03 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சாரதி அனுமதிப் பத்திரங்கள் ரத்து 0
மூவாயிரத்திற்கும் மேற்பட்ட சாரதி அனுமதிப் பத்திரங்கள் இந்த வருடத்தில் இதுவரை நீதிமன்றங்களால் தற்காலிகமாக ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது. ஜனவரி மாதம் முதல் தற்போது வரை மொத்தம் 3,249 சாரதி அனுமதிப்பத்திரங்கள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக – மோட்டார் போக்குவரத்து திணைக்கள ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க கூறியுள்ளார். சாரதிகள் செய்த பல்வேறு