ராஜிநாமா கடிதம் திங்கட்கிழமையே கொடுத்தாயிற்று: உறுதிப்படுத்தினார் ஹரீஸ் 0
– அஹமட் – தங்கள் பதவிகளை ராஜிநாமா செய்த முஸ்லிம் அமைச்சர்கள், அதற்குரிய கடிதங்களை பிரதமர் ரணில் விக்கரமசிங்கவிடம் ஒப்படைத்துள்ளதாகத் தெரியவருகிறது. ஜனாதிபதிக்கு முகவரியிட்டு முஸ்லிம் அமைச்சர்கள், ராஜாங்க மற்றும் பிரதியமைச்சர்கள் எழுதிய கடிதங்களை, பிரதமரிடம் திங்கட்கிழமையன்றே ஒப்படைத்துள்ளனர். இந்த நிலையில், ஜனாதிபதிக்கு முகவரியிட்டு – தான் எழுதிய கடிதத்தின் பிரதியினை, முன்னாள் ராஜாங்க அமைச்சர்