ஹிருணிகாவின் பிணை கோரிக்கை மனு ஒத்தி வைப்பு 0
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர தாக்கல் செய்த பிணை மனு மீதான விசாரணை இம்மாதம் 11 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பிணை மனுவுக்கு எதிராக ஆட்சேபனைகளை தாக்கல் செய்ய உள்ளதாக நீதிமன்றுக்கு சட்டமா அதிபர் அறிவித்ததையடுத்து, விசாரணையை கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (04) ஒத்திவைத்துள்ளது. ஆட்சேபனைகளை எழுத்துமூலம் வழங்க – சட்டமா அதிபருக்கு