இலங்கை, நேபாளம் ஆகிய நாடுகளிலும் ஆட்சியமைக்க இந்தியாவின் ஆளுங்கட்சியான பிஜேபி திட்டம்: திரிபுரா முதலமைச்சர் தெரிவிப்பு 0
இந்தியாவின் ஆளும் கட்சியான பாரதிய ஜனதா கட்சி (பிஜேபி) இலங்கை மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளிலும் ஆட்சியமைக்க விரும்புவதாகத் தெரிவித்துள்ளது. இந்தியாவின் திரிபுரா தலைநகர் அகர்தலாவில் நேற்று முன்தினம் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் அந்த மாநில முதலமைச்சரும், பாரதிய ஜனதா கட்சி தலைவர்களில் ஒருவருமான பிப்லாப் குமார் தேப் உரையாற்றிய போதே இதனைக் கூறினார். இந்தியாவையும்