‘பால்நிலை சமத்துவத்தை பேணுவதனூடாக, இன நல்லுறவைக் கட்டியெழுப்புதல்’: நிந்தவூரில் பயிற்சிப் பட்டறை 0
– நூருல் ஹூதா உமர், ஐ.எல்.எம் நாஸிம் – ‘பால்நிலை சமத்துவத்தை பேணுவதனூடாக, இன நல்லுறவைக் கட்டியெழுப்புதல்’ எனும் தலைப்பில் அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த மூவின இளைஞர் யுவதிகளுக்கான 02 நாள் விஷேட பயிற்சி நெறி, நிந்தவூர் தோம்புக்கண்டம் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. கப்சோ நிறுவனத்தின் ஏற்பாட்டின் நேற்று முன்தினமும் (10), நேற்றும் (11) நடைபெற்ற