உக்காத ‘லஞ்ச் சீற்’களுக்கு இன்று முதல் தடை: இருப்பவற்றை பயன்படுத்த ஒரு மாதம் அவகாசம் 0
பொலித்தீனை பயன்படுத்தி தயாரிக்கப்படும் உக்காத ‘லஞ்ச் சீற்’ வகைகள் இன்று முதல் தடை செய்யப்பட்டுள்ளது. இதற்கமைய, இவற்றின் தயாரிப்பு, விநியோகம், விற்பனை என்பன தடை செய்யப்படுவதாக சுற்றாடல் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இருப்பினும் தற்போது தயாரிக்கப்பட்டுள்ள ‘லஞ்ச் சீற்’களை மாத்திரம் விற்பனை செய்து கொள்வதற்காக ஒரு மாத கால அவகாசம் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இக்காலப்பகுதியில்