கஞ்சாவை பயன்படுத்தவும், வீட்டில் பயிரிடவும் மால்டாவில் அனுமதி 0
கஞ்சாவை தனிப்பட்ட வகையில் பயன்படுத்தவும், வீட்டில் பயிரிடவும் மால்டா நாட்டில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில், இவ்வாறானதொரு அனுமதி கிடைத்துள்ள முதல் ஐரோப்பிய நாடாகவும் மால்டா பதிவாகியுள்ளது. ஏழு கிராம் வரை கஞ்சாவை கையில் வைத்துக் கொள்ளவும், அதிகபட்சமாக நான்கு கஞ்சா செடிகள் வரை – வீட்டில் வளர்க்கவும் அந்நாட்டில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் பொது