ஈஸ்டர் தாக்குல் தொடர்பில் அபராதம் விதிக்கப்பட்ட சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் நிலந்தவுக்கு கட்டாய விடுமுறை 0
சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபரும் அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பிரதானியுமான நிலந்த ஜயவர்தன கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ளார். ஈஸ்டர் தின தாக்குதல்கள் தொடர்பில் அவருக்கு எதிரான விசாரணைகள் முடிவடையும் வரையில் இந்த கட்டாய விடுமுறை அமுலில் இருக்கும். சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் நிலந்த ஜயவர்தன ஒழுக்காற்று விசாரணைக்காக விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ளதாக