Back to homepage

Tag "மஹிந்த யாப்பா அபேவர்த்தன"

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம்; நாடாளுமன்றில் முன்வைக்கப்படாது: சபாநாயகர் அறிவிப்பு

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம்; நாடாளுமன்றில் முன்வைக்கப்படாது: சபாநாயகர் அறிவிப்பு 0

🕔18.Oct 2023

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படமாட்டாது என சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்த்தன இன்று (18) நாடாளுமன்றத்திற்கு அறிவித்தார். குறித்த சட்டமூலம் நாடாளுமன்றில் முன்வைக்கப்படவுள்ளதாக கடந்த 03 ஆம் திகதி வெளியான நாடாளுமன்ற ஒழுங்கு புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. எனினும், அந்த விடயம் ஒழுங்கு புத்தகத்தில் இருந்து தற்போது நீக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். பயங்கரவாத

மேலும்...
அலி சப்ரியின் கடத்தல் தொடர்பில் நாடாளுமன்றுக்கு சுங்கம் அறிக்கை சமர்ப்பிப்பு

அலி சப்ரியின் கடத்தல் தொடர்பில் நாடாளுமன்றுக்கு சுங்கம் அறிக்கை சமர்ப்பிப்பு 0

🕔4.Jul 2023

நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் தொடர்பிலான விரிவான அறிக்கையை இலங்கை சுங்கத் திணைக்களம் சமர்ப்பித்துள்ளதாக, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். அலிசப்ரி ரஹீம் அண்மையில் சுமார் 80 மில்லியன் ரூபா பெறுமதியான தங்கம் மற்றும் கைத் தொலைபேசிகளுடன் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சபாநாயகர் விடுத்த கோரிக்கைக்கு இணங்க –

மேலும்...
நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னரே, நாடாளுமன்ற அமர்வில் பங்கேற்க கஜேந்திரகுமார் அனுமதிக்கப்படுவார்

நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னரே, நாடாளுமன்ற அமர்வில் பங்கேற்க கஜேந்திரகுமார் அனுமதிக்கப்படுவார் 0

🕔7.Jun 2023

கைது செய்யப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை நீதிமன்றில் ஆஜர்படுத்திய பின்னர் – நாடாளுமன்ற அமர்வுகளில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார் என்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (07) தெரிவித்துள்ளார். கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை கைது செய்ய வேண்டும் எனவும், அவர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னரே நாடாளுமன்ற அமர்வுகளில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார் எனவும் பொலிஸார் தன்னிடம் கூறியதாக,

மேலும்...
ஜனாதிபதியை நாடாளுமன்றில் தெரிவு செய்த ரகசிய வாக்குச் சீட்டுகள் அழிப்பு

ஜனாதிபதியை நாடாளுமன்றில் தெரிவு செய்த ரகசிய வாக்குச் சீட்டுகள் அழிப்பு 0

🕔5.Apr 2023

ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதியாக தெரிவு செய்வதற்கு நாடாளுமன்றத்தில் பயன்படுத்தப்பட்ட ரகசிய வாக்குச் சீட்டுகள் அழிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் நேற்று (04) அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி பதவிக்காக, நாடாளுமன்ற உறுப்பினரைத் தெரிவு செய்வதற்கு 20.07.2022 அன்று நடத்தப்பட்ட ரகசிய வாக்கெடுப்பில் பயன்படுத்தப்பட்ட வாக்குச் சீட்டுகளே – அழிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். கடந்த மார்ச் 23ஆம் திகதியன்று

மேலும்...
அரசியலமைப்பு சபை 09ஆம் திகதி கூடுகிறது

அரசியலமைப்பு சபை 09ஆம் திகதி கூடுகிறது 0

🕔6.Mar 2023

அரசியலமைப்பு சபை மார்ச் 09ஆம் திகதி கூடவுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். தேர்தல் ஆணைக்குழு உள்ளிட்ட சுயாதீன ஆணைக்குழுக்களுக்கான உறுப்பினர்களை நியமிப்பது தொடர்பான விடயங்கள் குறித்து அரசியலமைப்பு உறுப்பினர்கள் கலந்துரையாட உள்ளனர். இதன்போது உறுப்பினர்கள் நியமனம் தொடர்பாக பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாக சபாநாயகர் தெரிவித்தார். நிதி ஆணைக்குழு, கொள்வனவு ஆணைக்குழு,

மேலும்...
ஈஸ்டர் தாக்குதல்: ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையின் முழுத் தொகுதிகளும் நாடாளுமன்றுக்கு சமர்ப்பிப்பு

ஈஸ்டர் தாக்குதல்: ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையின் முழுத் தொகுதிகளும் நாடாளுமன்றுக்கு சமர்ப்பிப்பு 0

🕔22.Feb 2022

ஈஸ்டர் ஞாயிறு தின தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை மற்றும் அது தொடர்பான சாட்சி பதிவுகள் உட்பட அனைத்து தொகுதிகளும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் 88 தொகுதிகளைக் கொண்ட முழுமையான அறிக்கை இன்று (22) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தின் சட்ட விவகாரங்களுக்கான பணிப்பாளர் நாயகம் ஹரிகுப்த ரோஹணதீரவினால் சபாநாயகர்

மேலும்...
எரிசக்தி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை: ரணிலின் திருத்தத்தை சபாநாயகர் நிராகரித்தார்

எரிசக்தி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை: ரணிலின் திருத்தத்தை சபாநாயகர் நிராகரித்தார் 0

🕔20.Jul 2021

எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினால் முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரணில் விக்ரமசிங்க நேற்று முன்வைத்திருந்த திருத்தம் ஏற்றுக்கொள்ள முடியாததொன்று என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அதனை நிராகரித்துள்ளார். இன்றைய தினம் நாடாளுமன்ற நடவடிக்கைகளை ஆரம்பமாகிய வேளையில் சபாநாயகர் இதனை அறிவித்திருந்தார்.

மேலும்...
துறைமுக நகர சட்டமூலத்தின் சில சரத்துகள், அரசியலமைப்புக்கு முரணானவை: சபாநாயகர் சபையில் அறிவிப்பு

துறைமுக நகர சட்டமூலத்தின் சில சரத்துகள், அரசியலமைப்புக்கு முரணானவை: சபாநாயகர் சபையில் அறிவிப்பு 0

🕔18.May 2021

துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தின் சில சரத்துகள் அரசியலமைப்புக்கு முரணாக உள்ளதாக, உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த சட்டமூலம் தொடர்பான உயர்நீதிமன்றின் தீர்மானத்தை சபாநாயகர் இன்று செவ்வாய்கிழமை நாடாளுமன்றில் அறிவித்தார். இதன்படி, குறிப்பிட்ட சரத்துக்களை நிறைவேற்றுவதற்கு சர்வசன வாக்கெடுப்பும், விசேட பெரும்பான்மையும் அவசியம் என்றும் உயர்நீதிமன்றம் தமது வியாக்கியானத்தில் குறிப்பிட்டிருப்பதாக சபாநாயகர் தெரிவித்தார். குறிப்பிட்ட

மேலும்...
கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பான உச்ச நீதிமன்றின் தீர்மானம்; சபையில் நாளை அறிவிப்பு

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பான உச்ச நீதிமன்றின் தீர்மானம்; சபையில் நாளை அறிவிப்பு 0

🕔17.May 2021

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் தீர்மானத்தை, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நாளை 18ஆம் திகதி சபையில் அறிவிக்கவுள்ளார். அத்துடன், நாளை 18ஆம் திகதி முதல் 20ஆம் திகதிவரை மூன்று நாட்கள் நாடாளுமன்ற அமர்வுகளை நடத்துவதற்கு அண்மையில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடிய நாடாளுமன்ற அலுவல்கள்

மேலும்...
நாடாளுமன்ற அறிக்கைகளை மூன்று மொழிகளிலும் அச்சிட அதிக செலவாகிறது; சபையில் சபாநாயகர் தெரிவிப்பு: மாற்று வழி குறித்தும் அறிவிப்பு

நாடாளுமன்ற அறிக்கைகளை மூன்று மொழிகளிலும் அச்சிட அதிக செலவாகிறது; சபையில் சபாநாயகர் தெரிவிப்பு: மாற்று வழி குறித்தும் அறிவிப்பு 0

🕔26.Mar 2021

நாடாளுமன்ற அறிக்கைகளை மூன்று மொழிகளிலும் அச்சிடுவதற்கு பெருமளவு செலவு ஏற்படுவதனால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் விரும்பும் மொழிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப அவற்றை அச்சிட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன சபைக்கு அறிவித்தார். நேற்று நாடாளுமன்ற அமர்வின் போது அவர் இதனைக் கூறினார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்; “நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் அறிக்கைகளை மூன்று

மேலும்...
ரஞ்சனின் நாடாளுமன்ற பதவி தொடர்பில் பதிலளிக்க 03 வாரங்கள்; அவகாசம் கோரினார் சபாநாயகர்

ரஞ்சனின் நாடாளுமன்ற பதவி தொடர்பில் பதிலளிக்க 03 வாரங்கள்; அவகாசம் கோரினார் சபாநாயகர் 0

🕔19.Jan 2021

சிறை தண்டனை விதிக்கப்பட்ட ரஞ்சன் ராமநாயக்கவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி தொடர்பில் பதில் வழங்குவதற்கு 03 வார கால அவகாசத்தை, சபநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன கோரியுள்ளார். இன்று (19) கூடிய நாடாளுமன்ற அமர்வின் போது, ரஞ்சன் ராமநாயக்கவின் உறுப்புரிமை விவகாரம் தொடர்பில் சபையில் கடும் வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றன. இதற்கு பதிலளித்து உரையாற்றும் போதே,

மேலும்...
20ஆவது திருத்தத்தில் சபாநாயகர் கையொப்பமிட்டார்

20ஆவது திருத்தத்தில் சபாநாயகர் கையொப்பமிட்டார் 0

🕔29.Oct 2020

அரசியலமைப்புக்கான 20ஆவது திருத்த சட்டமூலம் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டதை அடுத்து, அதில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று வியாழக்கிழமை கையொப்பமிட்டுள்ளார். சபாநாயகர் அலுவலகத்தில் வைத்து அவர் கையொப்பமிட்டதாக நாடாளுமன்ற பிரதி செயலாளர் நீல் இந்தவெல தெரிவித்துள்ளார். இதனையடுத்து, இன்று தொடக்கம், 20ஆவது திருத்தம் சட்டமாக மாறுகிறது. அரசாங்கம் முன்வைத்திருந்த 20ஆவது திருத்தச் சட்டமூலம், சில திருத்தங்கள்

மேலும்...
20ஆவது திருத்தம் தொடர்பான உச்ச நீதிமன்றின் வியாக்கியானம், நாடாளுமன்றில் அறிவிக்கப்படும்: சபாநாயகர்

20ஆவது திருத்தம் தொடர்பான உச்ச நீதிமன்றின் வியாக்கியானம், நாடாளுமன்றில் அறிவிக்கப்படும்: சபாநாயகர் 0

🕔10.Oct 2020

அரசியலமைப்புக்கான 20ஆவது திருத்தம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான உச்ச நீதிமன்றத்தின் வியாக்கியானம் எதிர்வரும் 20 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்படும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். உயர் நீதிமன்றத்தின் வியாக்கியானம் தமக்குக் கிடைத்துள்ளதாகவும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன கூறியுள்ளார். 20 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் உச்ச நீதிமன்றத்தில்

மேலும்...
ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் பதவிகளுக்கு புதிதாகத் தெரிவானோர் விவரம்

ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் பதவிகளுக்கு புதிதாகத் தெரிவானோர் விவரம் 0

🕔20.Aug 2020

புதிய நாடாளுமன்றத்தின் சபாநாயகராக மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவு செய்யப்பட்டுள்ளார். பிரதி சபாநாயகராக ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவாகியுள்ளார். குழுக்களின் பிரதித் தலைவராக அங்கஜன் ராமநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். எதிர்க்கட்சி தலைவராக சஜித் பிரேமதாசவை ஏற்றுக் கொள்வதாக சபாநாயகர் அறிவித்துள்ளார்.

மேலும்...
சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவியை மஹிந்த பொறுப்பேற்க மாட்டார்

சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவியை மஹிந்த பொறுப்பேற்க மாட்டார் 0

🕔16.Jul 2020

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைத்துவத்தை ஒருபோதும் மஹிந்த ராஜபக்ஷ ஏற்க மாட்டார் என, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார். பொதுஜன பெரமுனவின் தலைவராக இருந்து கொண்டு புதிய அரசாங்கத்தில் பிரதமர் பதவியை மஹிந்த பொறுப்பேற்பார் எனவும் அவர் கூறியுள்ளார். இதேவேளை நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் பொதுஜன பெரமுன அமோக வெற்றி பெறும்

மேலும்...