“ஒரு லீட்டர் எரிபொருளில் 150 ரூபாவுக்கும் அதிகம் வரி அறவிடப்படுகிறது” 0
எரிபொருள் விலையை அதிகரிப்பானது எந்த விலைச்சூத்திரத்தின் அடிப்படையிலும் மேற்கொள்ளப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க குற்றஞ்சாட்டியுள்ளார். மக்கள் மீது வரிச்சுமையை திணித்து – மக்களை ஒடுக்குவதே இந்த விலை அதிகரிப்புக்கான ஒரே நோக்கம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஒவ்வொரு லீற்றர் எரிபொருளில் இருந்தும் 150 ரூபாவுக்கும் அதிகமான வரி அறவிடப்படுகிறது எனவும் அவர்