‘உடல்களை பலவந்தமாக தகனம் செய்தல்’ என்பதை, மனித உரிமைப் பேரவை தீர்மானத்திலிருந்து நீக்க வேண்டும்: இலங்கை கோரிக்கை 0
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் சமர்ப்பிக்கபட்டுள்ள தீர்மானத்தில் ‘உடல்களை பலவந்தமாக தகனம் செய்தல்’குறித்து தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்களை நீக்கவேண்டும் என, இலங்கை வேண்டுகோள் விடுத்துள்ளது. உடல்களை கட்டாயமாக தகனம் செய்வது குறித்த கொள்கை கைவிடப்பட்டுள்ளதால், தீர்மானத்தில் அது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்களை அகற்றவேண்டும் என ஜெனீவாவில் உள்ள ஐக்கியநாடுகள் அலுவலகத்துக்கு இலங்கையின் நிரந்தரவதிவிடப்பிரதிநிதி சி.ஏ. சந்திரப்பெரும