக்ஷ;

மேலும்...
விஜேதாஸவின் பொய்; ‘ஹன்சாட்’  மூலம் அம்பலம்

விஜேதாஸவின் பொய்; ‘ஹன்சாட்’ மூலம் அம்பலம் 0

🕔23.Jun 2018

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் பாலியல் லஞ்சம் கோரப்படுகின்றது என, பொத்தாம் பொதுவாக – தான் கூறவில்லை என்றும், தனிப்பிட்ட நபர் ஒருவரின் பெயரைக் குறிப்பிட்டு மாத்திரமே, அந்தக் குற்றச்சாட்டினை தான் முன்வைத்ததாகவும் உயர் கல்வி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ அண்மையில் தெரிவித்தமை, பொய் என – ஹன்சாட் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் பாலியல் லஞ்சம் கோரப்படுவதாக

மேலும்...
தெ.கி. பல்கலைக் கழகத்தின் தகுதிவாய்ந்த அதிகாரியாக, உமா குமாரசாமி நியமனம்: வர்த்தமானி அறிவித்தலும் வெளியீடு

தெ.கி. பல்கலைக் கழகத்தின் தகுதிவாய்ந்த அதிகாரியாக, உமா குமாரசாமி நியமனம்: வர்த்தமானி அறிவித்தலும் வெளியீடு 0

🕔20.Jun 2018

– மப்றூக் – தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் தகுதிவாய்ந்த அதிகாரியாக பேராசிரியர் உமா குமாரசாமி நியமிக்கப்பட்டுள்ளதாக, உயர்கல்வி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ அறிவித்துள்ளார். அரசாங்க வர்த்தமானியின் ஊடாக, இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. 1978ஆம் ஆண்டின் 16ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 20 (04)(ஆ) பிரிவினால் தனக்கு வழங்கப்பட்ட தத்துவங்களின் அடிப்படையில், இந்த நியமனத்தை,

மேலும்...
சொற்களின் அருவருப்பு

சொற்களின் அருவருப்பு 0

🕔19.Jun 2018

– முகம்மது தம்பி மரைக்கார் – மலைகளை விடவும் சில சொற்கள் பாரமானவை. உச்சரிக்கப்படும் வரை, சில சொற்களின் பாரம் விளங்குவதேயில்லை. ஒரு போரினைத் தொடங்கி விட – ஒரு சொல் போதுமானதாகும். சொற்களுக்குள் – பொங்கி வழியும் காதல் இருக்கின்றது. முட்டாள்களிடமிருந்து மட்டும் அருவருப்பான சொற்கள் வருவதில்லை. அருவருப்பான சொற்களுக்குள் முட்டாள்தனத்தை விட –

மேலும்...
தென்கிழக்கு பல்கலைக்கழகம்: பறிபோவதற்கு முன்னரான, அபாயமணிச் சத்தம்

தென்கிழக்கு பல்கலைக்கழகம்: பறிபோவதற்கு முன்னரான, அபாயமணிச் சத்தம் 0

🕔9.Jun 2018

– ஜவ்ஸி அப்துல் ஜப்பார் – உயர் கல்வியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ நேற்று நாடாளுமன்றில் ஆற்றிய உரையின் பின்னர், தெ.கிழக்கு பல்கலைக் கழகம் மீண்டுமொருமுறை சமூகவலைத்தளங்களில் பேசு பொருளாகி இருக்கின்றது. ஒரு விரிவுரையாளரோடு சம்பந்தப்பட்ட சம்பவம் ( பாலியல் லஞ்சம்) அமைச்சரினால் பொதுமைப்படுத்தப்பட்டதே இதற்கான பிரதான காரணமாகும். முன்னாள் உபவேந்தர் இஸ்மாயில் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக

மேலும்...
ஊழல் குற்றச்சாட்டுடன் தொடர்புடைய இஸ்மாயில், நாடாளுமன்ற உறுப்பினரானமை குறித்து, அமைச்சர் விஜேதாச விசனம்

ஊழல் குற்றச்சாட்டுடன் தொடர்புடைய இஸ்மாயில், நாடாளுமன்ற உறுப்பினரானமை குறித்து, அமைச்சர் விஜேதாச விசனம் 0

🕔9.Jun 2018

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் எஸ்.எம்.எம். இஸ்மாயிலுக்கு எதிராக லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், அவர் நாடாளுமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம் செய்தமை ஆச்சரியமளிப்பதாக உயர் கல்வி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்தார். நாடாளுமன்றில் நேற்று வெள்ளிக்கிழமை உரையாற்றும் போதே, அவர் இதனைக் கூறினார். நாடாளுமன்ற உறுப்பினர்  நவவி ராஜினாமா செய்தமையினை

மேலும்...
கம்பியூட்டர் ஜோதிடமும், மைத்திரியின் விஞ்ஞானமும்

கம்பியூட்டர் ஜோதிடமும், மைத்திரியின் விஞ்ஞானமும் 0

🕔9.May 2018

– முகம்மது தம்பி மரைக்கார் –வடிவேலுவை ஒரு படத்தில் ‘செத்துச் செத்து விளையாடுவதற்கு’ அழைப்பார் முத்துக்காளை. நல்லாட்சி அரசாங்கமானது, ‘அமைச்சரவையை மாற்றி – மாற்றி விளையாடி’க் கொண்டிருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதுவரையில் நான்கு தடவை அமைச்சரவை மாற்றங்கள் இடம்பெற்றுள்ள போதிலும், மக்களுக்கு அவற்றினால் என்ன பயன் ஏற்பட்டுள்ளது என்கிற கேள்வி முக்கியமானதாகும்.அரசாங்கத்தினுள்ளும், அரசாங்கத்தைக் கொண்டு செல்கின்ற

மேலும்...
விஜேதாசவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு, ஆதரவளிக்கப் போவதில்லை: மஹிந்த தெரிவிப்பு

விஜேதாசவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு, ஆதரவளிக்கப் போவதில்லை: மஹிந்த தெரிவிப்பு 0

🕔12.Aug 2017

நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவுக்கு எதிராக கொண்டுவரப்படும் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு, தாம் ஆதரவளிக்கப் போவதில்லை என்று, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர்களிடம் நேற்று வெள்ளிக்கிழமை பேசிய போது, அவர் இதனைக் கூறினார். “விஜேதாசவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு, நான் ஏன் ஆதரவளிக்க வேண்டும்” என கேள்வியெழுப்பிய மஹிந்த ராஜபக்ஷ; “விஜேதாச எனது பிரதேசத்தைச் சேர்ந்தவர்”

மேலும்...
உங்களிடம் இருப்பது போல், ஹக்கீமுக்கு இருக்கவில்லை; விஜேதாச ராஜபக்சவுக்கு பசீர் சேகுதாவூத் விளக்கம்

உங்களிடம் இருப்பது போல், ஹக்கீமுக்கு இருக்கவில்லை; விஜேதாச ராஜபக்சவுக்கு பசீர் சேகுதாவூத் விளக்கம் 0

🕔22.Jun 2017

எந்த தனி முஸ்லிம் தலைவர்களையும் காரணம் காட்டி, சமூகத்தின் மீது நசுக்கும் பாய்ச்சலை நிகழ்த்த முற்படும் எவருக்கும் எதிராக கருத்துப் போர் தொடுப்பதிலும், ராஜ தந்திர முன்னெடுப்கபுளைச் செய்வதிலும் தாம் பின்னிற்கப் போவதில்லை என்று, மு.காங்கிரசின் முன்னாள் தவிசாளரும், முன்னாள் அமைச்சருமான பசீர் சேகுதாவூத் தெரிவித்துள்ளார். சிறுபான்மை மக்கள் பிரதிநிதிகளைக் கைது செய்யவேண்டும் எனக் குரல்

மேலும்...
ஞானசார தேரரை விஜேதாஸ ராஜபக்ஷ பாதுகாக்கின்றார் என்றால், ஏன் அவரை விசாரிக்கவில்லை

ஞானசார தேரரை விஜேதாஸ ராஜபக்ஷ பாதுகாக்கின்றார் என்றால், ஏன் அவரை விசாரிக்கவில்லை 0

🕔18.Jun 2017

இனவாத பிரச்சினைகள்  தொடர்பில் அரசாங்கம் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் பியல் நிஷாந்த தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள செய்தியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அதில் மேலும் அவர் தெரிவித்துள்ளதாகவது; கடந்த காலங்களில் இலங்கை முஸ்லிம்களுக்கு இன்னல்களை வழங்கிய பொதுபல சேனாவின்இயக்குனர் யார் என்ற வினாவுக்கான பதிலை, இலங்கை சமூகம் அண்மித்து விட்டது பொதுபலசேனாவின் இயக்குயர் யார்

மேலும்...
வேட்டைப் பல் கதை

வேட்டைப் பல் கதை 0

🕔1.Dec 2016

இலங்கையர்கள் ஐ.எஸ். தீவிரவாத அமைப்பில் இணைந்து செயற்படுகின்றார்கள் என்று திரும்பத் திரும்பக் கூறுவதன் மூலம், “இடைவிடாது ஒரு பொய்யைத் தொடர்ந்தும் சொல்லி வந்தால் அது உண்மையாக உருவெடுக்கும்” என்று, ஹிட்லருக்கு கொயபெல்ஸ் சொல்லிக்கொடுத்த உபாயத்தை இங்கு பிரயோகம் செய்து பார்க்கிறார்கள் என – முஸ்லிம் காங்கிரசின் தவிசாளர் பஷீர் சேகு­தாவூத் தெரிவித்துள்ளார். தனது பேஸ்புக் பக்கத்தில் ‘POLITICAL VISION

மேலும்...
அடக்க முடியாத பூதம்

அடக்க முடியாத பூதம் 0

🕔23.Nov 2016

– முகம்மது தம்பி மரைக்கார் – பெஷன் பக் தலைமையகம் கடந்த சனிக்கிழமை இரவு தீப்பற்றி எரிந்திருக்கிறது. ‘சிங்களவர்கள் அந்த நிறுவனத்தில் பொருட்களைக் கொள்வனவு செய்யக் கூடாது’ என்று, ஞானசார தேரர் தலைமையிலான கண்டி ஊர்வலத்தில் துண்டுப் பிரசுரம் பகிரப்பட்டு, சில மணி நேரத்தில், இந்த அனர்த்தம் நிகழ்ந்திருக்கிறது. பௌத்த சமய ஊர்வலம் எனும் பெயரில்

மேலும்...