Back to homepage

Tag "ரஊப் ஹக்கீம்"

20க்கு ஆதரவளித்தவர்களை மன்னித்து விட்டோம்; அதனால்தான் தௌபீக் தேசிய அமைப்பாளராக நியமிக்கப்பட்டார்: மு.கா. தலைவர் தெரிவிப்பு

20க்கு ஆதரவளித்தவர்களை மன்னித்து விட்டோம்; அதனால்தான் தௌபீக் தேசிய அமைப்பாளராக நியமிக்கப்பட்டார்: மு.கா. தலைவர் தெரிவிப்பு 0

🕔8.Aug 2021

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்துக்கு ஆதரவாக வாக்களித்த முஸ்லிம் காங்கிரஸின் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களையும் தாம் மன்னித்து விட்டதாக அந்தக் கட்சியின் தலைவர் ரஊப் ஹக்கீம் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார். அதனாலேயே 20ஆவது திருத்தத்துக்கு ஆதரவாக வாக்களித்த நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபீக் – முஸ்லிம் காங்கிரஸின் தேசிய அமைப்பாளராக தன்னால் நியமிக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். 20ஆவது திருத்தத்துக்கு

மேலும்...
கட்சியை விட்டும் தூக்கி வீச வேண்டியவர்களுக்கு அமைப்பாளர் பதவி: மு.கா. தொடர்பில் சமூக ஊடகங்களில் வலுக்கும் கோபம்

கட்சியை விட்டும் தூக்கி வீச வேண்டியவர்களுக்கு அமைப்பாளர் பதவி: மு.கா. தொடர்பில் சமூக ஊடகங்களில் வலுக்கும் கோபம் 0

🕔1.Aug 2021

கட்சியை விட்டும் தூக்கி வீச வேண்டியவர்களுக்கு, அக் கட்சிக்கான அமைப்பாளர் என்ற பதவி கொடுத்து அழகு பார்க்கும் கலையை, பெரும் ஏமாற்றுக்காரனால் அன்றி வேறு யாரால் செய்துவிட இயலும் என, முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தேசிய அமைப்பாளர் பதவி வழங்கப்பட்டமை தொடர்பில் சமூக செயற்பாட்டாளர் முஜீப் இப்றாகிம் கேள்வியெழுப்பியுள்ளார். முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவாறே,

மேலும்...
மு.கா. தேசிய அமைப்பாளர் பதவிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபீக் நியமனம்

மு.கா. தேசிய அமைப்பாளர் பதவிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபீக் நியமனம் 0

🕔1.Aug 2021

– முன்ஸிப் அஹமட் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய அமைப்பாளராக திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபீக் நியமிக்கப்பட்டுள்ளார். கட்சியின் தலைவர் ரஊப் ஹக்கீம் இந்த நியமனத்தை வழங்கியுள்ளார் என, தனது ‘பேஸ்புக்’ பக்கத்தில் தௌபீக் குறிப்பிட்டுள்ளார். மு.காங்கிரஸின் தேசிய அமைப்பாளராகப் பதவி வகித்த சபீக் ரஜாப்தீன், ஐக்கிய தேசியக் கட்சியில் அண்மையில்

மேலும்...
புதிய நிர்வாகத் தெரிவை மூடி மறைத்த முஸ்லிம் காங்கிரஸ்: தேர்தல் ஆணைக்குழுவுக்கு பொய்யான தகவல்களை வழங்கியமை அம்பலம்

புதிய நிர்வாகத் தெரிவை மூடி மறைத்த முஸ்லிம் காங்கிரஸ்: தேர்தல் ஆணைக்குழுவுக்கு பொய்யான தகவல்களை வழங்கியமை அம்பலம் 0

🕔16.Jul 2021

– றிப்தி அலி – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் போராளர் மாநாட்டில் தெரிவுசெய்யப்பட்ட நிர்வாக உறுப்பினர்களின் விவரங்கள் மூடி மறைக்கப்பட்டு, பொய்யான தகவல்கள் தேர்தல் ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்டுள்ள விடயம் அம்பலமாகியுள்ளது. தகவல் அறியும் சட்டத்தின் ஊடாக தேர்தல் ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்ட விண்ணப்பத்தின் ஊடாகவே இந்த விடயம் தெரியவந்துள்ளது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நிர்வாக உறுப்பினர்களின் பெயர்ப்

மேலும்...
தலைவரை விடுப்பதில் ஹமாஸ் இயக்கத்தின் தந்திரோபாயமும்,  இலங்கை முஸ்லிம் கட்சிகளின் இரட்டை வேடமும்

தலைவரை விடுப்பதில் ஹமாஸ் இயக்கத்தின் தந்திரோபாயமும், இலங்கை முஸ்லிம் கட்சிகளின் இரட்டை வேடமும் 0

🕔11.May 2021

– முகம்மத் இக்பால் (சாய்ந்தமருது) – மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாட் பதியுதீன் அரசியல் காரணங்களுக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளமைக்கு எதிராக அவரது கட்சியின் பாராளுமன்ற பிரதிநிதிகள் எவரும் பாராளுமன்றத்தை முழுமையாக பயன்படுத்தவில்லை என்பது பரவலான குற்றச்சாட்டாகும். முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம் கைது செய்யப்பட்டிருந்தாலும் அக்கட்சியின் பிரதிநிதிகளும் இதனைத்தான் செய்திருப்பார்கள். மட்டுமல்லாது தாருஸ்ஸலாமில் கொலைகளும்

மேலும்...
ஈஸ்டர் தின தாக்குதலின் பிரதான சூத்திரதாரி நௌபர் மௌலவி கிடையாது: நாடாளுமன்றில் மு.கா. தலைவர் ஹக்கீம் தெரிவிப்பு

ஈஸ்டர் தின தாக்குதலின் பிரதான சூத்திரதாரி நௌபர் மௌலவி கிடையாது: நாடாளுமன்றில் மு.கா. தலைவர் ஹக்கீம் தெரிவிப்பு 0

🕔7.Apr 2021

ஈஸ்டர் தின தற்கொலைத் தாக்குதல் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரி நௌபர் மௌலவியாக இருக்க வாய்ப்பில்லை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரஊப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று புதன்கிழமை உரையாற்றிய போது அவர் இந்த விடயத்தை கூறினார். இந்த தாக்குதலின் பிரதான சூத்திரதாரி நௌபர் மௌலவி என பொது மக்கள் பாதுகாப்பு

மேலும்...
தலைமையை மலினப்படுத்தும் வகையில் கட்சிக்குள் இருப்போரே பேசுகின்றனர்; ஹக்கீம் குற்றச்சாட்டு: மீண்டும் உடைகிறதா முஸ்லிம் காங்கிரஸ்?

தலைமையை மலினப்படுத்தும் வகையில் கட்சிக்குள் இருப்போரே பேசுகின்றனர்; ஹக்கீம் குற்றச்சாட்டு: மீண்டும் உடைகிறதா முஸ்லிம் காங்கிரஸ்? 0

🕔28.Mar 2021

– அஹமட் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைமையை மலினப்படுத்தும் வகையில், அந்தக் கட்சிக்குள்ளிருப்போரே, நேரடியாகப் பேசி வருவதாக கட்சியின் தலைவர் ரஊப் ஹக்கீம் குற்றம் சாட்டியுள்ளார். சம்மாந்துறையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கெண்டு பேசிய போதே, அவர் இதனைக் கூறினார். கொரோனாவால் மரணித்தவர்களின் ஜனாஸாக்களை ஓட்டமாவடியில் அடக்கம் செய்யும் போது, அங்கிருந்து சிலர்

மேலும்...
மு.கா. தலைவர் ரஊப் ஹசீர் கிடையாது, அவர் எமக்கு உத்தரவிடவும் முடியாது; தலைவரின் அனுமதியுடன்தான் 20க்கு ஆதரவளித்தோம்: ஹரீஸ்

மு.கா. தலைவர் ரஊப் ஹசீர் கிடையாது, அவர் எமக்கு உத்தரவிடவும் முடியாது; தலைவரின் அனுமதியுடன்தான் 20க்கு ஆதரவளித்தோம்: ஹரீஸ் 0

🕔5.Mar 2021

முஸ்லிம் காங்கிரஸ் தலைவரின் அனுமதியுடனேயே அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியலமைப்புக்கான 20ஆவது திருத்தத்துக்கு ஆதரவளித்தாக, மு.கா. நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் மீண்டும் உறுதிபடத் தெரிவித்துள்ளார். ‘நியூஸ் பெஸ்ட்’ வழங்கும் ‘நியூஸ் லைன்’ நேர்காணலில் கலந்து கொண்டு, அவர் இந்த விடயத்தைக் கூறியுள்ளார். 20ஆவது திருத்தத்துக்கு ஆதரவளித்த பின்னர் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீடக்

மேலும்...
துன்புறுத்தி இன்பம் காண்கின்றனர்: அரசாங்கத்தை சாடுகிறார் ஹக்கீம்

துன்புறுத்தி இன்பம் காண்கின்றனர்: அரசாங்கத்தை சாடுகிறார் ஹக்கீம் 0

🕔2.Mar 2021

கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்களை இரணைதீவில் அடக்கம் செய்யும் அரசாங்கத்தின் முடிவை ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசின் தலைவர் ரஊப் ஹக்கீம் கடுமையாக சாடியுள்ளார். முஸ்லீம் சமூகத்தினரை அரசாங்கம் துன்புறுத்துவதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். ‘அவர்கள் போலியான கதையொன்றை உருவாக்கினார்கள். அதனை சரியென நிரூபிக்கமுயற்சி செய்கிறார்கள்’ என அவர் டுவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார். ‘நம்பிக்கையற்ற நிலையிலுள்ள, அதிர்ச்சியடைந்துள்ள சமூகமொன்றை

மேலும்...
ரஊப் ஹசீரின் இழி செயல்: எரியும் நெருப்பில் எண்ணெய் வார்க்கும் அரசியல் பிழைப்புக் குறித்து முஸ்லிம்கள் கண்டனம்

ரஊப் ஹசீரின் இழி செயல்: எரியும் நெருப்பில் எண்ணெய் வார்க்கும் அரசியல் பிழைப்புக் குறித்து முஸ்லிம்கள் கண்டனம் 0

🕔1.Mar 2021

– அஹமட் – முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீமுடைய சகோதரர் – ரஊப் ஹசீர் என்பவர் ‘பேஸ்புக்’ பக்கத்தில் நேற்றைய தினம் எழுதியிருந்த பதிவு ஒன்று, சமூகத்தில் குழப்பத்தினையும் அமைதியின்னைமயினையும் ஏற்படுத்தும் வகையில் அமைந்து விட்டதாக பலரும் கண்டனங்களை வெளியிட்டு வருகின்றனர். கொரோனாவால் மரணிப்போரின் உடல்களை அடக்கம் செய்வதற்கு அனுமதி வழங்கும் வகையிலான வர்த்தமானி

மேலும்...
ஹக்கீம், றிசாட் ஆகியோருடனான இம்ரான் கானின் சந்திப்பு ரத்து: பின்னணியில் அரசியல் ரீதியான முயற்சி இல்லை என்கிறார் கெஹலிய

ஹக்கீம், றிசாட் ஆகியோருடனான இம்ரான் கானின் சந்திப்பு ரத்து: பின்னணியில் அரசியல் ரீதியான முயற்சி இல்லை என்கிறார் கெஹலிய 0

🕔23.Feb 2021

முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம் மற்றும் மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாட் பதியுதீன் ஆகியோருடனான பாகிஸ்தான் பிரதமரின் சந்திப்பு – பாதுகாப்பு காரணங்களின் அடிப்படையில் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, இந்தச் சந்திப்பை ரத்துச் செய்வதற்கு அரசியல் ரீதியாக முயற்சிகள் எவையும் மேற்கொள்ளப்படவில்லை என, அமைச்சரவைப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல இன்று ஊடகவியலாளர்களிடம் கூறினார்.

மேலும்...
“கூச்சமின்றி ஹக்கீம் தெரிவித்த மடத்தனமான கருத்தை வன்மையாகக் கண்டிக்கிறேன்”: பொத்துவில் பிரதேச சபைத் தவிசாளர் ரஹீம்

“கூச்சமின்றி ஹக்கீம் தெரிவித்த மடத்தனமான கருத்தை வன்மையாகக் கண்டிக்கிறேன்”: பொத்துவில் பிரதேச சபைத் தவிசாளர் ரஹீம் 0

🕔22.Feb 2021

பொத்துவில் பிரதேச சபை குறித்தும், அந்த சபையின் தவிசாளர் ரஹீம் தொடர்பாகவும் ‘நியுஸ் பெஸ்ட்’ ஒளிபரப்பிய ‘நிவ்ஸ் லைன்’ நேர்காணல் நிகழ்ச்சியில் முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரஊப் ஹக்கீம் தெரிவித்த விடயங்களை கண்டிப்பதாக, பொத்துவில் பிரதேச சபையின் தவிசாளர் எம்.எச். ரஹீம் தெரிவித்துள்ளார். ‘நியுஸ் லைன்’ நேர்காணல் நிகழ்வில் பேசிய மு.கா. தலைவர் ஹக்கீம்; “பொத்துவில்

மேலும்...
ஹரீஸ் சிறுபிள்ளைத்தனமாக கதைக்கிறார்; தேர்தல் காலங்களில் பிரதி பலனைக் கண்டு கொள்வார்: ஹக்கீம்

ஹரீஸ் சிறுபிள்ளைத்தனமாக கதைக்கிறார்; தேர்தல் காலங்களில் பிரதி பலனைக் கண்டு கொள்வார்: ஹக்கீம் 0

🕔19.Feb 2021

முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினரும் அந்தக் கட்சியின் பிரதித் தலைவர்களில் ஒருவருமான எச்.எம்.எம். ஹரீஸ், சிறுபிள்ளைத்தனமாக கதைக்கிறார் என்றும் அதன் பிரதிபலனை தேர்தல் காலங்களில் கண்டுகொள்வார் எனவும், அந்தக் கட்சியின் தலைவர் ரஊப் ஹக்கீம் தெரிவித்திருக்கிறார். தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார். “சஜித் பிரேமதாஸவை திருப்திப்படுத்துவதற்காக, 20ஆவது திருத்தத்துக்கு

மேலும்...
எனது குடியுரிமையைப் பறிப்பதற்கான முயற்சி நடக்கிறது: மு.கா. தலைவர் ஹக்கீம் குற்றச்சாட்டு

எனது குடியுரிமையைப் பறிப்பதற்கான முயற்சி நடக்கிறது: மு.கா. தலைவர் ஹக்கீம் குற்றச்சாட்டு 0

🕔18.Feb 2021

தான் உட்பட நாடாளுமன்றத்துக்கு உள்ளும் வெளியிலும் இருக்கின்ற முக்கிய அரசியல் தலைவர்கள் பலருடைய குடியுரிமைகளைப் பறிப்பதற்கான முயற்சியை அரசாங்கம் மேற்கொண்டு வருவதாக முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமா ரஊப் ஹக்கீம் குற்றம் சாட்டியுள்ளார். கொழும்பிலுள்ள எதிர்கட்சி அலுவலகத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனைக் கூறினார்.

மேலும்...
தலைவரை எதிர்ப்போருக்கு தண்டனை; சமூக துரோகிகளுக்கு மன்னிப்பு:  மு.கா. தலைவரின் ஆதாய அரசியல்

தலைவரை எதிர்ப்போருக்கு தண்டனை; சமூக துரோகிகளுக்கு மன்னிப்பு: மு.கா. தலைவரின் ஆதாய அரசியல் 0

🕔14.Feb 2021

– முகம்மத் இக்பால் (சாய்ந்தமருது) – முஸ்லிம் காங்கிரசின் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியலமைப்புக்கான இருபதாவது திருத்தத்துக்கு ஆதரவாக வாக்களித்ததன் காரணமாக அவர்களை கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என்ற வலுவான கோரிக்கை மு.காங்கிரஸ் ஆதரவாளர்கள் மத்தியில் எழுந்தது. குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் அந்தக் கட்சியின் கடந்த அதியுயர் பீடக் கூட்டத்தில் இதுபற்றி விளக்கம் கோரப்பட்ட நிலையில்,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்