பெரும்பான்மையினருக்கானதாக, சுதந்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது: அசாத் சாலி குற்றச்சாட்டு 0
சுதந்திரத்தின் சுவாசக் காற்றை சகல சமூகங்களும் நுகரும் வரைக்கும், இன்றைய தினத்தின் யதார்த்தங்களை உணர்வதில், சிறுபான்மை சமூகங்கள் சிரமப்படுவதாக தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி தெரிவித்தார். இலங்கையின் 73ஆவது சுதந்திர தினம் இன்று (04ஆம் திகதி) கொண்டாடப்படும் நிலையில், அவர் இதனைக் கூறியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்; ‘அந்நிய அடக்கு