Back to homepage

Tag "ரஊப் ஹக்கீம்"

சாய்ந்தமருதில் ‘அஷ்ரப் நினைவு நிகழ்வு’ நடத்துவதில் மு.காவினருக்கு சிக்கல்: “வேறு இடம் பாருங்கள்” என, மண்டப நிர்வாகம் அறிவிப்பு

சாய்ந்தமருதில் ‘அஷ்ரப் நினைவு நிகழ்வு’ நடத்துவதில் மு.காவினருக்கு சிக்கல்: “வேறு இடம் பாருங்கள்” என, மண்டப நிர்வாகம் அறிவிப்பு 0

🕔13.Sep 2023

முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக தலைவர் அஷ்ரப்பின் நினைவு தினைத்தை அனுஷ்டிக்கும் பிரதான நிகழ்வினை, அந்தக் கட்சியினர் சாய்ந்தமருது லி மெரிடியன் தனியார் மண்டபத்தில் நடத்துவதற்கு ஏற்பாடு செய்துள்ள நிலையில், நிகழ்வை நடத்துவதற்கு வேறு இடமொன்றினை பார்க்குமாறு – மண்டபத்தை பதிவு செய்தோருக்கு மண்டப நிருவாகத்தினர் அறிவித்துள்ளனர். மண்டபத்தின் பிரதான நிருவாகியொருவரிடம் ‘புதிது’ செய்தித்தளம் பேசி –

மேலும்...
மு.காங்கிரஸ் நிகழ்வுக்கு சாய்ந்தமருதில் வலுக்கும் எதிர்ப்பு: “ஏமாற்றிய ஹக்கீமுக்கு எமதூரில் இடமில்லை” என மக்கள் கொந்தளிப்பு

மு.காங்கிரஸ் நிகழ்வுக்கு சாய்ந்தமருதில் வலுக்கும் எதிர்ப்பு: “ஏமாற்றிய ஹக்கீமுக்கு எமதூரில் இடமில்லை” என மக்கள் கொந்தளிப்பு 0

🕔13.Sep 2023

– அஹமட் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப்பின் நினைவு தினத்தை அனுஷ்டிக்கும் பிரதான நிகழ்வை, அந்தக் கட்சியினர் – சாய்ந்தமருது பிரதேசத்தில் நடத்துவதற்கு ஒழுங்குசெய்துள்ள நிலையில், அப்பிரதேச மக்கள் அதற்கு பாரிய எதிர்ப்பினை வெளியிட்டு வருகின்றனர். சாய்ந்தமருது பிரதேசத்துக்கான உள்ளூராட்சி சபையொன்றை பெற்றுத் தருவதாக, முஸ்லிம் காங்கிரஸின் தற்போதை தலைவர்

மேலும்...
முஸ்லிம் தனியார் சட்டமூலம் மீதான திருத்த யோசனையில் மு.கா. தலைவர் ஹக்கீம் கையொப்பமிட வேண்டும்: மார்க்க அறிஞர் இனாமுல்லாஹ் வேண்டுகோள்

முஸ்லிம் தனியார் சட்டமூலம் மீதான திருத்த யோசனையில் மு.கா. தலைவர் ஹக்கீம் கையொப்பமிட வேண்டும்: மார்க்க அறிஞர் இனாமுல்லாஹ் வேண்டுகோள் 0

🕔25.Jul 2023

முஸ்லிம் தனியார் சட்ட விவகாரம் – பல வருட இழுபறிகளுக்குப் பின்னர், தற்போது ஒரு தீர்க்கமான கட்டத்தை அடைந்திருக்கும் நிலையில், முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒருமித்து முன்வந்துள்ள (சட்டமூலத்தின் மீதான) திருத்த யோசனைகளில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம் கையொப்பமிட வேண்டுமென சூறா கவுன்சில் முன்னாள் செயலாளரும் மார்க்க அறிஞருமான இனாமுல்லாஹ் மஸிஹுத்தீன் வேண்டுகோள்

மேலும்...
ஹாபிஸ் நசீருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும்: மு.கா. செயலாளர் நிசாம் காரியப்பர்

ஹாபிஸ் நசீருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும்: மு.கா. செயலாளர் நிசாம் காரியப்பர் 0

🕔24.Mar 2022

கட்சியின் தீர்மானத்துக்கு விரோதமாக, சர்வ கட்சி மாநாட்டில் கலந்து கொண்ட தமது நாடாளுமன்ற உறுப்பினர் ஹாபிஸ் நசீர் அஹமதுக்கு எதிராக, ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று, மு.காங்கிரஸ் செயலாளர் சிரேஷ்ட சட்டத்தரணி நிசாம் காரியப்பர் தெரிவித்துள்ளார். மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீமிடம் பேசி, இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். சர்வ

மேலும்...
ஹரீஸ், பைசல் காசிம் தலா 10 கோடி ரூபா செலவு செய்தே, கடந்த தேர்தலில் வென்றனர்: மு.கா. தலைவர் முன்பாக, முன்னாள் எம்.பி மன்சூர் குற்றச்சாட்டு

ஹரீஸ், பைசல் காசிம் தலா 10 கோடி ரூபா செலவு செய்தே, கடந்த தேர்தலில் வென்றனர்: மு.கா. தலைவர் முன்பாக, முன்னாள் எம்.பி மன்சூர் குற்றச்சாட்டு 0

🕔20.Mar 2022

அம்பாறை மாவட்ட முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களான எச்.எம்.எம். ஹரீஸ் மற்றும் பைசல் காசிம் ஆகியோர், கடந்த பொதுத் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக தலா 10 கோடி ரூபாவுக்கும் அதிகமான தொகையைச் செலவு செய்ததாக, அந்தத் தேர்தலில் முஸ்லிம் காங்கிஸ் சார்பாக போட்டியிட்டு தோல்விடைந்த சம்மாந்துறையைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூர் குற்றஞ்சாட்டினார்.

மேலும்...
பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கக் கோரும் கையெழுத்துப் போராட்டம்: நாடாளுமன்ற உறுப்பினர்களின் பங்குபற்றுதலுடன் கொழும்பில்

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கக் கோரும் கையெழுத்துப் போராட்டம்: நாடாளுமன்ற உறுப்பினர்களின் பங்குபற்றுதலுடன் கொழும்பில் 0

🕔15.Feb 2022

பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திரட்டும் நடவடிக்கை இன்றைய தினம் (15) கொழும்பு – கோட்டை புகையிரத நிலையத்துக்கு முன்பாக இடம்பெற்றது. கையெழுத்து பெற்றுக்கொள்ளும் இந்த நடவடிக்கை, இன்று காலை 11 மணி முதல் பிற்பல் 01 மணி வரையில் இடம்பெறும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்ததுடன், இதில் அனைரையும் இணைந்து கொள்ளுமாறு சர்வஜன நீதி

மேலும்...
இந்தியப் பிரதமருக்கு அனுப்பவுள்ள ஆவணம் தொடர்பில், ஓட்டமாவடியில் நடந்த மு.கா உயர்பீடக் கூட்டம்: ஹக்கீமுடைய நாடகத்தில் நடந்தவை என்ன?

இந்தியப் பிரதமருக்கு அனுப்பவுள்ள ஆவணம் தொடர்பில், ஓட்டமாவடியில் நடந்த மு.கா உயர்பீடக் கூட்டம்: ஹக்கீமுடைய நாடகத்தில் நடந்தவை என்ன? 0

🕔6.Jan 2022

– மரைக்கார் – இந்தியப் பிரதமருக்கு தமிழ் பேசும் கட்சிகள் ஒன்றிணைந்து அனுப்பவுள்ள ஆவணம் குறித்து, நேற்று இரவு (05) ஓட்டமாவடியில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸின் கிழக்கு மாகாண உயர்பீட உறுப்பினர்களுக்கான கூட்டத்தில், எந்தவித வெளிப்படைத்தன்மையான விடயங்களையும் கட்சியின் தலைவர் ரஊப் ஹக்கீம் முன்வைக்கவில்லை என, உயர்பீட உறுப்பினர்கள் சிலர் ‘புதிது’ செய்தித்தளத்துக்குத் தெரிவித்தனர். குறித்த

மேலும்...
மு.கா. தீர்மானத்துக்கு எதிராக நடந்து கொண்ட மூன்று எம்.பிகளின் பதவிகள் பறிப்பு; தௌபீக் எம்.பி விடயத்தில் ஹக்கீம் பக்கச்சார்பு

மு.கா. தீர்மானத்துக்கு எதிராக நடந்து கொண்ட மூன்று எம்.பிகளின் பதவிகள் பறிப்பு; தௌபீக் எம்.பி விடயத்தில் ஹக்கீம் பக்கச்சார்பு 0

🕔24.Nov 2021

வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்த ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களும் கட்சியில் வகித்த பதவிகளில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர். வரவு – செலவுத் திட்ட வாக்கெடுப்பின் போது, கட்சியின் உச்ச பீடத்தின் தீர்மானத்திற்கமைவாக செயற்படாமையினால் நாடாளுமன்ற உறுப்பினர்களான எச்.எம்.எம். ஹரீஸ், பைசல் காசிம், ஹாபிஸ் நஸீர் அஹமட் ஆகிய மூவரும் கட்சியில்

மேலும்...
13ஆவது திருத்தச் சட்டம் முழுமையாக அமுல் படுத்தப்பட வேண்டும்: சிறுபான்மை கட்சிகள் ஒன்றிணைந்து அறிவிப்பு

13ஆவது திருத்தச் சட்டம் முழுமையாக அமுல் படுத்தப்பட வேண்டும்: சிறுபான்மை கட்சிகள் ஒன்றிணைந்து அறிவிப்பு 0

🕔2.Nov 2021

இந்த நாட்டில் ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்ற கோட்பாட்டை முன்னெடுப்பதற்கு அமைக்கப்பட்டிருக்கும் ஜனாதிபதி செயலணியானது ஒற்றுமை இன்மையையும், பிரிவினையையும் ஏற்படுத்தக்கூடிய பாரிய ஆபத்தைக் கொண்டிருப்பதால் அதனை திட்டவட்டமாக நிராகரிப்பது என்பது சிறுபான்மைக் கட்சிகளின் தலைவர்கள் யாழ்ப்பாணத்தில் மேற்கொண்ட முக்கிய தீர்மானங்களில் ஒன்றாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தமிழ் பேசும் சிறுபான்மைக் கட்சிகளின் தலைவர்களும், முக்கியஸ்தர்களும் ஸ்ரீலங்கா முஸ்லிம்

மேலும்...
‘ஒரே நாடு ஒரே சட்டம்’ செயலணியும், ஞானசாரர் நியமிக்கப்பட்டமையும், இனங்களுக்கிடையிலான மோதலுக்கு தூபமிடும் செயற்பாடாகும்: ஹக்கீம் கண்டனம்

‘ஒரே நாடு ஒரே சட்டம்’ செயலணியும், ஞானசாரர் நியமிக்கப்பட்டமையும், இனங்களுக்கிடையிலான மோதலுக்கு தூபமிடும் செயற்பாடாகும்: ஹக்கீம் கண்டனம் 0

🕔28.Oct 2021

‘ஒரே நாடு ஒரே சட்டம்’ எனும் ஜனாதிபதி செயணியை உருவாக்கி, அதற்கு ஞானசார தேரரை தலைவராக நியமிக்கப்பட்ட, அரசாங்கத்தின் செயலானது, நாட்டில் அமைதியின்மை தொடர்வதற்கும் இனங்களுக்கிடையிலான மோதல்கள் அடிக்கடி நிகழ்வதற்கும் – தூபமிடும் செயலாகவே அமைந்துள்ளதாகத் திட்டவட்டமாக க் கருதலாம். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரஊப் ஹக்கீம் மிகவும் வன்மையாக் கண்டிப்பதாகத்

மேலும்...
“கூஜா தூக்காதீர்”: நாடாளுமன்ற உறுப்பினர்களை எச்சரிக்கும் ஹக்கீமின் நாடகம்

“கூஜா தூக்காதீர்”: நாடாளுமன்ற உறுப்பினர்களை எச்சரிக்கும் ஹக்கீமின் நாடகம் 0

🕔4.Oct 2021

– முகம்மத் இக்பால் (சாய்ந்தமருது) –  ஆட்சியாளர்களுக்கு ‘கூஜா’ தூக்காதீர்கள் என்றும், மு.காங்கிரசின் கொள்கை -அபிவிருத்தியல்ல என்றும் தனது கட்சியின் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அக்கட்சியின் தலைவர் ரஊப் ஹக்கீம் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.  வெளிப்பார்வையில் கருத்தியல் ரீதியாக மு.கா. தலைவர் கூறிய கருத்துக்கள் மிகச்சரியானது. ஆனால் இதனை அவர் கூறலாமா என்பதுதான் இங்கு கேள்வியாக உள்ளது. தனது

மேலும்...
கட்சி உறுப்பினர் தவிசாளராக வருவதைத் தடுக்க முயற்சித்த மு.கா. தலைவர் ஹக்கீம்: சூழ்ச்சி அம்பலம்

கட்சி உறுப்பினர் தவிசாளராக வருவதைத் தடுக்க முயற்சித்த மு.கா. தலைவர் ஹக்கீம்: சூழ்ச்சி அம்பலம் 0

🕔2.Oct 2021

– முகம்மத் இக்பால் (சாய்ந்தமருது) – மன்னார் பிரதேச சபையின் தவிசாளராக தனது கட்சி உறுப்பினர் தெரிவு செய்யப்படுவதை தடுத்துவிட்டு, மாற்றுக் கட்சி உறுப்பினரை தெரிவு செய்வதற்கு மு.காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹகீம் மற்றம் செயலாளர் நிசாம் காரியப்பர் ஆகியோர் எடுத்த முயற்சிகள் ஹுனைஸ் பாரூக்கின் சாதுரியத்தினால் தோல்வியடைந்துள்ளது. மன்னார் பிரதேச சபை தவிசாளராக பதவிவகித்த

மேலும்...
மு.காங்கிரஸை அண்ணன் – தம்பி நடத்தும் கம்பனி போல் ஆக்கியுள்ளனர்: ஹக்கீம், ஹஸீர் குறித்து, முன்னாள் எம்.பி மன்சூர் காட்டம்

மு.காங்கிரஸை அண்ணன் – தம்பி நடத்தும் கம்பனி போல் ஆக்கியுள்ளனர்: ஹக்கீம், ஹஸீர் குறித்து, முன்னாள் எம்.பி மன்சூர் காட்டம் 0

🕔30.Sep 2021

“ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒரு பேரியக்கம் என்பதை மறந்து, அந்தக் கட்சியை அண்ணன் – தம்பி நடத்தும் ஒரு கம்பனியைப் போல் கொண்டு நிறுத்தி இருக்கிறார்கள்” என, முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் நாடாளுமுன்ற உறுப்பினர் எம்ஐஎம். மன்சூர் தெரிவித்துள்ளார். “முஸ்லிம் காங்கிரஸுக்குள் – இடைநடுவில் பிழைப்புக்காக வந்தவர்கள், அந்தக் கட்சியின் லட்சியங்களை மறந்தவர்களாகக் கருத்துச் சொல்லும்

மேலும்...
பயங்கரவாத தடை சட்டம் அரசியல் பழிவாங்கலுக்காகப் பயன்படுத்தப்படுகிறது: ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகளிடம் சுட்டிக்காட்டியதாக ஹக்கீம் தெரிவிப்பு

பயங்கரவாத தடை சட்டம் அரசியல் பழிவாங்கலுக்காகப் பயன்படுத்தப்படுகிறது: ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகளிடம் சுட்டிக்காட்டியதாக ஹக்கீம் தெரிவிப்பு 0

🕔28.Sep 2021

பயங்கரவாத தடுப்பு சட்டத்தை பாவிப்பதன் மூலம், அரசியல் ரீதியாக பலரைப் பழி வாங்குவதற்கான முயற்சி, மிக வெளிப்படையாக நடைபெறுகிறது என, ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகளிடம் தான் தெரிவித்ததாக முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். இலங்கை வந்துள்ள ஐரோப்பிய ஒன்றிய உயர்மட்ட தூதுக்குழுவினர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீமை இன்று (28)

மேலும்...
தேர்தல் முறைமை திருத்தங்கள் விசேட குழுவுக்கு பசில், ஹக்கீம் உறுப்பினர்களாக இணைப்பு

தேர்தல் முறைமை திருத்தங்கள் விசேட குழுவுக்கு பசில், ஹக்கீம் உறுப்பினர்களாக இணைப்பு 0

🕔23.Sep 2021

தேர்தல் முறைமை திருத்தங்கள் தொடர்பான நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழுவுக்கு புதிதாக இரு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் – நாடாளுமன்ற உறுப்பினர் ரஊப் ஹக்கீம் ஆகியோர் இவ்வாறு புதிய உறுப்பினர்களாக இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர். அதற்கமைய, குறித்த செயற்குழுவில் உள்ளடங்கும் உறுப்பினர்களின் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது. இந்த

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்