சஹ்ரான் மனைவிக்கு எதிரான வழக்கு: குற்றப் பத்திரிகை சிங்களத்தில் இருந்ததால் தமிழுக்கு மாற்றும் பொருட்டு மறு தவணை 0
– பாறுக் ஷிஹான் – ஈஸ்டர் தின தொடர் தற்கொலை தாக்குதல்களின் பிரதான குண்டுதாரியான சஹ்ரான் ஹாசிமுடைய மனைவிக்கு எதிராக சட்ட மா அதிபர் தாக்கல் செய்த குற்றப் பத்திரிகை சிங்கள மொழியில் காணப்பட்டதால் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 24ஆம் திகதிக்கு வழக்கு மறு தவணை இடப்பட்டுள்ளது. குறித்த குற்றப் பத்திரிகையை சட்ட மா அதிபர்