பாலமுனை தனியார் காணியில் அடாத்தாக விகாரை அமைக்க முயற்சித்தமைக்கு எதிராக, சட்ட நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளதாக ‘குரல்கள் இயக்கம்’ தெரிவிப்பு 0
– மப்றூக் – அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பாலமுனை – முல்லிக்குளத்து மலைப் பகுதியில் தனிநபர் ஒருவருக்குச் சொந்தமான காணியினுள் சட்டவிரோதமாக நுழைந்து விகாரையொன்றினை அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்ட தரப்பினருக்கு எதிராக, சட்ட நடவடிக்கை மேற்கொள்ளும் பணிகளை தாம் தொடங்கியுள்ளதாக ‘குரல்கள் இயக்கம்’ தெரிவித்துள்ளது. அக்கரைப்பற்றில் நேற்று (10) மாலை ‘குரல்கள் இயக்கம்’ நடத்திய