கல்முனை கோட்டக் கல்வி பணிப்பாளராக நஸ்மியா நியமனம் 0
– சர்ஜுன் லாபீர் – கல்முனை வலயக்கல்வி நிர்வாகத்துக்கு உட்பட்ட கல்முனை முஸ்லிம் பிரிவுக்கான கோட்டக் கல்விப் பணிப்பாளராக சாய்ந்தமருதை பிறப்பிடமாகக் கொண்ட ஏ.பி பாத்திமா நஸ்மியா சனூஸ் நியமிக்கப்பட்டுள்ளார். கல்முனை கோட்டக் கல்விப் பணிப்பாளராக கடமையாற்றிய பி.எம்.எம். பதுருத்தீன் ஓய்வு பெற்றுச் சென்றதையடுத்து, இந் நியமனம் கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எஸ். புவனேந்திரனால்