முப்படைகளின் பிரதானி ரவீந்திர விஜேகுணரத்ன நீதிமன்றில் ஆஜர் 0
முப்படைகளின் பிரதானியும் முன்னாள் கடற்படைத் தளபதியுமான அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன இன்று புதன்கிழமை, கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜரானார். கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பிரதேசங்களிலிருந்து வெள்ளை வேனில் 05 மாணவர் உள்ளிட்ட 11 பேரைக் கடத்திய விவகாரத்தில் பிரதான சந்தேக நபரான நேவி சம்பத் என்பவருக்கு அடைக்கலம் கொடுத்தமை தொடர்பில், இவர் மீது