நெய் எனக்கூறி, மிருகக் கொழுப்பு விற்றவருக்கு நீதிமன்றம் தண்டனை 0
நெய் என்று கூறி வெளி நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மிருக கொழுப்பை நீண்ட காலமாக விற்பனை செய்து வந்த வர்த்தகர் ஒருவ, நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை அதிகாரிகளினால் மடக்கி பிடிக்கப்பட்டு, வத்தளை நீதி மன்றத்தினால் அவருக்குதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. வத்தளையை சேர்ந்த இந்த வர்த்தகருக்கு எதிராக, நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை, வத்தளை நீதிமன்றத்தில் தொடுத்திருந்தவழக்கில், அதிகார