Back to homepage

Tag "பேராசிரியர் சம்பத் அமரதுங்க"

சமூக ஊடகங்களில் உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதால் ஏற்படும் ஆபத்துக்கள் குறித்து, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு எச்சரிக்கை

சமூக ஊடகங்களில் உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதால் ஏற்படும் ஆபத்துக்கள் குறித்து, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு எச்சரிக்கை 0

🕔4.Jun 2024

க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ள நிலையில், அவற்றினை சமூக ஊடகங்களில் வெளியிடுவதைத் தவிர்க்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின்தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க, சமூக ஊடகங்களில் பரீட்சைப் பெறுபேறுகளைக் காட்சிப்படுத்துகின்றமை, பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களின் வாய்ப்பை மோசமாக பாதிக்கும் என்று எச்சரித்துள்ளார். சமூக ஊடகங்களில் பெறுபேறுகள் பகிரப்படும் போது – பெறுபேறுகளில்

மேலும்...
பல்கலைக்கழகங்களை நொவம்பர் தொடக்கம் ஆரம்பிக்க அனுமதி

பல்கலைக்கழகங்களை நொவம்பர் தொடக்கம் ஆரம்பிக்க அனுமதி 0

🕔26.Oct 2021

பல்கலைக்கழகங்களை நொவம்பர் முதலாம் திகதி தொடக்கம், பல கட்டங்களாக மீண்டும் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பல்கலைக்கழகங்களை பல கட்டங்களின் கீழ் மீண்டும் நொவம்பர் முதலாம் திகதிக்குப் பின்னர் எந்தத் திகதியில் திறப்பது என்பது குறித்த அதிகாரம், உபவேந்தர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார். முதல் கட்டத்தின் கீழ்,

மேலும்...
பல்கலைக்கழகங்களை விரைவில் திறக்கத் தீர்மானம்

பல்கலைக்கழகங்களை விரைவில் திறக்கத் தீர்மானம் 0

🕔18.Sep 2021

பல்கலைக்கழக கல்வி மற்றும் கல்வி சாரா ஊழியர்களுக்கு கொவிட் தடுப்பூசியின் இரண்டு ‘டோஸ்’களையயு வழங்கி பல்கலைகழகங்களை மீள ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க இதனை தெரிவித்துள்ளார். சகல பல்கலைக்கழக கல்வி மற்றும் கல்வி சாரா ஊழியர்களில் 30 வயதுக்கு மேற்பட்டோருக்கு இரண்டு தடுப்பூசிகளும் வழங்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல்

மேலும்...
பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள் நாளை ஆரம்பம்

பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள் நாளை ஆரம்பம் 0

🕔16.Aug 2020

பல்கலைக்கழகங்கள் அனைத்தும், வழமையான கல்வி நடவடிக்கைகளுக்காக நாளை திங்கட்கிழமை முதல் திறக்கப்படவுள்ளன. சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தலுக்கு அமைய, பல்கலைக்கழக நடவடிக்கைகள் யாவும் முன்னெடுக்கப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார். நாளை முதல் அனைத்து பீடங்களினதும் கற்பித்தல் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பேராசிரியர் சம்பத் அமரதுங்க குறிப்பிட்டார். பின்பற்றப்பட வேண்டிய

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்