நாடாளுமன்ற அறிக்கைகளை மூன்று மொழிகளிலும் அச்சிட அதிக செலவாகிறது; சபையில் சபாநாயகர் தெரிவிப்பு: மாற்று வழி குறித்தும் அறிவிப்பு 0
நாடாளுமன்ற அறிக்கைகளை மூன்று மொழிகளிலும் அச்சிடுவதற்கு பெருமளவு செலவு ஏற்படுவதனால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் விரும்பும் மொழிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப அவற்றை அச்சிட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன சபைக்கு அறிவித்தார். நேற்று நாடாளுமன்ற அமர்வின் போது அவர் இதனைக் கூறினார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்; “நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் அறிக்கைகளை மூன்று