தேர்தல்கள் ஆணைக்குழுவின் பதவிக் காலம் இன்றுடன் நிறைவு 0
சுயாதீன தேர்தல் ஆணைக்குழுவின் பதவிக்காலம் இன்றுடன் நிறை வடைகின்றது. 19ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தின் கீழ் கடந்த 2015 ஆம் ஆண்டு நொவம்பர் 13 ஆம் திகதி தேசிய தேர் தல்கள் ஆணைக்குழு நிறுவப்பட்டது. இந்நிலையில், சுயாதீன தேர்தல் ஆணைக்குழுவின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடைகின்றது. ஆணைக்குழுவின் தலைவராக மகிந்த தேசப்பிரிய செயற்பட்டதுடன், பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூல்