Back to homepage

Tag "லஞ்சம்"

லஞ்சம் பெற்ற தொழில் திணைக்கள அதிகாரி சிக்கினார்

லஞ்சம் பெற்ற தொழில் திணைக்கள அதிகாரி சிக்கினார் 0

🕔23.Jan 2025

லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் தொழில் திணைக்கள அதிகாரி ஒருவரை – லஞ்ச, ஊழல்களை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினர் கைது செய்துள்ளனர்.  தனியார் நிறுவனமொன்று ஊழியர்களுக்குச் செலுத்த வேண்டிய வேதனம் மற்றும் ஊழியர் சேமலாப நிதி தொடர்பில், சட்ட நடவடிக்கை எடுக்காதிருப்பதற்கும், விசாரணைக்காகப் பெறப்பட்ட ஆவணங்களை மீள ஒப்படைப்பதற்கும் 02 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை இந்த

மேலும்...
லஞ்சம் பெற்ற முன்னாள் மாகாண சபை உறுப்பினர் உள்ளிட்ட இருவர் கைது

லஞ்சம் பெற்ற முன்னாள் மாகாண சபை உறுப்பினர் உள்ளிட்ட இருவர் கைது 0

🕔28.Dec 2024

முன்னாள் மாகாணசபை உறுப்பினரும் வர்த்தகருமான சலோச்சன கமகே, 09 மில்லியன் ரூபாய் லஞ்சம் பெற்றுக்கொள்ள முயற்சித்தபோது, புறக்கோட்டை பிரதேசத்தில் வைத்து – லஞ்ச ஊழல் ஆணைக்குழுவினரால் கைது செய்துள்ளார். இவருடன் மற்றுமொரு வர்த்தகரும் இதன்போது கைது செய்யப்பட்டார். சந்தேகநபர்கள் மற்றுமொரு வர்த்தகரிடம் லஞ்சம் பெற்றுக் கொண்டிருந்த போதே கைது செய்யப்பட்டுள்ளனர். முறைப்பாட்டாளரின் உறவினர் ஒருவருக்குச் சொந்தமான

மேலும்...
பெண் அதிபருக்கு விளக்க மறியல்

பெண் அதிபருக்கு விளக்க மறியல் 0

🕔8.Nov 2024

லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட – ராகம பகுதியிலுள்ள பாடசாலையொன்றின் பெண் அதிபரை எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முதலாம் தரத்துக்கு தனது பிள்ளையை அனுமதித்தமைக்காக பெற்றோரிடமிருந்து 150,000 ரூபா பணம் பெறுவதற்கு முயற்சித்த போது, அவர் கைது செய்யப்பட்டார். மேற்படி அதிபர் இன்று (08) கொழும்பு

மேலும்...
2007இல் லஞ்சம் பெற்ற பிரதியமைச்சர் சாந்த பிரேமரத்னவுக்கு 04 வருட சிறைத் தண்டனை: உறுதி செய்தது மேன்முறையீட்டு நீதிமன்றம்

2007இல் லஞ்சம் பெற்ற பிரதியமைச்சர் சாந்த பிரேமரத்னவுக்கு 04 வருட சிறைத் தண்டனை: உறுதி செய்தது மேன்முறையீட்டு நீதிமன்றம் 0

🕔5.Nov 2024

முன்னாள் பிரதியமைச்சர் சாந்த பிரேமரத்ன – லஞ்சம் பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டமையை அடுத்து, மேன்முறையீட்டு நீதிமன்றம் நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனையை உறுதி செய்துள்ளது. பெண்ணொருவருக்கு தொழில் வழங்குவதாகக் கூறி 2007ஆம் ஆண்டு 50 ஆயிரம் ரூபாயை லஞ்சமாகப் பெற்றுக் கொண்டார் எனும் வழக்கில், 2017ஆம் ஆண்டு சாந்த பிரேமரத்னவை, கொழும்பு மேல் நீதிமன்றம் குற்றவாளி

மேலும்...
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவுக்கு கொண்டு வரப்பட்ட ஐந்து மில்லியன் அமெரிக்க டொலர் லஞ்சம்: அவர் என்ன செய்தார் தெரியுமா

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவுக்கு கொண்டு வரப்பட்ட ஐந்து மில்லியன் அமெரிக்க டொலர் லஞ்சம்: அவர் என்ன செய்தார் தெரியுமா 0

🕔17.Oct 2024

ஒருமுறை தனக்கு 05 மில்லியன் அமெரிக்க டொலர்கள் லஞ்சம் கொடுப்பதற்கு முயற்சிக்கப்பட்டதாகவும், தான் பிரதமராக இருந்த காலத்தில் அதனை உடனடியாக நிராகரித்ததாகவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டார நாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற பட்டயக் கணக்காளர்களின் 45ஆவது தேசிய மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய முன்னாள் ஜனாதிபதி, இலங்கையில் நிலவும் ஊழல்கள் குறித்துப் பேசினார். “அது

மேலும்...
பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு லஞ்சம் கொடுத்தவர் கைது

பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு லஞ்சம் கொடுத்தவர் கைது 0

🕔17.Oct 2024

போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பில் – மட்டக்குளிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு லஞ்சம் வழங்க முற்பட்ட 50 வயதுடைய நபரொருவரை மட்டக்குளி பொலிஸார் கைது செய்துள்ளனர். பொலிஸ் எல்லைக்குள் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுவதற்கு அனுமதி கோரி, சந்தேக நபர் – பதில் பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு தொலைபேசி அழைப்பொன்றை நேற்று (16) மேற்கொண்டுள்ளதோடு, ஒவ்வொரு மாதமும் லஞ்சமாக 01

மேலும்...
கிழக்கு மாகாண வருமான வரி பிரதி ஆணையாளர் லஞ்சம் பெற்ற போது கைது

கிழக்கு மாகாண வருமான வரி பிரதி ஆணையாளர் லஞ்சம் பெற்ற போது கைது 0

🕔16.Oct 2024

கிழக்கு மாகாண வருமான வரி திணைக்கள பிரதி ஆணையாளர் ஒருவர், 02 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். பிரதேசவாசி ஒருவரின் முறைப்பாட்டுக்கு அமைய மட்டக்களப்பு அலுவலகத்தில் வைத்து, இவர் கைது செய்யப்பட்டதாக – லஞ்ச ஊழல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. முறைப்பாட்டாளர் மட்டக்களப்பில் 65 பேர்ச் காணியை 10 மில்லியன் ரூபாய்க்கு

மேலும்...
சொத்துக்கள் பற்றிய பிரகடனங்களை சமர்ப்பிக்காத நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ‘இறுதி அறிவித்தல்’

சொத்துக்கள் பற்றிய பிரகடனங்களை சமர்ப்பிக்காத நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ‘இறுதி அறிவித்தல்’ 0

🕔14.Jul 2024

தமது சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான பிரகடனங்களை இதுவரை சமர்ப்பிக்காத அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், இந்த மாத இறுதிக்குள் அதனைச் சமர்ப்பிக்குமாறு லஞ்சம், ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு இறுதி அறிவித்தலை விடுத்துள்ளது. நாடாளுமன்ற செயலாளர் மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் ஆகியோருக்கு இது தொடர்பில் ஆணைக்குழு கடிதம் எழுதியுள்ளதுடன், இதுவரையில் தமது சொத்துக்கள்

மேலும்...
லஞ்சம் பெற்ற போது கைது செய்யப்பட்ட பொலிஸ் பரிசோதகர் மற்றும் கொன்ஸ்டபிள் ஆகியோருக்கு விளக்க மறியல்

லஞ்சம் பெற்ற போது கைது செய்யப்பட்ட பொலிஸ் பரிசோதகர் மற்றும் கொன்ஸ்டபிள் ஆகியோருக்கு விளக்க மறியல் 0

🕔6.Jul 2024

நிலுவையில் உள்ள வழக்கு ஒன்றின் முறைப்பாட்டாளரிடம் லஞ்சம் பெற முயன்ற போது கைது செய்யப்பட்ட – கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவில் கடமையாற்றும் பொலிஸார் இருவருக்கு விளக்க மறியல் விதிக்கப்பட்டுள்ளது. 54,000 ரூபாயை லஞ்சமாக பெற முயன்ற, கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவைச் சேர்ந்த பொலிஸ் பரிசோதகர் ஒருவரும், கொன்ஸ்டபிள் ஒருவருமே – லஞ்ச, ஊழல் விசாரணை

மேலும்...
25 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற பொலிஸ் பரிசோதகர் கைது

25 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற பொலிஸ் பரிசோதகர் கைது 0

🕔4.Jul 2024

மஹாபாகே பொலிஸ் பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் பரிசோதகர் ஒருவர், லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் லஞ்சம் பெற்றுக் கொண்ட போது, அவரை லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை செய்யும் ஆணைக்குழுவினர் கைது செய்தனர். வங்கியிலிருந்து திரும்பிய இரண்டு காசோலைகள் தொடர்பாக வத்தளை – பள்ளியாவத்தை பகுதியைச் சேர்ந்த ஒருவர் பொலிஸ்

மேலும்...
பெண்ணிடம் லஞ்சம் பெற்றபோது சிக்கிய, கிராம சேவை உத்தியோகத்தருக்கு விளக்க மறியல்

பெண்ணிடம் லஞ்சம் பெற்றபோது சிக்கிய, கிராம சேவை உத்தியோகத்தருக்கு விளக்க மறியல் 0

🕔26.Jun 2024

கிராம சேவை உத்தியோகத்தர் ஒருவர், லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் பேரில் – லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் கண்டி – ஹீரஸ்ஸகல பிரதேசத்தில் கைதாகியுள்ளார். காணிப் பிரச்சினையை தீர்ப்பதற்காக பெண் ஒருவரிடமிருந்து 25,000 ரூபாயை கிராம சேவகர் லஞ்சமாக கேட்டுள்ளார். இதனையடுத்து குறித்த பெண் இவ்விடயத்தை லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு

மேலும்...
லஞ்ச விவகாரத்தில் சிக்கிய அக்கரைப்பற்று நீர்ப்பாசனப் பொறியியலாளர்: கதைகளும், கட்டுக் கதைகளும்

லஞ்ச விவகாரத்தில் சிக்கிய அக்கரைப்பற்று நீர்ப்பாசனப் பொறியியலாளர்: கதைகளும், கட்டுக் கதைகளும் 0

🕔20.Jun 2024

– மரைக்கார் – “நீர்ப்பாசனத் திணைக்களத்தில் கடமையாற்றும் அக்கரைப்பற்றைச் சேர்ந்த பொறியியலாளர் ஒருவரை, குற்றச் செயலில் ஈடுபடுகின்றவர்களும் – அதிகாரிகளும் இணைந்து, லஞ்சப்பணத்தை திணித்து கைது செய்தனர்” என்று, தேசிய காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம். அதாஉல்லா நேற்று முன்தினம் (18) நாடாளுமன்றில் தெரிவித்திருந்தார். அதாஉல்லா – அக்கரைப்பற்றைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்

மேலும்...
பொலிஸாருக்கு லஞ்சம் கொடுக்க முற்பட்ட நபரொருவர் கைது

பொலிஸாருக்கு லஞ்சம் கொடுக்க முற்பட்ட நபரொருவர் கைது 0

🕔14.Jun 2024

பொலிஸார் கைது செய்த இரண்டு சந்தேக நபர்களை விடுவிப்பதற்காக, நாகொல்லாகம பொலிஸ் நிலைய பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு லஞ்சம் கொடுக்க முற்பட்ட குற்றச்சாட்டில் – நபர் ஒருவர் நேற்று (13) இரவு கைது செய்யப்பட்டுள்ளார். போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இரு சந்தேக நபர்களை விடுவிக்க, 50,000 ரூபாயை நபரொருவர் வழங்க முற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும்...
4500 ரூபாய் லஞ்சம் பெற்ற, குவாஸி நீதவான் கைது

4500 ரூபாய் லஞ்சம் பெற்ற, குவாஸி நீதவான் கைது 0

🕔27.May 2024

கண்டி – உடத்தலவின்ன குவாஸி நீதிமன்ற நீதவான் ஒருவர் லஞ்சம் பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். குவாஸி நீதிமன்ற வளாகத்தில் வைத்து 4500 ரூபாய் பணத்தை லஞ்சமாகப் பெற்ற போது, அவரை லஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகள் கைது செய்தனர் என, லங்காதீப பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. விவாகரத்து வழக்கு தொடர்பான நீதிமன்ற தீர்ப்பின் ஆவணங்களை

மேலும்...
ஒரு கோடி ரூபாய் லஞ்சம் பெற்ற பொலிஸ் சார்ஜன்ட்  கைது

ஒரு கோடி ரூபாய் லஞ்சம் பெற்ற பொலிஸ் சார்ஜன்ட் கைது 0

🕔2.May 2024

பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் – கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் ஒரு கோடி ரூபாய் லஞ்சம் பெற்ற சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் – கைது செய்துள்ளனர். பொலிஸ் மோசடி விசாரணைப் பணியகத்தில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரே இவ்வாறு கைது கைதாகியுள்ளார். குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர்  ரொஹான் பிரேமரத்னவின்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்