எச்சரிக்கை; பணப் பரிசு பெற்றுள்ளதாக உங்களுக்கு தகவல் வரலாம்: ஏமாற வேண்டாம் என்கிறார் பொலிஸ் பேச்சாளர் 0
சமூக வலைத்தளங்கள் ஊடாகவோ அல்லது தொலைபேசி அழைப்புகள் வாயிலாகவோ பணப் பரிசு பெற்றுள்ளதாக பொதுமக்களுக்கு வரும் தகவலில் ஏமாந்து விட வேண்டாம் என பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன கேட்டுக் கொண்டுள்ளார். இவ்வாறான தகவலை நம்பி, தகவல் வழங்குவோர் கேட்பதற்கிணங்க பணத்தை அனுப்பி ஏமாந்து விட வேண்டாம் எனவும் அவர் கூறியுள்ளார். இவ்வாறு போலி தகவல்கள்