பிறப்பு அத்தாட்சிப் பத்திரத்தில் மாற்றம்: பிள்ளைகளுக்கு பாதிப்பான பகுதி நீக்கப்படுகிறது 0
பிறப்பு அத்தாட்சிப் பத்திரத்தில் மாற்றமொன்று மேற்கொள்ளப்படவுள்ளதாக பதிவாளர்கள் நாயகம் எம்.சீ. விதானகே தெரிவித்துள்ளார். அதற்கிணங்க பிறப்பத்தாட்சி பத்திரத்தில் பெற்றோர் திருமணமானவர்களா/ இல்லையா என்ற பகுதி நீக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். அடுத்த இரண்டு மாதங்களுக்குள் புதிய பிறப்பு அத்தாட்சிப் பத்திரம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. பிறப்பு அத்தாட்சிப் பத்திரத்தில் உள்ள மேற்படி கேள்வி, பிள்ளைகளுக்கு பாதிப்பானது என்பதால், பழைய பிறப்பத்தாட்சி