Back to homepage

Tag "தேர்தல் ஆணையாளர் நாயகம்"

திகாமடுல்ல வாக்குகளை மீளவும் எண்ணுங்கள்: தேர்தல் ஆணைக்குழுவிடம் அதாஉல்லா எழுத்து மூலம் கோரிக்கை

திகாமடுல்ல வாக்குகளை மீளவும் எண்ணுங்கள்: தேர்தல் ஆணைக்குழுவிடம் அதாஉல்லா எழுத்து மூலம் கோரிக்கை 0

🕔22.Nov 2024

நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தலில் திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தின் வாக்குகள் மீளவும் எண்ணப்பட வேண்டும் என, அந்த மாவட்டத்தில் புதிய ஜனநாயக முன்னணியின் சிலிண்டர் சின்னத்தில் போட்டியிட்ட – தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ.எல்.எம். அதாஉல்லா – தேர்தல் ஆணைக்குழுவிடம் எழுத்து மூலமான கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளார். இது தொடர்பான மனுவொன்றை ஏ.எல்.எம். அதாஉல்லா இன்று (22)

மேலும்...
நாடாளுமன்றத் தேர்தல்; முதல் முடிவு 10 மணிக்கு: ஆணையாளர் தெரிவிப்பு

நாடாளுமன்றத் தேர்தல்; முதல் முடிவு 10 மணிக்கு: ஆணையாளர் தெரிவிப்பு 0

🕔14.Nov 2024

– படங்கள்: உமர் அறபாத் (ஏறாவூர்) – நாடாளுமன்றத் தேர்தல் வாக்களிப்பு நடந்து வரும் நிலையில், முதல் தேர்தல் முடிவுகள் இரவு 10 மணிக்கு வெளியாகும் என, தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க இன்று (14) தெரிவித்துள்ளார். தேர்தலுக்கான வாக்களிப்பு நாடு முழுவதும் உள்ள 13,314 வாக்களிப்பு நிலையங்களில் காலை 07 மணிக்கு

மேலும்...
மரணமடைந்த ஜனாதிபதி வேட்பாளர் இல்பாஸின் பெயர் வாக்குச் சீட்டில் உள்ளது: தேர்தல் ஆணையாளர் நாயகம் தகவல்

மரணமடைந்த ஜனாதிபதி வேட்பாளர் இல்பாஸின் பெயர் வாக்குச் சீட்டில் உள்ளது: தேர்தல் ஆணையாளர் நாயகம் தகவல் 0

🕔23.Aug 2024

ஜனாதிபதி வேட்பாளர் டொக்டர் முகம்மட் இஸ்யாஸ் நேற்று மரணமடைந்த போதும், அவரின் பெயர் வாக்குச் சீட்டில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் முகம்மட் இல்யாஸ் (79 வயது) நேற்று (21) புத்தளம் வைத்தியசாலையில் காலமானார். திடீர் மாரடைப்பு காரணமாக இவர் மரணமானதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக,

மேலும்...
புத்தளத்தில் வாழ்ந்து கொண்டு, மன்னாரில் வாக்களிக்க முடியாது: தேர்தல் ஆணையாளர் திட்டவட்டம்

புத்தளத்தில் வாழ்ந்து கொண்டு, மன்னாரில் வாக்களிக்க முடியாது: தேர்தல் ஆணையாளர் திட்டவட்டம் 0

🕔19.Jan 2021

– அஷ்ரப் ஏ சமத் – புத்தளத்தில் வாழ்பவர்கள் அந்த மாவட்டத்திலேயே வாக்காளர்களாக பதிவு செய்ய வேண்டும். அவா்கள் அங்கு வாழ்ந்து கொண்டு மன்னாரில் வாக்காளர்களாக பதிய முடியாது என, தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் சிறி ரத்நாயக்க தெரிவித்தார். சுயாதீன தோ்தல் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா , ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் மற்றும் தோ்தல்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்