Back to homepage

Tag "பாடசாலைகள்"

06 மொழிகள் கற்பிக்க 500க்கு மேற்பட்ட ஆசிரியர்கள் பாடசாலைகளுக்கு நியமனம்

06 மொழிகள் கற்பிக்க 500க்கு மேற்பட்ட ஆசிரியர்கள் பாடசாலைகளுக்கு நியமனம் 0

🕔14.Jul 2024

வெளிநாட்டு மொழிகள் தெரிந்த 500 இற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பாடசாலைகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளதாக கல்வி ராஜாங்க அமைச்சர் அரவிந்த் குமார் தெரிவித்துள்ளார். அதன்படி, ஜெர்மன், பிரெஞ்சு, கொரியன், ஹிந்தி மற்றும் ஜப்பானிய மொழிகளுக்கு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். எதிர்கால சந்ததியினரை வெளிநாட்டு தொழில் சந்தைக்கு தயார்படுத்தும் நோக்கில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, விஞ்ஞான

மேலும்...
டெங்கு நோயாளர்கள் 25 ஆயிரம் பேர் இந்த வருடம் பதிவு: பாடசாலைகளில் நுளம்புகள் பெருகுமிடங்கள் அதிகளவில் கண்டுபிடிப்பு

டெங்கு நோயாளர்கள் 25 ஆயிரம் பேர் இந்த வருடம் பதிவு: பாடசாலைகளில் நுளம்புகள் பெருகுமிடங்கள் அதிகளவில் கண்டுபிடிப்பு 0

🕔5.Jun 2024

பெரும்பாலான பாடசாலைகளில் டெங்கு நுளம்பு பெருகும் இடங்கள் கண்டறியப்படுவது ஆபத்தான நிலை என தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளர் டொக்டர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார். கடந்த வருடம் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளதாகவும், 2023 ஆம் ஆண்டின் இறுதியில் 90,000 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். “அதேபோன்று, இந்த ஆண்டு

மேலும்...
அனைத்துப் பாடசாலைகளையும் நாளை மூடுவதற்கு கல்வியமைச்சு தீர்மானம்

அனைத்துப் பாடசாலைகளையும் நாளை மூடுவதற்கு கல்வியமைச்சு தீர்மானம் 0

🕔2.Jun 2024

நாடு முழுவதும் உள்ள அனைத்து அரச பாடசாலைகளும் நாளை (03) திங்கட்கிழமை மூடப்படும் என கல்வி ராஜாங்க அமைச்சர் அரவிந்த் குமார் அறிவித்துள்ளார். நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. கடுமையான மழை மற்றும் வெள்ளம் – பல்வேறு பிராந்தியங்களை பாதித்துள்ளமையினால், மாணவர்கள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு

மேலும்...
பாடசாலைகளில் தகவல் தொழில்நுட்ப பாடத்தை திருத்தும் திட்டம் 19ஆம் திகதி ஆரம்பம்: கல்வியமைச்சு

பாடசாலைகளில் தகவல் தொழில்நுட்ப பாடத்தை திருத்தும் திட்டம் 19ஆம் திகதி ஆரம்பம்: கல்வியமைச்சு 0

🕔13.Mar 2024

அரச பாடசாலைகளில் தகவல் தொழில்நுட்ப பாடத்திட்டத்தை திருத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பான முன்னோடித் திட்டம் 2024 மார்ச் 19 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவித்துள்ளார். முன்னோடித் திட்டத்தின் கீழ், 08 முதல் 13 ஆம் வகுப்பு வரையிலான அரச பாடசாலைகளின் கல்வி முறையில்

மேலும்...
மரதன் போட்டியில் கலந்து கொண்ட திருக்கோவில் மாணவன் மரணம்

மரதன் போட்டியில் கலந்து கொண்ட திருக்கோவில் மாணவன் மரணம் 0

🕔11.Mar 2024

– பாறுக் ஷிஹான் – திருக்கோவில் மெதடிஸ்த தமிழ் மகா வித்தியாலய மாணவர் ஒருவர் மரதன் ஓட்டப் போட்டியில் கலந்து கொண்ட போது இன்று (11) காலை மரணமடைந்தார். இதனையடுத்து  திருக்கோவில் ஆதார வைத்தியசாலைக்கு முன்னால் பொதுமக்கள் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர். திருக்கோவில் மெதடிஸ்த தமிழ் மகா வித்தியாலயத்தில் இன்று காலை விளையாட்டு போட்டியின் போது, 

மேலும்...
பாடசாலைகளில் வெளிப்புற நிகழ்வுகளைத் தவிர்க்கவும்: கல்வியமைச்சு உத்தரவு

பாடசாலைகளில் வெளிப்புற நிகழ்வுகளைத் தவிர்க்கவும்: கல்வியமைச்சு உத்தரவு 0

🕔28.Feb 2024

நாட்டில் தற்போது நிலவும் அதிக வெப்பநிலை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், வெள்ளிக்கிழமை (மார்ச் 01) வரை பாடசாலைகளில் கடுமையான வெளிப்புற நடவடிக்கைகளில் மாணவர்களை ஈடுபடுத்துவதைத் தவிர்க்குமாறு கல்வி அமைச்சு அனைத்து பாடசாலைகளின் அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, திட்டமிடப்பட்டுள்ள விளையாட்டு நிகழ்வுகள், பயிற்சிகள் மற்றும் பிற வெளிப்புற நடவடிக்கைகள் தற்போதைக்கு இடைநிறுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும்...
அக்கரைப்பற்று வலயப் பாடசாலைகள் நாளை ஆரம்பிக்காது: சீரற்ற காலநிலை காரணமாக தீர்மானம்

அக்கரைப்பற்று வலயப் பாடசாலைகள் நாளை ஆரம்பிக்காது: சீரற்ற காலநிலை காரணமாக தீர்மானம் 0

🕔10.Jan 2024

அக்கரைப்பற்று வலயப் பாடசாலைகள் மூன்றாம் தவணைக்காக மூடப்பட்டு நாளை திறக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், சீரற்ற காலநிலை காரணமாக எதிர்வரும் 16ஆம் திகதியே ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டத்தில் பெய்து கடும் கடும்மழை, ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு காரணமாக – எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (16ம் திகதி) அக்கரைப்பற்று வலயப் பாடசாலைகளை ஆரம்பிக்க -மாகாணக்

மேலும்...
கல்வியமைச்சுக்கு வரவு – செலவுத் திட்டத்தில் 237 பில்லியன் ஒதுக்கத் திட்டம்: கல்விமைச்சர் சுசில் தெரிவிப்பு

கல்வியமைச்சுக்கு வரவு – செலவுத் திட்டத்தில் 237 பில்லியன் ஒதுக்கத் திட்டம்: கல்விமைச்சர் சுசில் தெரிவிப்பு 0

🕔6.Nov 2023

உத்தேச வரவு – செலவுத் திட்டத்தில் 2024 ஆம் ஆண்டு – கல்வி அமைச்சுக்காக 237 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கத் திட்டமிட்டுள்ளதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். இது கல்விக்காக ஒதுக்கப்படும் முழுமையான தொகை அல்ல எனவும் மாகாணப் பாடசாலைகளின் முதலீட்டுச் செலவுகள் மற்றும் நிர்வாக செலவுகள் அனைத்தும் மாகாண சபைகளின்

மேலும்...
பிரான்ஸ் பாடசாலைகளில் ‘ஹிஜாப்’ அணிய தடை

பிரான்ஸ் பாடசாலைகளில் ‘ஹிஜாப்’ அணிய தடை 0

🕔28.Aug 2023

பிரான்ஸ் நாட்டு அரச பாடசாலைகளில் முஸ்லிம் பெண்கள் அணியும் ஹிஜாப் எனப்படும், தளர்வான – முழு நீள ஆடைகளை அணிய மாணவிகளுக்குத் தடை விதிக்கப்படும் என அந்த நாட்டு கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார். செப்டம்பர் 4ம் திகதி புதிய கல்வியாண்டு தொடங்கும் போது, இந்த விதி அமுலுக்கு வரும் என்றும் அவர் கூறியுள்ளார். பிரான்ஸ் அரச

மேலும்...
பாடசாலைகளுக்கு நாளை தொடக்கம் விடுமுறை

பாடசாலைகளுக்கு நாளை தொடக்கம் விடுமுறை 0

🕔17.Aug 2023

அரச மற்றும் அரச அனுசரணையின் கீழ் இயங்கும் தனியார் பாடசாலைகளுக்கு நாளை (18) முதல் விடுமுறை வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. பாடசாலைகளின் இரண்டாம் தவணைக்கான முதற்கட்ட பணிகள் இன்றுடன் நிறைவு செய்யப்படவுள்ளதாக அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி, இரண்டாம் தவணைக்கான இரண்டாம் கட்ட பாடசாலை கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 28 ம் திகதி

மேலும்...
பாடசாலைகளில் அடுத்த வருடத்திலிருந்து ஒரேயொரு பரீட்சைதான்: கல்வியமைச்சர் அறிவிப்பு

பாடசாலைகளில் அடுத்த வருடத்திலிருந்து ஒரேயொரு பரீட்சைதான்: கல்வியமைச்சர் அறிவிப்பு 0

🕔6.Aug 2023

பாடசாலைகளில் தவணைப் பரீட்சையை வருடத்துக்கு ஒரு தடவை மாத்திரம் நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அடுத்த வருடத்திலிருந்து இதனை நடைமுறைப்படுத்தவுள்ளதாக கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். நாட்டின் கல்வித் திட்டத்தில் பல மாற்றங்களை மேற்கொள்வதற்கான யோசனைகள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில் இந்த தீர்மாானம் எட்டப்பட்டுள்ளது. தற்போது பாடசாலைகளில் ஒவ்வொரு வகுப்புக்கும் 03 தவணைப் பரீட்சைகள் நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும்...
தென் மாகாண தமிழ் மொழி மூல பாடசாலைகளில் ஆசிரியர் வெற்றிடம்: ஒன்லைன் ஊடாக விண்ணப்பிக்கலாம்

தென் மாகாண தமிழ் மொழி மூல பாடசாலைகளில் ஆசிரியர் வெற்றிடம்: ஒன்லைன் ஊடாக விண்ணப்பிக்கலாம் 0

🕔13.Jan 2022

– அஸ்ஹர் இப்றாஹிம் – தென் மாகாணத்தில் தமிழ் மொழி மூல பாடசாலைகளில் நிலவும் வெற்றிடங்களை நிரப்புவதற்காக தகமையுடையவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. 25 விடயங்களுக்கு நிலவும் வெற்றிடங்களை நிரப்புவதற்கு பட்டதாரிகள், டிப்ளோமாதாரிகள் மற்றும் க.பொ.த உயர்தர சித்திபெற்றோரிடமிருந்து ஒன்லைன் ஊடாக விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. ஆரம்ப பிரிவு, இரண்டாம் மொழி தமிழ், சிங்களம், கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம், கர்நாடக சங்கீதம், நடனம்

மேலும்...
தரம் ஒன்று புதிய மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் தாமதமாகும்: கல்வி அமைச்சர் அறிவிப்பு

தரம் ஒன்று புதிய மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் தாமதமாகும்: கல்வி அமைச்சர் அறிவிப்பு 0

🕔20.Dec 2021

அரச பாடாசலைகளில் தரம் ஒன்றுக்கான புதிய மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் உத்தியோகபூர்வமாக 2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தொடக்கம் ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். கண்டியில் நேற்று (19) ஊடகவியலாளர்களிடம் பேசிய அமைச்சர், 2022ல் பாடசாலைகளைத் திறந்து பரீட்சை நடத்துவது தொடர்பான திட்டங்களை விளக்கினார். “பாடசாலைகள் 23 டிசம்பர் 2021 அன்று

மேலும்...
ஆரம்பிக்கப்படாதிருந்த பாடசாலை வகுப்புகள் திங்கள் தொடங்கும்: அமைச்சரவை பேச்சாளர்

ஆரம்பிக்கப்படாதிருந்த பாடசாலை வகுப்புகள் திங்கள் தொடங்கும்: அமைச்சரவை பேச்சாளர் 0

🕔16.Nov 2021

நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் 6, 7, 8 மற்றும் 9 ஆம் தரங்கள் எதிர்வரும் திங்கட்கிழமை (22) தொடக்கம் மீள ஆரம்பிக்கப்படவுள்ளன. அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் டலஸ் அலகப்பெரும இதனைத் தெரிவித்துள்ளார். ஏற்கனே ஏனைய தரங்கள் அனைத்தும் மீளவும் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. கொவிட் தொற்று காரணமாக பாடசாலைகள் மூடப்பட்டமை காரணமாக, மாணவர்களின் தமது பாடத்திட்டங்களை

மேலும்...
பாடசாலைகளில் 10 முதல் 13 வரையிலான வகுப்புகள் நாளை ஆரம்பம்: இறுதித் தவணையை நீடிக்கவும் யோசனை

பாடசாலைகளில் 10 முதல் 13 வரையிலான வகுப்புகள் நாளை ஆரம்பம்: இறுதித் தவணையை நீடிக்கவும் யோசனை 0

🕔7.Nov 2021

நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளிலும், 10 முதல் 13 வரையான வகுப்புகளுக்கு கற்றல் நடவடிக்கைகள் நாளை (08) தொடக்கம் மீள ஆரம்பிக்கப்படவுள்ளன. அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் செய்யப்பட்டுள்ளதாகக் கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார். கல்விப் பொதுத் தராதர சாதாரணதர மற்றும் உயர்தர பரீட்சைகளுக்காகக் குறித்த தரங்களுக்கான கற்றல் செயற்பாடுகளை மீள ஆரம்பிப்பதற்கு,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்