Back to homepage

Tag "ராணுவத் தளபதி"

மஹிந்தவுக்கு புலிகளுடன் தொடர்பிருந்தது; தற்கொலை படகுகள் கொள்வனவு செய்ய 02 மில்லியன் டொலர்கள் வழங்கப்பட்டது: சரத் பொன்சேகா

மஹிந்தவுக்கு புலிகளுடன் தொடர்பிருந்தது; தற்கொலை படகுகள் கொள்வனவு செய்ய 02 மில்லியன் டொலர்கள் வழங்கப்பட்டது: சரத் பொன்சேகா 0

🕔2.Jan 2025

மகிந்த ராஜபக்சவின் உயிருக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்றும், போர் நடைபெற்ற போது கூட, அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் விடுதலைப் புலிகளுக்கு விசேட தொடர்பு இருந்ததாகவும் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். “போரின் போது கூட அவரைக் கொல்லவோ அல்லது குண்டு வீசவோ எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை. அவர் தனியாகப் போர் செய்தாரா?

மேலும்...
கூகுள், யூ-டியூப் உள்ளிட்ட மூன்று தரப்புக்கு எதிராக, இலங்கை ராணுவத் தளபதி வழக்குத்தாக்கல்

கூகுள், யூ-டியூப் உள்ளிட்ட மூன்று தரப்புக்கு எதிராக, இலங்கை ராணுவத் தளபதி வழக்குத்தாக்கல் 0

🕔8.May 2024

இலங்கை ராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே, தனக்கு எதிராக சமூக ஊடகங்களில் அவதூறான வீடியோக்களை பகிர்ந்ததாக தனிநபர் ஒருவருக்கும், இரண்டு அமெரிக்க நிறுவனங்களுக்கும் எதிராக – கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளார். ஒன்லைன் பாதுகாப்புச் சட்டத்தின் விதிகளின் கீழ், நேற்று செவ்வாய்க்கிழமை (07) – இந்த வழக்கை ராணுவத்

மேலும்...
பாதுகாப்புச் செயலாளரும் ராணுவத் தளபதியும் தன்னை அச்சுறுத்தியதாக மொட்டுக் கட்சி எம்.பி நாடாளுமன்றில் குற்றச்சாட்டு

பாதுகாப்புச் செயலாளரும் ராணுவத் தளபதியும் தன்னை அச்சுறுத்தியதாக மொட்டுக் கட்சி எம்.பி நாடாளுமன்றில் குற்றச்சாட்டு 0

🕔6.Oct 2023

பாதுகாப்புச் செயலாளரும் ராணுவத் தளபதியும் அண்மையில் நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் இடம்பெற்ற குழுக் கூட்டத்தில், தன்னை அச்சுறுத்தியதாகபொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரகொடி நாடாளுமன்றில் சிறப்புரிமைப் பிரச்சினையொன்றை முன்வைத்தார். நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தலைமையில் நடைபெற்ற தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் கண்காணிப்புக் குழுக் கூட்டத்தில், ராணுவத்தின் ஆட்குறைப்பு தொடர்பில் தான் கருத்து

மேலும்...
லெபனானிலுள்ள ஐக்கிய நாடுகள் இடைக்காலப் படையில், இலங்கையின் முதலாவது பெண் குழு இணைகிறது

லெபனானிலுள்ள ஐக்கிய நாடுகள் இடைக்காலப் படையில், இலங்கையின் முதலாவது பெண் குழு இணைகிறது 0

🕔31.Jan 2022

லெபனானிலுள்ள ஐக்கிய நாடுகளின் இடைக்காலப் படையில் இணைந்து கொள்வதற்காக, இலங்கையின் இரண்டு பெண் பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் இலங்கை மகளிர் படையணியின் ஏழு பெண் சிப்பாய்களை உள்ளடக்கிய முதல் பெண் படைக் குழு செல்லவுள்ளது. லெபனானில் உள்ள ஐக்கிய நாடுகளின் இடைக்காலப் படைக்கு செல்லும் 13 வது பாதுகாப்பு குழுவின் விடுகை அணிவகுப்பு, நேற்று ஞாயிற்றுக்கிழமை

மேலும்...
நாடு தழுவிய ஊரடங்குச் சட்டம் அமுலுக்கு வருகிறது

நாடு தழுவிய ஊரடங்குச் சட்டம் அமுலுக்கு வருகிறது 0

🕔15.Aug 2021

நாடு தழுவிய ஊரடங்குச் சட்டம் இரவு 10.00 மணி முதல் அதிகாலை 4.00 மணி வரை தினமும் அமுல்படுத்தப்படவுள்ளதாக, ராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். நாளை தொடக்கம் இந்த ஊரடங்குச் சட்டம் – மறு அறிவித்தல் வரை அமுலில் இருக்கும் எனவும் அவர் கூறியுள்ளார். அத்தியவசியத் தேவைகளின் பொருட்டு பயணிப்போருக்கு இதன்போது சலுகை வழங்கப்படும்.

மேலும்...
வெளியில் செல்லும்போது, கொவிட் தடுப்பூசி செலுத்திக் கொண்டமைக்கான அட்டை அவசியமாகிறது

வெளியில் செல்லும்போது, கொவிட் தடுப்பூசி செலுத்திக் கொண்டமைக்கான அட்டை அவசியமாகிறது 0

🕔13.Aug 2021

கொவிட் தொற்றுக்கான தடுப்பூசியைச் செலுத்திக் கொண்டமைக்கான அட்டையை பொதுமக்கள் வெளியில் செல்லும் போது, தம்வசம் வைத்திருக்க வேண்டுமென ராணுவத்தளபதி ஷவேந்திர சில்வா அறிவித்துள்ளார். பொது இடங்களில் நடமாடும் போது, பொதுமக்கள் இது தொடர்பில் சோதனையிடப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். கடைகள், உணவகங்கள் மற்றும் சுப்பர் மார்கட் உள்ளிட்ட இடங்களுக்குச் செல்வோர் தம்முடன் – கொவிட் தொற்றுக்கு

மேலும்...
மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடு : இன்று நள்ளிரவு மீண்டும் அமுல்

மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடு : இன்று நள்ளிரவு மீண்டும் அமுல் 0

🕔10.Aug 2021

கொரோனா பரவல் அதிகரித்து வருகின்றமையினால் மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு அமுல்படுத்தப்பட்டுள்ளது. இன்று செவ்வாய்கிழமை நள்ளிரவு தொடக்கம் இந்தக் கட்டுபாடு அமுலுக்கு வருவதாக ராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதற்கிணங்க, அத்தியவசியத் தேவைகளுக்கு அன்றி மாகாணங்களுக்கு இடையில் பயணங்ளை மேற்கொள்ள முடியாது. இதேவேளை, திருமண நிகழ்வுகளில் 50 பேர் மாத்திரமே பங்கேற்க அனுமதி வழங்கப்படும்

மேலும்...
அரச பணியாளர்களை அலுவலகங்களுக்கு அழைக்கும் நடைமுறையில் மீண்டும் திருத்தம்

அரச பணியாளர்களை அலுவலகங்களுக்கு அழைக்கும் நடைமுறையில் மீண்டும் திருத்தம் 0

🕔6.Aug 2021

அரச ஊழியர்களை பணிகளின் பொருட்டு அலுவலகங்களுக்கு அழைக்கும் நடைமுறை மீண்டும் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அதனடிப்படையில் எதிர்வரும் திங்கட் கிழமை முதல் அலுவலகங்களுக்கு பணிக்காக அத்தியவசியமானவர்களை மாத்திரமே அழைக்க முடியும் என தெரிவிக்கப்படுகின்றது. அலுவலகங்களில் அதிகபட்சமாக இருக்க கூடிய ஊழியர்களின் எண்ணிக்கையை அதன் பிரதானியே தீர்மானிக்க வேண்டும் என ராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

மேலும்...
பயணத்தடை தளர்த்தப்படும் திகதி குறித்து ராணுவத் தளபதி அறிவிப்பு

பயணத்தடை தளர்த்தப்படும் திகதி குறித்து ராணுவத் தளபதி அறிவிப்பு 0

🕔18.Jun 2021

நடைமுறையிலுள்ள பயணத் தடை எதிர்வரும் 21ஆம் திகதி காலை 4.00 மணிக்கு தளர்த்தப்படும் என, ராணுத் தளபதி சவேந்திர சில்வா அறிவித்துள்ளார். பின்னர் 23ஆம் திகதி இரவு 10.00 மணிக்கு பயணத்தடை மீண்டும் அமுலுக்கு வரும் எனவும் அவர் கூறியுள்ளார். அவ்வாறு நடைமுறைக்கு வரும் பயணத் தடை இம்மாதம் 25ஆம் திகதி காலை 4.00 மணி

மேலும்...
14 இல்லை, 21 அன்றே தளர்த்தப்படும்: பயணத் தடை குறித்து புதிய அறிவிப்பு

14 இல்லை, 21 அன்றே தளர்த்தப்படும்: பயணத் தடை குறித்து புதிய அறிவிப்பு 0

🕔11.Jun 2021

எதிர்வரும் 14ஆம்திகதி நீக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த பயணத்தடை, 21ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. ராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இதனைத் தெரிவித்துள்ளார். அமுலில் உள்ள பயணத் தடை எதிர்வரும் 14 ஆம் திகதி காலை 4.00 மணிக்கு தளர்த்தப்படும் என, நேற்றைய தினம் ராணுவத் தளபதி தெரிவித்திருந்தார். இந்த நிலையிலேயே, 21ஆம் திகதி வரை

மேலும்...
பயணத்தடை 14ஆம் திகதி நீக்கப்படும்: ராணுவத் தளபதி

பயணத்தடை 14ஆம் திகதி நீக்கப்படும்: ராணுவத் தளபதி 0

🕔10.Jun 2021

நாட்டில் அமுல் செய்யப்பட்டுள்ள பயணத் தடை, எதிர்வரும் 14ஆம் திகதி நீக்கப்படும் என, ராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். 14ஆம் திகதி காலை 4.00 மணிக்குப் பின்னரும் பயணத் தடையை நீடிப்பதற்கான தீர்மானங்கள் எவையும் எடுக்கப்படவில்லை எனவும் அவர் கூறியுள்ளார். மே மாதம் 21ஆம் திகதி முதல் 28ஆம் திகதி வரை அமுலாக்கப்பட்ட பயணத்

மேலும்...
பயணத் தடை இம்மாதம் 14 வரை தொடரும்: ராணுவத் தளபதி அறிவிப்பு

பயணத் தடை இம்மாதம் 14 வரை தொடரும்: ராணுவத் தளபதி அறிவிப்பு 0

🕔2.Jun 2021

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இலங்கையில் அமுல்படுத்தப்பட்டுள்ள நாடு தழுவிய பயணத் தடை இம்மாதம் 14 ஆம் திகதி அதிகாலை 04 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது. சுகாதார நிபுணர்களின் வேண்டுகோளின் பேரில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். எனவே, இம் மாதம் 07ஆம் திகதி வரை நிர்ணயிக்கப்பட்டிருந்த பயணத்

மேலும்...
பயணக் கட்டுப்பாடு நீடிப்பது பற்றி, இதுவரை முடிவு எடுக்கப்படவில்லை: ராணுவத் தளபதி

பயணக் கட்டுப்பாடு நீடிப்பது பற்றி, இதுவரை முடிவு எடுக்கப்படவில்லை: ராணுவத் தளபதி 0

🕔31.May 2021

நாட்டில் ஜுன் மாதம் 07ஆம் திகதி வரை அமுல்படுத்தப்பட்டுள்ள பயணத் தடையை நீடிப்பதற்கான முடிவு இதுவரை எடுக்கப்படவில்லை என, ராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். சுகாதார நிபுணர்கள் மற்றும் தொடர்புடைய அதிகாரிகளின் ஆலோசனையைப் பெற்ற பிறகு, பயணத் தடையை நீடிப்பதற்கான முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். பயணக் கட்டுப்பாடு குறித்து எதிர்வரும் நாட்களில்

மேலும்...
எதிர்வரும் வாரத்தில், பொதுமக்களுக்கு கொவிட் தடுப்பு  மருந்து வழங்கப்படும்: ராணுவத் தளபதி

எதிர்வரும் வாரத்தில், பொதுமக்களுக்கு கொவிட் தடுப்பு மருந்து வழங்கப்படும்: ராணுவத் தளபதி 0

🕔15.Feb 2021

நாட்டிலுள்ள சாதாரண பொதுமக்களுக்கு எதிர்வரும் வாரம் தொடக்கம், கொவிட் தடுப்பு மருந்தை வழங்க முடியும் என ராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். சனத் தொகையில் 09 மில்லியன் மக்களுக்கு வழங்குவதற்கான கொவிட் தடுப்பூசி தொகையில், முதல் கட்டமாக 05 லட்சம் தடுப்பூசிகள் 07 நாட்களுக்குள் கிடைக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இன்று திங்கட்கிழமை காலை

மேலும்...
“தற்போதைய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர என்னிடம் வந்து அழுதார்”: நாடாளுமன்றில்  சரத் பொன்சேகா தெரிவிப்பு

“தற்போதைய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர என்னிடம் வந்து அழுதார்”: நாடாளுமன்றில் சரத் பொன்சேகா தெரிவிப்பு 0

🕔8.Dec 2020

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராக தற்போது பதவி வகிக்கும் சரத் வீரசேகர தன்னிடம் வந்து அழுதார் என நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா நேற்று திங்கட்கிழமைநாடாளுமன்றில் தெரிவித்துள்ளார். சரத் வீரசேகர சிவில் பாதுகாப்புப் படைப் பிரிவுக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்ட போது, தனக்கு வாகனம் மற்றும் பாதுகாப்பு வழங்கவில்லை என அப்போது ராணுவத் தளபதியாக இருந்த

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்