Back to homepage

Tag "வரவு – செலவுத் திட்டம்"

அரச ஊழியர்களுக்கு அதிகரிக்கப்பட்ட வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவு: வழங்கப்படவுள்ள காலத்தில் மாற்றம்

அரச ஊழியர்களுக்கு அதிகரிக்கப்பட்ட வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவு: வழங்கப்படவுள்ள காலத்தில் மாற்றம் 0

🕔25.Nov 2023

அரச ஊழியர்களுக்கு வரவு – செலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்ட அதிகரிக்கப்பட்ட 10,000 ரூபாய் வாழ்க்கைச் செலவு கொடுப்பனவில் 5,000 ரூபாவை ஜனவரி மாதம் முதல் வழங்க அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. ஓய்வூதியம் பெறுவோருக்கு அதிகரிக்கப்பட்ட 2500 ரூபாய் கொடுப்பனவை ஜனவரி மாதம் தொடக்கம் முழுமையாக வழங்குவதற்கும் இணக்கம் வெளியிடப்பட்டுள்ளது. வரவு – செலவுத் திட்டத்தில் அரச

மேலும்...
காணியை முறையற்ற விதத்தில் அரசாங்கத்தின் கீழ் வைத்திருப்பது அரசியலமைப்புக்கு எதிரானது: அமைச்சர் மனுஷ

காணியை முறையற்ற விதத்தில் அரசாங்கத்தின் கீழ் வைத்திருப்பது அரசியலமைப்புக்கு எதிரானது: அமைச்சர் மனுஷ 0

🕔23.Nov 2023

பிரதான உற்பத்திக் காரணியான காணியை முறையற்ற விதத்தில் அரசாங்கத்தின் கீழ் வைத்திருப்பது அரசியலமைப்புக்கு எதிரான செயற்பாடாகும் எனவும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அந்தத் தவறை 2024 வரவு – செலவுத் திட்ட முன்மொழிவுகள் மூலம் சரி செய்துள்ளதாகவும் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணாயக்கார தெரிவித்தார். காணி உரிமையை முழுமையாக மக்களுக்கு வழங்குவதன்

மேலும்...
பட்ஜெட்: நேற்றைய வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமை தொடர்பில் நாமல் விளக்கம்

பட்ஜெட்: நேற்றைய வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமை தொடர்பில் நாமல் விளக்கம் 0

🕔22.Nov 2023

2024 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நேற்று நடைபெற்ற நிலையில், அதில் தான் ஏன் கலந்துகொண்டு வாக்களிக்கவில்லை என்பதற்கான காரணத்தை நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்த நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ; கிராமிய பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான நடைமுறை வேலைத்திட்டம் இல்லாததாலும்,

மேலும்...
வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு வெற்றி

வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு வெற்றி 0

🕔21.Nov 2023

வரவு – செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு, 45 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. வரவு – செலவு திட்டத்திற்கு ஆதரவாக 122 வாக்குகளும் எதிராக 77 வாக்குகளும் அளிக்கப்பட்டன. மேற்படி 2024ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான விவாதம் அல்லது குழுநிலை விவாதம் நொவம்பர் 22 முதல் டிசம்பர் 13

மேலும்...
வரலாற்றில் முதன்முறையாக 03 டிரில்லியன் ரூபாயை இவ்வருடம் ஈட்ட எதிர்பார்ப்பு

வரலாற்றில் முதன்முறையாக 03 டிரில்லியன் ரூபாயை இவ்வருடம் ஈட்ட எதிர்பார்ப்பு 0

🕔21.Nov 2023

எதிர்காலத்தில் நாட்டில் மீண்டும் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்படாத வகையில் முறையான பொருளாதார முகாமைத்துவத்துடன் கூடிய வரவு – செலவுத் திட்டம் இம்முறை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக நிதி ராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார். பொருளாதார நெருக்கடியினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்குவதுடன் சிறிய மற்றும் நடுத்தர வர்த்தக முயற்சிகளை கட்டியெழுப்புவதற்கும் இவ்வருட வரவு –

மேலும்...
அரசாங்கத்தை வழிநடத்திச் செல்வது கனவு காண்பதை போன்று இலகுவான விடயமல்ல

அரசாங்கத்தை வழிநடத்திச் செல்வது கனவு காண்பதை போன்று இலகுவான விடயமல்ல 0

🕔16.Nov 2023

உற்பத்திகளை அதிகரித்தல் மற்றும் பொருட்களின் விலைகளை குறைப்பதன் ஊடாக நாட்டு மக்களுக்கு சுமூகமான சூழலொன்றை உருவாக்குவதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் நோக்கமாகும் என பொதுநிர்வாக ராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த தெரிவித்தார். சம்பள அதிகரிப்பினால் மாத்திரம் அதற்கு தீர்வு காண முடியாதெனவும், அடுத்த வருடத்தின் முதற் காலாண்டில் சுமூகமான நிலைமை உருவாகும் என எதிர்பார்ப்பதாகவும் அவர்

மேலும்...
வரவு – செலவுத் திட்டத்தை செயற்படுத்துவதில்தான் பிரச்சினை உள்ளது: நாமல்

வரவு – செலவுத் திட்டத்தை செயற்படுத்துவதில்தான் பிரச்சினை உள்ளது: நாமல் 0

🕔16.Nov 2023

நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 2024 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவதற்கு தனது ஆதரவை வழங்குவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – அரசாங்கத்துடன் தொடர்புடைய அரசியல் கட்சி என்பதை வலியுறுத்திய ராஜபக்ஷ, 2024 வரவு – செலவுத் திட்டத்தின் வெற்றியைத் தடுக்கும் வகையில் தமது கட்சி

மேலும்...
நான்கு முக்கிய விடயங்களைக் கருத்திற் கொண்டு ‘பட்ஜெட்’ சமர்ப்பிக்கப்பட்டுள்ளது: அமைச்சர் பந்துல

நான்கு முக்கிய விடயங்களைக் கருத்திற் கொண்டு ‘பட்ஜெட்’ சமர்ப்பிக்கப்பட்டுள்ளது: அமைச்சர் பந்துல 0

🕔15.Nov 2023

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையிலிருந்து மீள, அரசியல் தீர்வுகள் பயனற்றவை எனவும், பொருளாதாரத் தீர்வுகளே அவசியம் எனவும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார். சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது கடன் தவணை கிடைத்ததன் பின்னர், தடைப்பட்டுள்ள அனைத்து அபிவிருத்தித் திட்டங்களையும் மீண்டும் ஆரம்பிக்க முடியும் என்றும் அமைச்சர்

மேலும்...
ஓய்வூதியத்துக்காக ஊழியர்களிடமிருந்து அறவிடும் நிதிப் பங்களிப்பை அதிகரிக்க வரவு – செலவுத் திட்டத்தில் யோசனை

ஓய்வூதியத்துக்காக ஊழியர்களிடமிருந்து அறவிடும் நிதிப் பங்களிப்பை அதிகரிக்க வரவு – செலவுத் திட்டத்தில் யோசனை 0

🕔13.Nov 2023

ஊழியர்களிடமிருந்து ஓய்வூதியத்துக்காக அறவிடப்படும் நிதிப் பங்களிப்பை 08  சதவீதமாக அதிகரிப்பதற்கு 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட யோசனையில் முன்மொழியப்பட்டுள்ளது. விதவைகள் மற்றும் அனாதைகள் ஓய்வூதியமானது, ஊழியரின் அடிப்படை சம்பளத்தில் 6 – 7 சதவீதமான செலுத்தப்படும் பங்களிப்பாகும். இதற்காக அரசாங்கம் ஆண்டுதோறும் ரூபா 65 பில்லியன் செலவு செய்கிறது.  ஊழியர்களிடமிருந்து இத்திட்டத்திற்காக ஆண்டுதோறும்

மேலும்...
பட்ஜட்: அரச ஊழியர்களுக்கான வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவு 10 ஆயிரம் ரூபாயினால் அதிகரிப்பு

பட்ஜட்: அரச ஊழியர்களுக்கான வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவு 10 ஆயிரம் ரூபாயினால் அதிகரிப்பு 0

🕔13.Nov 2023

வரவு – செலவுத் திட்டத்தை முன்வைத்து நிதியமைச்சர் எனும் வகையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உரையாற்றி வரும் நிலையில், பல்வேறு நலத் திட்டங்களையும் அறிவித்துள்ளார். அந்த வகையில்;

மேலும்...
கல்வியமைச்சுக்கு வரவு – செலவுத் திட்டத்தில் 237 பில்லியன் ஒதுக்கத் திட்டம்: கல்விமைச்சர் சுசில் தெரிவிப்பு

கல்வியமைச்சுக்கு வரவு – செலவுத் திட்டத்தில் 237 பில்லியன் ஒதுக்கத் திட்டம்: கல்விமைச்சர் சுசில் தெரிவிப்பு 0

🕔6.Nov 2023

உத்தேச வரவு – செலவுத் திட்டத்தில் 2024 ஆம் ஆண்டு – கல்வி அமைச்சுக்காக 237 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கத் திட்டமிட்டுள்ளதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். இது கல்விக்காக ஒதுக்கப்படும் முழுமையான தொகை அல்ல எனவும் மாகாணப் பாடசாலைகளின் முதலீட்டுச் செலவுகள் மற்றும் நிர்வாக செலவுகள் அனைத்தும் மாகாண சபைகளின்

மேலும்...
அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க ஜனாதிபதி தீர்மானம்

அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க ஜனாதிபதி தீர்மானம் 0

🕔30.Oct 2023

அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளார். அமைச்சரவைக் கூட்டம் இன்று (30) நடைபெற்ற போது – ஜனாதிபதி இந்த விடயத்தை அங்கு தெரிவித்துள்ளார். அடுத்த ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டத்தின் ஊடாக – இந்த அதிகரிப்பு மேற்கொள்ளப்படும் என, அவர் குறிப்பிட்டதாக, அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும்...
அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படும்: நம்பிக்கை வெளியிட்டார் மஹிந்தானந்த

அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படும்: நம்பிக்கை வெளியிட்டார் மஹிந்தானந்த 0

🕔15.Oct 2023

அரச ஊழியர்களின் சம்பளம் எதிர்வரும் வரவு – செலவு திட்டத்தில் அதிகரிக்கப்படும் எனும் நம்பிக்கை உள்ளது என, நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். தற்போதைய நிலைமையை கருத்திற் கொண்டு, அடுத்த மாதத்தில் சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்படிக்கையை மேற்கொள்ள முடியும் என அவர் கூறியுள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாவலப்பிட்டி கிழக்குத் தொகுதியின் மறுசீரமைப்பு

மேலும்...
ஜனாதிபதி தேர்லுக்காக 11 பில்லியன் ரூபாவை வழங்குவதற்கான ஒதுக்கீட்டு சட்டமூலம் இம்மாதம் சமர்ப்பிக்கப்படும்

ஜனாதிபதி தேர்லுக்காக 11 பில்லியன் ரூபாவை வழங்குவதற்கான ஒதுக்கீட்டு சட்டமூலம் இம்மாதம் சமர்ப்பிக்கப்படும் 0

🕔1.Oct 2023

ஜனாதிபதி தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு 11 பில்லியன் ரூபாவை வழங்குவதற்கான, 2024ஆம் ஆண்டுக்குரிய ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (வரவு – செலவுத் திட்டம்) இந்த மாதம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. அரசியலமைப்புச் சட்டப்படி, அடுத்த ஆண்டு ஒக்டோபர் மாதத்துக்குள் ஜனாதிபதித் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும். முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய

மேலும்...
மு.கா. எம்.பி. தௌபீக் வகித்த, தேசிய அமைப்பாளர் பதவி பறிபோனது

மு.கா. எம்.பி. தௌபீக் வகித்த, தேசிய அமைப்பாளர் பதவி பறிபோனது 0

🕔13.Dec 2021

முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபீக், அவர் கட்சியில் வகித்த தேசிய அமைப்பாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக தௌபீக் வாக்களித்தமைக்காக இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் போன தௌபீக், மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பில் கலந்து

மேலும்...