Back to homepage

Tag "மரணம்"

கடலில் மிதந்து வந்த போத்தலில் இருந்த திரவத்தை அருந்திய 06 மீனவர்களில் நால்வர் பலி

கடலில் மிதந்து வந்த போத்தலில் இருந்த திரவத்தை அருந்திய 06 மீனவர்களில் நால்வர் பலி 0

🕔29.Jun 2024

கடலில் மிதந்துவந்த போத்தலில் இருந்த திரவத்தை – மதுபானம் என நினைத்து, மீன்பிடி படகின் பணியாளர்கள் அருந்தியதியதில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 04 ஆக அதிகரித்துள்ளதாக இலங்கை கடற்படை உறுதிப்படுத்தியுள்ளது. இதேவேளை, மேலும் இரண்டு மீனவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. தங்காலையில் இருந்து புறப்பட்ட மீன்பிடிப் படவில் இருந்த 06 பணியாளர்கள், கடலில் மிதந்து வந்த

மேலும்...
ஹஜ் யா்திரீகர்கள் 550 பேர் வெப்பம் காரணமாக உயிரிழப்பு: அதிகமானோர் எகிப்தியர்கள்

ஹஜ் யா்திரீகர்கள் 550 பேர் வெப்பம் காரணமாக உயிரிழப்பு: அதிகமானோர் எகிப்தியர்கள் 0

🕔19.Jun 2024

ஹஜ் கடமையின் போது குறைந்தது 550 யாத்ரீகர்கள் உயிரிழந்தனர் என தெரிவிக்கப்படுகிறது, இறந்தவர்களில் குறைந்தது 323 பேர் எகிப்தியர்களாவர். அவர்களில் பெரும்பாலோர் வெப்பம் தொடர்பான நோய்களுக்கு ஆளாகியுள்ளனர். மக்காவின் சுற்றுப்புறத்திலுள்ள அல்-முயிசெம் பகுதியில் அமைந்துள்ள வைத்தியசாலையின் பிரேத அறையில் இறந்தவர்களின் உடல்கள் வைக்கப்பட்டுள்ளன. ஜோர்டான் நாட்டைச் சேர்ந்த 60 பேர் – இறந்தவர்களில் அடங்குகின்றனர். முன்னதாக

மேலும்...
வைத்தியத்துறை கற்பதற்குத் தெரிவான மாணவர், நீரில் மூழ்கி உயிரிழப்பு: காரைதீவில் சோகம்

வைத்தியத்துறை கற்பதற்குத் தெரிவான மாணவர், நீரில் மூழ்கி உயிரிழப்பு: காரைதீவில் சோகம் 0

🕔14.Jun 2024

வைத்தியத்துறை கற்பதற்குத் தெரிவாகியிருந்த அம்பாறை மாவட்டம் காரைதீவைச் சேர்ந்த மாணவர் ஒருவர் இன்று (14) நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். எஸ். அக்கஷயன் எனும் 20 வயதுடைய மேற்படி மாணவர் – தனது குடும்பத்தினருடன் மூன்று நாட்களுக்கு முன்பு உகந்தமலை முருகன் ஆலயத்துக்குச் சென்றிருந்தார் என தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில் இன்று(14) காலை ஊருக்குத் திரும்பும் வழியில்

மேலும்...
வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட அப்பா, மகள், பேத்தி மரணம்

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட அப்பா, மகள், பேத்தி மரணம் 0

🕔2.Jun 2024

ஏழு வயது சிறுமி உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அவிசாவளை – புவக்பிட்டிய பகுதியில் இந்த துயரச் சம்பவம் இன்று (02) அதிகாலை நடந்துள்ளது. வெள்ளத்தில் சிக்கிய ஆண், அவரின் மகள் மற்றும் பேத்தி ஆகியோரே இவ்வாறு உயிரிழந்தனர். கடும் மழையினால் அவர்களது வீட்டிற்கு அருகில் உள்ள

மேலும்...
மண்மேடு சரிந்ததில் இருவர் உயிரிழப்பு

மண்மேடு சரிந்ததில் இருவர் உயிரிழப்பு 0

🕔2.Jun 2024

வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில், பல்லேவெல – தெய்யந்தர பகுதியில் இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தெனகம பிரதேசத்தைச் சேர்ந்த 20 மற்றும் 27 வயதுடைய இரு இளைஞர்களே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிதுள்ளனர். இதேவேளை, நேற்று (01) இரவு இடம்பெற்ற இந்த சம்பவத்தில் மேலும் ஒருவர் காயமடைந்து எல்லேவெல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உயிரிழந்தவர்களின் சடலங்கள்

மேலும்...
சட்ட விரோத மதுபானம் அருந்திய நால்வர் உயிரிழப்பு

சட்ட விரோத மதுபானம் அருந்திய நால்வர் உயிரிழப்பு 0

🕔29.May 2024

தம்புள்ளையில் சட்டவிரோத மதுபானம் அருந்தி 04 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். குறித்த சம்பவம் தம்புள்ளை விஹாரை சந்தியில் பதிவாகியுள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்பு இரண்டு நபர்கள் சட்டவிரோத மதுவை உட்கொண்டதன் மூலம் இறந்துள்ளனர். அதே நேரத்தில் மேலும் இரண்டு பேர் இன்று அதே சட்டவிரோத மதுவை உட்கொண்டதால் இறந்ததாக அப்பகுதி

மேலும்...
ரஃபாவில் இடம்பெயர்ந்தோர் முகாம் மீது இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல்; 40 பேர் பலி: உயிருடன் பலர் எரிந்ததாக சாட்சிகள் தெரிவிப்பு

ரஃபாவில் இடம்பெயர்ந்தோர் முகாம் மீது இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல்; 40 பேர் பலி: உயிருடன் பலர் எரிந்ததாக சாட்சிகள் தெரிவிப்பு 0

🕔27.May 2024

காஸாவின் தெற்குப் பகுதியில் உள்ள ரஃபாவுக்கு அருகில், இடம்பெயர்ந்த பலஸ்தீனியர்கள் தங்கியிருந்த முகாம் மீது – இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளதாக காஸா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். “தெற்கு காசா பகுதியில் உள்ள ரஃபா நகரின் வடமேற்கே அகதிகள் கூடாரங்களில் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு ராணுவம் நடத்திய படுகொலையில் 40 பேர

மேலும்...
இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் திடீர் மரணம்: கவலை தெரிவித்து வெளிவிவகார அமைச்சு அறிக்கை

இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் திடீர் மரணம்: கவலை தெரிவித்து வெளிவிவகார அமைச்சு அறிக்கை 0

🕔27.May 2024

இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான பிரான்ஸ் தூதுவர் ஜீன்-பிரான்கோயிஸ் பேக்டெட் (Jean- François Pactet) இலங்கையிலுள்ள அவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் காலமானார். ராஜகிரியவில் உள்ள அவரின் இல்லத்தில் அவர் நேற்று (26) காலமானார் எனத் தெரிவிக்கப்படுகிறது. இவருக்கு வயது 53 ஆகிறது. இந்த நிலையில் பிரான்ஸ் தூதுவரின் மறைவுக்கு இலங்கை வெளிவிவகார அமைச்சு இன்று தனது ஆழ்ந்த

மேலும்...
ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி இறந்து விட்டார்: ஊடகங்கள் உறுதிப்படுத்தின

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி இறந்து விட்டார்: ஊடகங்கள் உறுதிப்படுத்தின 0

🕔20.May 2024

ஈரானிய ஜனாதிபதி பயணித்த ஹெலிகொப்டர் நேற்று (19) விபத்துக்குள்ளான நிலையில், அதில் பயணித்த ஜனாதிபதி ரைசி, வெளியுறவு அமைச்சர் அமிர் அப்துல்லாஹியன் மற்றும் பலர் இறந்ததாக பல ஈரானிய செய்தி நிறுவனங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. “ஹெலிகாப்டரின் சிதைவுகளைப் பார்க்கும்போது, இதுபோன்ற விபத்தில் யாராவது உயிர் பிழைப்பதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு. ஹெலிகொப்டரின் அறை பகுதிகள் (cabin) முழுவதும்

மேலும்...
சட்டவிரோத மது அருந்திய மூவர் மரணம்: நால்வர் வைத்தியசாலைகளில்

சட்டவிரோத மது அருந்திய மூவர் மரணம்: நால்வர் வைத்தியசாலைகளில் 0

🕔29.Apr 2024

சட்டவிரோத மதுபானம் அருந்தியதால் ஏற்பட்ட திடீர் சுகவீனம் காரணமாக, களுத்துறை மாவட்டம் வரகாகொட – பஹல கரன்னாகொட பிரதேசத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்கள் 43 மற்றும் 68 வயதுக்கு இடைப்பட்டவர்டகள் என்றும், இவர்கள் கரன்னாகொட பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இவர்கள் மூவரும் சனிக்கிழமை (27) இரவு சட்டவிரோத மதுபானம் அருந்தியதாக உயிரிழந்தவர்களின் உறவினர்கள்

மேலும்...
முன்னாள் எம்.பி பாலித தேவரப்பெரும, மின்சாரம் தாக்கி மரணம்

முன்னாள் எம்.பி பாலித தேவரப்பெரும, மின்சாரம் தாக்கி மரணம் 0

🕔16.Apr 2024

முன்னாள் பிரதி அமைச்சர் பாலித தேவரப்பெரும 64 வயதில் இன்று (16) காலமானார். பாலித தேவரப்பெரும, அவரின் வீட்டில் – மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. களுத்துறை மாவட்டத்தில் இருந்து அவர் நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகியிருந்தார். ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் கடந்த நாடாளுமன்றத்தில் உறுப்பினராகப் பதவி வகித்த பாலித, தற்போதைய நாடாளுமன்றத்துக்கு தெரிவாகவில்லை. கொவிட்

மேலும்...
நீரில் மூழ்கி உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரிப்பு

நீரில் மூழ்கி உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரிப்பு 0

🕔8.Apr 2024

நீரில் மூழ்கி நாளாந்தம் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றா நோய், விபத்து தடுப்பு மற்றும் முகாமைத்துவ பிரிவின் தலைவர் சமூக வைத்திய நிபுணர் சமித்த சிறிதுங்க தெரிவித்துள்ளார். ஒவ்வொரு வருடமும் நீரில் மூழ்கி சுமார் 800 பேர் உயிரிழப்பதாக அவர் கூறியுள்ளார். “வழக்கமாக நாளாந்தம் இலங்கையில் இரண்டு அல்லது மூன்று பேர் நீரில்

மேலும்...
காரில் வந்தவர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலி

காரில் வந்தவர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலி 0

🕔7.Apr 2024

காரில் வந்த குழுவினர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் முச்சக்கரவண்டியில் பயணித்த இருவர் உயிரிழந்துள்ளனர். மொரகஹேன, தல்கஹவில பிரதேசத்தில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. காயமடைந்தவர்கள் ஹொரண வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிதுள்ளனர். வெள்ளை நிற காரில் வந்த குழுவொன்றே துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. உயிரிழந்தவர்கள் 50 மற்றும் 52

மேலும்...
யானை மீது லொறி மோதி விபத்து: இருவர் மரணம்

யானை மீது லொறி மோதி விபத்து: இருவர் மரணம் 0

🕔5.Apr 2024

காட்டு யானை மீது லொறி ஒன்று கவிழ்ந்ததில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 06பேர் காயமடைந்துள்ளனர். மொரகஹகந்த – நாவுல வீதியில் வண்டுரமுல்ல பகுதியில் இன்று அதிகாலை இந்தச் சம்பவம் நடந்தது. வீதியை கடக்க முற்பட்ட காட்டு யானை மீது – லொறி மோதியுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. காயமடைந்தவர்கள் கொங்கஹவெல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இருவர்

மேலும்...
பல்கலைக்கழக மாணவர் உயிரிழப்பு: நிர்வாக கட்டடம் முன்பாக ஆர்ப்பாட்டம்

பல்கலைக்கழக மாணவர் உயிரிழப்பு: நிர்வாக கட்டடம் முன்பாக ஆர்ப்பாட்டம் 0

🕔25.Mar 2024

திடீர் சுகவீனம் காரணமாக களனி பல்கலைக்கழக மாணவர் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில் பல்கலைக்கழக நிர்வாக கட்டடத்துக்கு முன்பாக மாணவர்கள் குழுவொன்று இன்று (25) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். களனி பல்கலைக்கழகத்தின் நான்காம் வருட மாணவர் ஒருவர் திடீர் சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று (24) இரவு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த மாணவரை வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கான

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்