Back to homepage

Tag "நோய்"

இலங்கையில் 03 லட்சம் நாய்க்கடிகள் பதிவு: 20 பேர் றேபிஸ் நோயினால் மரணம்

இலங்கையில் 03 லட்சம் நாய்க்கடிகள் பதிவு: 20 பேர் றேபிஸ் நோயினால் மரணம் 0

🕔4.Jan 2025

இலங்கையில் வருடாந்தம் சுமார் 300,000 நாய்க்கடிகள் பதிவாகியுள்ளதாக, பொது சுகாதார கால்நடை சேவை தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, கடந்த ஆண்டு சுமார் 02 லட்சம் மனித வெறிநாய் தடுப்பு மருந்துகள் வழங்கப்பட்டன. கடந்த வருடம் 20 பேர் விசர்நாய் கடி நோய் அல்லது நீர்வெறுப்பு நோயினால் (rabies) உயிரிழந்துள்ளதாக, பொது சுகாதார கால்நடை சேவையின் வைத்திய

மேலும்...
மூன்று நோய்கள் குறித்து எச்சரிக்கை

மூன்று நோய்கள் குறித்து எச்சரிக்கை 0

🕔4.May 2023

டெங்கு, மலேரியா, எலி காய்ச்சல் ஆகிய நோய்களால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், 48 மணி நேரத்திற்கு மேல் காய்ச்சல் நீடித்தால் மருத்துவ சிகிச்சை பெறுமாறு சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்துகின்றனர். தாம் எந்த நோயால் பாதிக்கப்படுகிறார்கள் என்பது குறித்து – மக்கள் சொந்த முடிவுகளை எடுக்க வேண்டாம் என்றும் சுகாதார அமைச்சின் அதிகாரிகள் கூறுகின்றனர். டெங்கு,

மேலும்...
இலங்கையில் பதிவாகும் ஆறில் (06) ஒரு மரணத்துக்கு பாரிசவாதம் காரணமாகும்: சுகாதார மேம்பாட்டு பணியகம்

இலங்கையில் பதிவாகும் ஆறில் (06) ஒரு மரணத்துக்கு பாரிசவாதம் காரணமாகும்: சுகாதார மேம்பாட்டு பணியகம் 0

🕔29.Oct 2021

இலங்கையில் ஒவ்வொரு வருடமும் சுமார் 60,000 பாரிசவாத நோயாளர்கள் பதிவாவதாக சுகாதார மேம்பாட்டுப் பணியகம் தெரிவித்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் பாரிசவாத நோயாளர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ளதாக சுகாதார மேம்பாட்டுப் பணியகம் குறிப்பிட்டுள்ளது. இலங்கையில் பதிவாகும் ஆறில் (06) ஒரு மரணத்துக்கு பாரிசவாதமே முக்கிய காரணமாகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில், மக்களை அங்கவீனப்படுத்தும் மிக

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்