Back to homepage

Tag "மப்றூக்"

தென்கிழக்குப் பல்கலைக்கழகம்; வடைகளை வாயால் சுடுவதில்லை: கொஞ்சம் கசப்பான விமர்சனம்

தென்கிழக்குப் பல்கலைக்கழகம்; வடைகளை வாயால் சுடுவதில்லை: கொஞ்சம் கசப்பான விமர்சனம் 0

🕔12.Feb 2022

– மப்றூக் – தென்கிழக்குப் பல்கலைக்கழகம் அதன் 14ஆவது பட்டமளிப்பு விழாவை அண்மையில் நிறைவு செய்திருக்கிறது. 1995ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பல்கலைக்கழகத்துக்கு இப்போது 27 வயதாகிறது. பல்கலைக்கழகமொன்று அமைந்திருக்கும் இடம், அங்கு பெரும்பான்மையாக வாழும் சமூகம் ஆகியவை, அந்தப் பல்கலைக்கழகத்தின் முகமாக அமைந்து விடுகிறது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தமிழர் சமூதாயத்தின் முகமாகத் தெரிவது போல்,

மேலும்...
கொரோனா தொற்றினால் இறந்த இஸ்லாமியரின் உடல் தகனம் செய்யப்பட்டமை தொடர்பில், முஸ்லிம்கள் கடும் விசனம்

கொரோனா தொற்றினால் இறந்த இஸ்லாமியரின் உடல் தகனம் செய்யப்பட்டமை தொடர்பில், முஸ்லிம்கள் கடும் விசனம் 0

🕔31.Mar 2020

– மப்றூக் – கொரோனா தொற்று காரணமாக நீர்கொழும்பில் மரணித்த இஸ்லாமியரின் உடல் நேற்றிரவு தகனம் செய்யப்பட்டமை குறித்து முஸ்லிம்கள் மத்தியில் கடுமையான விசனம் எழுந்துள்ளது. முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவர்களின் சமயப்படி இறந்தவர்களின் உடலை எரிப்பதில்லை என்பதனால், கொரோனா தொற்றின் போது அந்த சமயத்தைச் சேர்ந்தவர்கள் இறந்தால், அவ்வாறான உடல்களைப் புதைப்பதற்கு அனுமதி வழங்கப்படும் என்றும்,

மேலும்...
முஷர்ரப் இடைநிறுத்தல் விவகாரம்: சீப்பை ஒளித்து வைத்து, கல்யாணத்தை நிறுத்த நினைக்கும் மு.கா. தலைவர்

முஷர்ரப் இடைநிறுத்தல் விவகாரம்: சீப்பை ஒளித்து வைத்து, கல்யாணத்தை நிறுத்த நினைக்கும் மு.கா. தலைவர் 0

🕔11.Apr 2018

– அஹமட் – வசந்தம் தொலைக்காட்சியின் ஊடகவியலாளர் முஷர்ரப், அந்தத் தொலைக்காட்சியில் நடத்தி வந்த, ‘சுயாதீனப் பார்வை’ எனும் பத்திரிகைக் கண்ணோட்டம் நிகழ்ச்சியிலிருந்து, மு.காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரஊப் ஹக்கீமுடைய தலையீட்டின் காரணமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது. குறித்த நிகழ்ச்சியில் பிரதமருக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பு பற்றி, பத்திரிகைகளில் வெளிவந்த

மேலும்...
ஹீரோ

ஹீரோ 0

🕔9.Jun 2017

(மூத்த ஊடகவியலாளரும், ஓய்வு பெற்ற விரிவுரையாளரும், சாரணியத்துறையில் பல பதவிநிலைகளை வகித்தவருமான எம்.ஐ.எம். முஸ்தபா, நேற்று முன்தினம் காலமானார். அவரின் மரணத்துக்கு சில வாரங்களுக்கு முன்னர், அவருடன் இடம்பெற்ற உரையாடலின் தொகுப்பு இந்தக் கட்டுரையாகும் . கடந்த மாதம் 22 ஆம் திகதி இது எழுதப்பட்டது) – மப்றூக் –  மிக சிறந்ததொரு சாரணிய செயற்பாட்டாளராகவும், அட்டாளைச்சேனை

மேலும்...
மு.கா. உயர்பீடக் கூட்டத்தில் ஊடகவியலாளர் மப்றூக்; ஹக்கீமுக்கு ஏற்பட்டுள்ள பாரிய தலைவலி

மு.கா. உயர்பீடக் கூட்டத்தில் ஊடகவியலாளர் மப்றூக்; ஹக்கீமுக்கு ஏற்பட்டுள்ள பாரிய தலைவலி 0

🕔29.Mar 2017

– நவாஸ் – முஸ்லிம் காங்கிரசை கடுமையாக விமர்சித்து எழுதுகின்ற ஊடகவியலாளர் ஒருவருக்கு, அந்தக் கட்சியின் உயர்பீட உறுப்பினர் ஒருவர்தான் முக்கிய தகவல்களை வழங்குவதாக, மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் நேற்று செவ்வாய்கிழமை நடைபெற்ற உயர்பீடக் கூட்டத்தில் குற்றம் சுமத்தினார். கட்சியின் முக்கிய கூட்டங்கள் நடைபெறும்போது, குறித்த ஊடகவியலாளருக்கு சம்பந்தப்பட்ட உயர்பீட உறுப்பினர் தனது கைத்தொலைபேசியிலிருந்து அழைப்பெடுத்து,

மேலும்...
அமைச்சர் றிசாத்துடன், அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவையின் பிரதிநிதிகள் சந்திப்பு

அமைச்சர் றிசாத்துடன், அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவையின் பிரதிநிதிகள் சந்திப்பு 0

🕔25.Jun 2016

– முன்ஸிப் – ஊடகவியலாளர்களின் நலன்களை மேம்படுத்தும் வகையில், அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவை மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு, தன்னால் சாத்தியமான அனைத்து உதவிகளையும் புரிவதற்கு தயாராக உள்ளதாக அமைச்சர் றிஷாத் பதியுத்தீன் தெரிவித்தார். அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவையின் பிரதிநிதிகளுக்கும், அமைச்சர் றிசாத் பதியுத்தீனுக்கும் இடையிலான சந்திப்பு சாய்ந்தமருது மஸ்ஜிதுஸ் சபா பள்ளிவாசலில் நேற்று வெள்ளிக்கிழமை

மேலும்...
பழமையின் ருசி

பழமையின் ருசி 0

🕔11.Apr 2016

– மப்றூக் – ‘ஆசியார்’ என்றுதான் அவரை பலரும் அழைப்பார்கள். அவர் ஒரு மீன் வியாபாரி. சொந்த இடம் அட்டாளைச்சேனை. அற்புதமான பொல்லடிக் கலைஞர். ஊரில் பாரம்பரிய கலை விழாக்கள் நடைபெறும் போது, பொல்லடி நிகழ்வுகளும் தவறாமல் இடம்பெறும். பொல்லடி நிகழ்வுகள் இருந்தால் – அங்கே ஆசியார் இருப்பார். ஆனால், இப்போது ஆசியார் இல்லை. அவர்

மேலும்...
நிகழ முடியாத அற்புதங்கள்

நிகழ முடியாத அற்புதங்கள் 0

🕔7.Apr 2016

முஸ்லிம் காங்கிரசுக்குள் ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் முற்றிக் கொண்டே செல்கின்றன. சமாதானத்துக்கான சாத்தியங்கள் பெரிதாகத் தெரியவில்லை. சிலவேளை, முரண்பாட்டாளர்கள் ஒரு சமரசத்துக்கு வந்தாலும் கூட, கட்சியில் அவர்களுக்கிருந்த அந்தஷ்தும், இடமும் இனிக் கிடைக்குமா என்பது சந்தேகம்தான். முரண்பாட்டாளர்களின் இழப்புக்களை எதிர்கொள்வதற்கு, மு.காங்கிரஸ் தன்னைத் தயார்படுத்தி வருகிறது. முஸ்லிம் காங்கிரசின் செயலாளர் எம்.ரி. ஹசனலி மற்றும் தவிசாளர் பஷீர்

மேலும்...
குயில்களின் சொந்தக்காரி

குயில்களின் சொந்தக்காரி 0

🕔1.Apr 2016

இந்திய பின்னணிப் பாடகி பி. சுசீலா – ஒரு தடவை தெலுங்கு திரைப்படப் பாடலொன்றுக்கான ஒலிப்பதிவுக்காகச் சென்றிருந்தார். இப்போதுள்ள நவீன இசையமைப்பு முறைமைகளோ, ஒலிப்பதிவு வசதிகளோ அப்போதிருக்கவில்லை. ஒரு பெரிய இடத்தில் அத்தனை வாத்தியக் கலைஞர்களும் ஒன்று சேர்ந்து இசையமைக்க, பாடலை பாடகர் முழுமையாக பாடுவார். அந்தப் பாடல் ஒலிப்பதிவு செய்யப்படும். அதுதான் அப்போதிருந்த முறைமையாகும்.

மேலும்...
காற்றில் சுழற்றப்படும் கத்திகள்

காற்றில் சுழற்றப்படும் கத்திகள் 0

🕔30.Mar 2016

0 ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் – கிட்டத்தட்ட அந்தக் கட்சியின் தலைவர் ரஊப் ஹக்கீமுடைய கைக்குள் சென்று விட்டது. 0 மு.காங்கிரசின் தலைவர் ரஊப் ஹக்கீம், ஒரு சர்வதிகாரி போல் கட்சிக்குள் 0 செயற்படுகின்றார்.மு.காங்கிரசின் தலைமைப் பதவி, ஹக்கீமிடமிருந்து பறித்தெடுக்கப்படுதல் வேண்டும். 0 கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஒருவர், மு.காங்கிரசின் தலைவராக வர வேண்டும். மேலுள்ள

மேலும்...
பெருமை பேசுதல்

பெருமை பேசுதல் 0

🕔25.Mar 2016

எப்படிப் பார்த்தாலும், 70 வருடங்களுக்கு முற்பட்ட கதை இது. கல்முனை பிரதேசத்தின் பிரபல்யமான அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் அறியப்பட்ட எம்.எஸ். காரியப்பர் – அப்போது ஒரு கார் வாங்கியிருப்பதாக ஊருக்குள் பரவலான கதை. காரினைப் பார்ப்பதற்கு ஆட்கள் ஆசையோடு அலைமோதிக் கொண்டிருந்தார்கள். ஒரு சிறுவர் கூட்டமும் காரினைப் பார்க்கச் சென்றது. காரினைத் தொட்டுப் பார்ப்பதற்கு ஆசையாக

மேலும்...
தவிர்க்க முடியாத பிளவு

தவிர்க்க முடியாத பிளவு 0

🕔23.Mar 2016

எதிர்பார்க்கப்பட்ட அந்தப் போர் தொடங்கி விட்டது. முஸ்லிம் காங்கிரசுக்குள் கொஞ்சக் காலமாக இருந்து வந்த புகைச்சல், இப்போது காட்டுத் தீயாக எரியத் துவங்கி விட்டது. மு.காங்கிரசின் ‘தலை’களிடையே போர் ஒன்று நடைபெறுவதற்கான சாத்தியங்கள் குறித்தும், அவை தொடர்பான தகவல்கள் பற்றியும் ‘போருக்கு முன்னரான குறிப்புகள்’ என்கிற தலைப்பில் கடந்த வாரம் எழுதியிருந்தோம். அவற்றில் ஏராளமானவை பலிக்கத்

மேலும்...
அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவை கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவை கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம் 0

🕔22.Mar 2016

– எஸ். அஷ்ரப்கான் – மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் மக்களுக்கான உடனடி பொதுத் தேவைகள் குறித்து ஆராய்ந்து ஊடகங்களில் அறிக்கையிடும் பொருட்டு, அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவையின் உறுப்பினர்கள், ஒவ்வொரு பிரதேசங்களுக்கும் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை கூட்டாக கள விஜயம் மேற்கொள்வதென, பேரவையின் மாதாந்தக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவையின் மாதாந்தக்

மேலும்...
ஆச்சரியத்தின் நுழைவாயில்

ஆச்சரியத்தின் நுழைவாயில் 0

🕔11.Mar 2016

மனிதனின் மிகப் பெரிய கண்டுபிடிப்பு எது என்ற கேள்விக்கு, புத்தகம் என்று பதிலளித்தார் இருபதாம் நூற்றாண்டின் மிகப்பெரும் விஞ்ஞானி அல்பட் ஐன்ஸ்டீன். கற்பதற்கும், கற்றுக் கொடுப்பதற்கும் ஆதாரங்களாக புத்தகங்களே உள்ளன. ஒவ்வொரு புத்தகமும் அறிவுத் தேடலுக்கான ஒரு வழியைத் திறந்து விட்டுக்கொண்டேயிருக்கிறது. புத்தகங்களின் பெறுமதி பற்றித் தெரிந்தவர்களிடம் – அவர்களுடைய வாழ்வின் பெரும் செல்வம் எது

மேலும்...
சிதறக் காத்திருக்கும் நம்பிக்கைகள்

சிதறக் காத்திருக்கும் நம்பிக்கைகள் 0

🕔9.Mar 2016

நாட்டில் விரைவாக தேர்தலொன்று இடம்பெறுவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. ஆனால், அது எப்போது என்பதைத்தான் அனுமானிக்க முடியவில்லை. அப்படி தேர்தலொன்று நடைபெற்றால் அது உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலாகத்தான் இருக்கும். ஏற்கனவே, பல உள்ளுராட்சி மன்றங்களின் பதவிக்காலங்கள் முடிந்து விட்டதால், அவை விசேட ஆணையாளரின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன. மிகுதியாக உள்ள சபைகளின் பதவிக்காலங்களும் இந்த மாதம் 31ஆம்

மேலும்...