Back to homepage

Tag "பரீட்சைகள் திணைக்களம்"

க.பொ.த உயர்தரப் பரீட்சையின் திருத்தப்பட்ட அட்டவணை அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சையின் திருத்தப்பட்ட அட்டவணை அறிவிப்பு 0

🕔28.Nov 2024

க.பொ.த உயர்தரப் பரீட்சை ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், திருத்தப்பட்ட கால அட்டவணையை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. நாடு முழுவதும் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நொவம்பர் 25 ஆம் திகதி ஆரம்பமான பரீட்சை, டிசம்பர் 03 ஆம் திகதி வரை பிற்போடப்பட்டது. இந்த நிலையில் பரீட்சைகள் 2024 டிசம்பர் 04 ஆம் திகதி – மீள ஆரம்பிக்கப்படும்

மேலும்...
க.பொ.த உயர்தரப் பரீட்சைகள் இடைநிறுத்தம்

க.பொ.த உயர்தரப் பரீட்சைகள் இடைநிறுத்தம் 0

🕔26.Nov 2024

தற்போது நடைபெற்று வரும் க.பொ.த உயர்தரப் பரீட்சைகளை இடைநிறுத்தியுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. நிலவும் பாதகமான காலநிலை காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. நொவம்பர் 27, 28 மற்றும் 29 ஆம் திகதிகளில் நடைபெறவிருந்த பரீட்சைகளே – இவ்வாறு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர இன்று (26) விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

மேலும்...
தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிய விடப்பட்டமை தொடர்பில் 06 பேர் கைது

தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிய விடப்பட்டமை தொடர்பில் 06 பேர் கைது 0

🕔17.Sep 2024

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிந்தமை தொடர்பில், பாடசாலை அதிபர் உட்பட 06 ஆசிரியர்கள் விசாரணைகளுக்காக பரீட்சைகள் திணைக்களத்தின் காவலில் வைக்கப்பட்டுள்ளர். நேற்று முன்தினம் (15) ஞாயிற்றுக்கிழமை பரீட்சை ஆரம்பமாவதற்கு பத்து நிமிடங்களுக்கு முன்னர், பரீட்சை கடமையில் இருந்த ஆசிரியர் ஒருவர் முதல் வினாத்தாளை புகைப்படம் எடுத்ததாக ‘லங்காதீப’ பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. அந்த

மேலும்...
தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சைக்கான நேர அட்டவணை அறிவிப்பு

தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சைக்கான நேர அட்டவணை அறிவிப்பு 0

🕔3.Sep 2024

இம்மாதம் 15 திகதி நடைபெறவுள்ள தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான நேர அட்டவணையினை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. பரீட்சையின் இரண்டாம் பாகம் காலை 9.30 மணி முதல் 10.45 மணி வரையிலும், முதலாம் பாகம் காலை 11.15 மணி முதல் 12.15 மணிவரையிலும் நடைபெறும். பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களின் வருகைப் பதிவேடு, சம்பந்தப்பட்ட பாடசாலைகளின் அதிபர்களுக்கு

மேலும்...
க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை ஆரம்பமானது

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை ஆரம்பமானது 0

🕔6.May 2024

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை இன்று ஆரம்பமானது. குறித்த பரீட்சை இன்று (06) முதல் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை நடைபெறும். 452,979 பரீட்சார்த்திகள் நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 3,527 பரீட்சை நிலையங்களில் பரீட்சைக்குத் தோற்றவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் எம். ஜீவராணி புனிதா தெரிவித்துள்ளார். அத்துடன் விசேட தேவையுடைய பரீட்சார்த்திகளுக்காக விசேட

மேலும்...
க.பொ.த சா/த பரீட்சை; மே 06இல் ஆரம்பம்: அனுமதி அட்டைகள் அடுத்த வாரம் விநியோகம்

க.பொ.த சா/த பரீட்சை; மே 06இல் ஆரம்பம்: அனுமதி அட்டைகள் அடுத்த வாரம் விநியோகம் 0

🕔17.Apr 2024

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கான – பரீட்சை அனுமதி அட்டைகள் அடுத்த வாரம் தொடக்கம் விநியோகிக்கப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதற்கமைய, பாடசாலை விண்ணப்பதாரிகள் தமது பாடசாலைகளின் அதிபர்களினூடாக பரீட்சை அனுமதி அட்டைகளை பெற்றுக்கொள்ள முடியும். தனியார் விண்ணப்பதாரிகளுக்கு தபால் மூலம் – பரீட்சை அனுமதி அட்டைகள் அனுப்பிவைக்கப்படவுள்ளன.

மேலும்...
நடைபெற்றுக் கொண்டிருக்கும் உயர்தரப் பரீட்சையின் வினாத்தாள் ஒன்று ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு

நடைபெற்றுக் கொண்டிருக்கும் உயர்தரப் பரீட்சையின் வினாத்தாள் ஒன்று ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு 0

🕔12.Jan 2024

தற்போது நடைபெற்று வரும் க.பொ.த உயர்தரப் பரீட்சையின் விவசாய விஞ்ஞான பாடத்தின் இரண்டாம் பகுதியானது, மூன்று மொழிகளிலும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் இன்று அறிவித்துள்ளது. புதன்கிழமை (ஜனவரி 10) வெளியிடப்பட்ட மேற்படி வினாத்தாள், பரீட்சைக்கு முன்னதாக சமூக ஊடகங்களில் கசிந்ததாக சந்தேகம் எழுந்ததால், குறித்த வினாத்தாளை ரத்துச் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைத் திணைக்களம்

மேலும்...
உயர்தரப் பரீட்சை நாளை ஆரம்பம்: 03 லட்சத்து 46 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தோற்றுகின்றனர்

உயர்தரப் பரீட்சை நாளை ஆரம்பம்: 03 லட்சத்து 46 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தோற்றுகின்றனர் 0

🕔3.Jan 2024

2023ஆம் ஆண்டுக்குரிய க.பொ.த உயர்தர பரீட்சை நாளை ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் இன்று அறிவித்துள்ளது. அதன்படி, இம்மாதம் 31 ஆம் திகதி வரை பரீட்சை நடைபெறும். 2,302 பரீட்சை நிலையங்களில் நடைபெறும் இந்தப் பரீட்சைக்கு மொத்தம் 346,976 பரீட்சார்த்திகள் தோற்றுகின்றனர். அதேவேளையில் 319 ஒருங்கிணைப்பு மையங்கள் பரீட்சைக்கு உதவும். உயிரியல் பாடத்துக்கு 58,981 பேரும், இயற்பியல்

மேலும்...
கிராம உத்தியோகத்தர் வெற்றிடங்களை நிரப்புவதற்கான பரீட்சைக் காலம் அறிவிப்பு

கிராம உத்தியோகத்தர் வெற்றிடங்களை நிரப்புவதற்கான பரீட்சைக் காலம் அறிவிப்பு 0

🕔8.Nov 2023

கிராம உத்தியோகத்தர்கள்களுக்குரிய 2,763 வெற்றிடங்களை நிரப்புவதற்கான பரீட்சை 2023 டிசம்பர் முதல் வாரத்தில் நடைபெறவுள்ளது. பிரதமர் தினேஷ் குணவர்த்தன இன்று (08) நாடாளுமன்றில் இதனைக் கூறினார். இதுதொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்; “இலங்கையில் 14,022 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் உள்ளன. ஒரு கிராம அலுவலர் பிரிவுக்கு ஒரு கிராம அதிகாரி வீதம் 14,022 பதவிகள் உள்ளன.

மேலும்...
தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்கான திகதி அறிவிப்பு

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்கான திகதி அறிவிப்பு 0

🕔3.Oct 2023

தரம் ஐந்து – புலமைப்பரிசில் பரீட்சை  நடைபெறவுள்ள திகதி குறித்து பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன்படி, தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை இம்மாதம் 15 ஆம் திகதி நடத்தப்படும் என திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி நாடளாவிய ரீதியில் 2888 நிலையங்களில் பரீட்சை நடைபெறும் என பரீட்சைகள் திணைக்களம் மேலும் அறிவித்துள்ளது. ஒரு மணித்தியாலத்தைக் கொண்ட வினாப்பத்திரம் – I

மேலும்...
க.பொ.த உயர்தரப் பரீட்சை ஒத்தி வைப்பு: புதிய திகதி அடுத்த வாரம் அறிவிக்கப்படும்

க.பொ.த உயர்தரப் பரீட்சை ஒத்தி வைப்பு: புதிய திகதி அடுத்த வாரம் அறிவிக்கப்படும் 0

🕔21.Sep 2023

க.பொ.த உயர்தர பரீட்சை பிற்போடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இன்று (21) முன்னர் நாடாளுமன்றத்தில் அறிவித்தார். பரீட்சைக்கான புதிய திகதியினை பரீட்சைகள் திணைக்களம் அடுத்த வாரம் அறிவிக்கும் என அவர் இதன்போது கூறினார். ஏற்கனவே, பரீட்சை ஒத்திவைக்கபடும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ஐ.தே.கட்சியின் தவிசாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்த்தன தகவல் வெளியிட்டிருந்தார். இது தொடர்பான

மேலும்...
ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சைக்கான திகதி அறிவிப்பு

ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சைக்கான திகதி அறிவிப்பு 0

🕔15.Jun 2023

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்குரிய திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 15 ஆம் திகதி ஐந்தாம் தர மாணவர்களுக்கான புலமை பரிசில் பரீட்சை இடம்பெறவுள்ளது. இதற்காக இன்று முதல் எதிர்வரும் ஜுலை மாதம் 06ஆம் திகதி வரை புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களின் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கமுடியும் எனவும் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இதேவேளை,

மேலும்...
உயர் தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுக்கு ஆள்சேர்த்தல்: மே 02 வரை விண்ணப்பிக்கலாம்

உயர் தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுக்கு ஆள்சேர்த்தல்: மே 02 வரை விண்ணப்பிக்கலாம் 0

🕔27.Apr 2023

க.பொ.த உயர்தரப் பரீட்சையின் 12 பாடங்களுக்கான விடைத்தாள்களை மதிப்பீட்டுக்கான ஆள்சேர்ப்பு விண்ணப்பங்களை மீண்டும் கோருவதற்கு பரீட்சைத் திணைக்களம் தீர்மானித்துள்ளது. இயற்பியல், வேதியியல், இணைந்த கணிதம், விவசாயம், உயிரியல், தொடர்பாடல் மற்றும் ஊடகக் கற்கைகள், வணிகக் கற்கைகள், பொறியியல் தொழில்நுட்பம், உயிரியல் தொழில்நுட்பம், தொழில்நுட்பம் மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடங்களுக்கான விடைத்தாள்களை மதிப்பீடு செய்வதற்காகவே விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக

மேலும்...
சாதாரண தரப் பரீட்சை; 55 கொவிட் தொற்றாளர்கள் எழுதுகின்றனர்: ஆணையாளர் தெரிவிப்பு

சாதாரண தரப் பரீட்சை; 55 கொவிட் தொற்றாளர்கள் எழுதுகின்றனர்: ஆணையாளர் தெரிவிப்பு 0

🕔5.Mar 2021

க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் கொவிட் தொற்றிய 55 பரீட்சார்த்திகள் தோற்றுகின்றனர் என, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார். இவர்களுக்கு சகல வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் கூறியுள்ளார். பரீட்சை மோசடிகளையும், குழறுபடிகளையும் தவிர்க்கும் வகையில் சகல பரீட்சை நிலையங்களையும் உள்ளடக்கும் வகையிலான விசேட மேற்பார்வை வேலைத்திட்டம் அமுலாவதாகவும் அவர்

மேலும்...
க.பொ.த சாதாரண தரப் பரீட்சை இன்று ஆரம்பம்

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை இன்று ஆரம்பம் 0

🕔1.Mar 2021

கொவிட் தொற்று காரணமாக பிற்போடப்பட்டிருந்த 2020 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொது தராதர சாதாரண தரப் பரீட்சை இன்று திங்கட்கிழமை ஆரம்பமாகிறது. அதன்படி, பரீட்சைக்கு தோற்றவுள்ள அனைத்து மாணவர்களும் இன்று காலை 7:45 மணிக்கு பரீட்சை மத்திய நிலையங்களுக்கு வருமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவித்தார். நான்காயிரத்து 513 பரீட்சை மத்திய நிலையங்களில் ஆரம்பமாகும் சாதாரண

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்