Back to homepage

Tag "தேசபந்து தென்னகோன்"

தேசபந்து தென்னகோன் பொலிஸ் மா அதிபராக செயற்பட இடைக்காலத் தடை

தேசபந்து தென்னகோன் பொலிஸ் மா அதிபராக செயற்பட இடைக்காலத் தடை 0

🕔24.Jul 2024

பொலிஸ் மா அதிபராகக் கடமையாற்றுவதற்கு தேசபந்து தென்னகோனுக்கு உச்ச நீதிமன்றம் இன்று (24) இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. தென்னகோனை பொலிஸ் மா அதிபராக நியமித்த ஜனாதிபதியின் தீர்மானத்தை எதிர்த்து, பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் உட்பட பல தரப்பினர் 09 அடிப்படை உரிமை மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். அவர்களின் மனுக்களில் பொலிஸ் மா அதிபராக

மேலும்...
போதைப்பொருள் பாவனையாளர்களுக்கு 285 புனர்வாழ்வு நிலையங்கள் நிறுவப்படும்: பொலிஸ் மா அதிபர்

போதைப்பொருள் பாவனையாளர்களுக்கு 285 புனர்வாழ்வு நிலையங்கள் நிறுவப்படும்: பொலிஸ் மா அதிபர் 0

🕔20.Jun 2024

பொலிஸாரின் புதிய திட்டத்தின் மூலம் போதைப்பொருள் பாவனையிலிருந்து சுமார் 1500 இளைஞர்கள் புனர்வாழ்வளிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார். “அடுத்த கட்டமாக, 12,500 போதைப்பொருள் பாவனையாளர்களுக்கு புனர்வாழ்வளிக்க, இலங்கை முழுவதும் 285 புனர்வாழ்வு நிலையங்கள் நிறுவப்படும். இது நாட்டின் வரலாற்றில் மிகப்பெரிய போதைப்பொருள் புனர்வாழ்வுத் திட்டமாகும்” எனவும் அவர் கூறினார். போதைப்பொருள் மற்றும்

மேலும்...
நாட்டில் குற்றச் செயல்கள் 23 வீீதம் வீழ்ச்சி; பொலிஸ் மா அதிபர் தெரிவிப்பு: காரணத்தையும் வெளியிட்டார்

நாட்டில் குற்றச் செயல்கள் 23 வீீதம் வீழ்ச்சி; பொலிஸ் மா அதிபர் தெரிவிப்பு: காரணத்தையும் வெளியிட்டார் 0

🕔16.Jun 2024

பொலிஸாரால் முன்னெடுக்கப்படுகின்ற ‘யுக்திய’ விசேட நடவடிக்கையினால், குற்றச்செயல்கள் 23 வீதம் குறைவடைந்துள்ளதாக, பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார். புனர்வாழ்வளிக்கப்பட்ட போதைப்பொருள் பாவனையாளர்களை அவர்களின் குடும்பங்களுடன் ஒன்றிணைக்கும் நிகழ்வு – பத்தரமுல்லையில் இடம்பெற்றபோது, அவர் இதனைக் கூறினார். “யுக்திய நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து குற்றச்செயல்கள் 23% குறைவடைந்துள்ளது” என்று அவர் குறிப்பிட்டார். மேல்மாகாணத்தில் அதிகளவு போதைப்பொருள்

மேலும்...
பொலிஸார் சொந்தப் பிரதேசத்தில் இனி கடமையாற்ற முடியாது

பொலிஸார் சொந்தப் பிரதேசத்தில் இனி கடமையாற்ற முடியாது 0

🕔26.Mar 2024

பொலிஸார் எவரும் தமது ஊரிலோ அவர்களின் மனைவியின் பிரதேசத்திலோ கடமை புரிய அனுமதிப்பதில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.    பொலிஸ் பொறுப்பதிகாரி முதல் கொன்ஸ்டபில் வரையிலான பதவிகளை வகிப்போர் அனைவருக்கும் இந்த நிபந்தனை பொருந்தும் எனவும் கூறப்பட்டுள்ளது. இவ்வாறு கடமைபுரிவோர் பற்றி அறிக்கையொன்றை வழங்குமாறு சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவுக்கு

மேலும்...
மைத்திரியை விசாரிக்குமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் உத்தரவு

மைத்திரியை விசாரிக்குமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் உத்தரவு 0

🕔24.Mar 2024

ஈஸ்டர் தின குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் வெளியிட்ட அறிக்கை தொடர்பில் உடனடியாக விசாரணை நடத்துமாறு, பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு – பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் உத்தரவிட்டுள்ளார். 2019ஆம் ஆண்டு ஈஸ்டர் தினத்தன்று நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களின் சூத்திரதாரியாகச் செயல்பட்டவர் குறித்து தனக்குத் தெரியும்

மேலும்...
பொலிஸ் மா அதிபராக தேசபந்து தென்னகோன் நியமனம்

பொலிஸ் மா அதிபராக தேசபந்து தென்னகோன் நியமனம் 0

🕔26.Feb 2024

சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிரும், பதில் பொலிஸ் மா அதிபருமான தேசபந்து டி.எம்.டபிள்யூ.டி. தென்னகோன் புதிய பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 41ஆ.(1) மற்றும் 61ஈ(ஆ) ஏற்பாடுகளின் பிரகாரம், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்துக்கு அமைவாக இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து ஜனாதிபதியின்

மேலும்...
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான பொலிஸ் சார்ஜன்ட் மரணம்: பதவி உயர்வு வழங்க உத்தரவு

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான பொலிஸ் சார்ஜன்ட் மரணம்: பதவி உயர்வு வழங்க உத்தரவு 0

🕔12.Feb 2024

சந்தேகநபர் ஒருவரை கைது செய்ய முற்பட்ட போது – அண்மையில் மல்வத்து ஹிர்பிட்டிய பிரதேசத்தில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகிய பொலிஸ் சார்ஜன்ட் இன்று (12) காலை உயிரிழந்த நிலையில், அவருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் உத்தரவின் பேரில், குறித்த பொலிஸ் சார்ஜன்ட் – மரணத்திற்குப் பின்னர் உப

மேலும்...
பொலிஸார் சிவில் உடையில் வாகனங்களை நிறுத்த வேண்டாம்: பறந்தது உத்தரவு

பொலிஸார் சிவில் உடையில் வாகனங்களை நிறுத்த வேண்டாம்: பறந்தது உத்தரவு 0

🕔20.Jan 2024

பொலிஸ் உத்தியோகத்தர்கள் சிவில் உடையில் இருக்கும் போது கடமை ரீதியாக வாகனங்களை நிறுத்த வேண்டாம் என, அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த அறிவுறுத்தலை அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் நேற்று (19) விடுத்ததாக பதில் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார். நாரம்மல பிரதேசத்தில் நேற்று முன்தினம் (18) பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் துப்பாக்கிச் சூட்டில்

மேலும்...
42 ஆயிரத்துக்கு மேற்பட்ட சந்தேக நபர்களின் பட்டியல், அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் கையளிப்பு

42 ஆயிரத்துக்கு மேற்பட்ட சந்தேக நபர்களின் பட்டியல், அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் கையளிப்பு 0

🕔13.Jan 2024

நாடளாவிய ரீதியில் குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 42,248 சந்தேக நபர்களின் விரிவான பட்டியலை – அனைத்து பொலிஸ் நிலையங்களின் குற்றங்களுக்கு பொறுப்பான அதிகாரிகளிடம் பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் கையளித்துள்ளார் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த பட்டியலிலுள்ள 35,505 திறந்த பிடியாணை உள்ளவர்கள், 4,258 சந்தேக நபர்கள் கைரேகைகள் மூலம் அடையாளம் காணப்பட்டவர்கள்.

மேலும்...
‘யுக்திய’ நடவடிக்கையின் கீழ் 100 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான சொத்து, வாகனங்கள் சிக்கின

‘யுக்திய’ நடவடிக்கையின் கீழ் 100 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான சொத்து, வாகனங்கள் சிக்கின 0

🕔8.Jan 2024

‘யுக்திய’ எனும் போதைப்பொருள் தடுப்பு விசேட நடவடிக்கையின் கீழ், பொலிஸ் திணைக்களத்தின் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினர் 100 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான சொத்துக்களைக் கைப்பற்றியுளனர் என, பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார். அந்த வகையில் 45 மில்லியன் பெறுமதியான சொத்துக்கள் மற்றும் காணிககளும், 61 மில்லியன் ரூபாய் பெறுமதியான சொகுசு

மேலும்...
பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு எதிராக, 04 அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தாக்கல்

பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு எதிராக, 04 அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தாக்கல் 0

🕔30.Dec 2023

பதில் பொலிஸ் மா அதிபராக தேசபந்து தென்னகோன் பணியாற்றுவதைத் தடுக்குமாறு உத்ரவிடக் கோரியும், அவர் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்படுவதைத் தடுக்குமாறு கோரியும் நான்கு அடிப்படை உரிமை மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. மேற்படி மனுக்களை பேராயர் மெல்கம் ரஞ்சித், 2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்ட ஒருவர், ‘அரகலய’ போராட்டக்காரர் ஒருவர்

மேலும்...
போதைப்பொருள் வர்த்தகர்களிடம் பில்லியன் கணக்கில் பணம் பெற்றவர்களே, தேசபந்து தென்னகொன் நியமனத்தை எதிர்க்கின்றனர்: அமைச்சர் டிரான் குற்றச்சாட்டு

போதைப்பொருள் வர்த்தகர்களிடம் பில்லியன் கணக்கில் பணம் பெற்றவர்களே, தேசபந்து தென்னகொன் நியமனத்தை எதிர்க்கின்றனர்: அமைச்சர் டிரான் குற்றச்சாட்டு 0

🕔18.Dec 2023

பல பிரபல சட்டத்தரணிகள் பில்லியன் கணக்கில் பணம் பெற்றுக்கொண்டு போதைப்பொருள் வலையமைப்பில் உள்ளவர்கள் சார்பாக நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். பொலிஸ் மா அதிபராக தெசபந்து தென்கோனை நியமிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் இவர்கள்தான் எனவும் அமைச்சர் கூறியுள்ளார். மாத்தறையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர், 2022 ஆம்

மேலும்...
பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் உள்ளிட்ட நால்வர், 02 மில்லியன் ரூபாய் நஷ்டஈடாக வழங்க வேண்டுமென நீதிமன்றம் உத்தரவு

பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் உள்ளிட்ட நால்வர், 02 மில்லியன் ரூபாய் நஷ்டஈடாக வழங்க வேண்டுமென நீதிமன்றம் உத்தரவு 0

🕔14.Dec 2023

சட்ட விரோதமாக கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் சித்திரவதைக்கு உள்ளான டப்ளியூ. ரஞ்சித் சுமங்கல என்பவருக்கு 02 மில்லியன் ரூபாவை நஷ்டஈடாக வழங்குமாறு பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் மற்றும் மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு உச்ச நீதிமன்றம் இன்று (14) உத்தரவிட்டுள்ளது. ஒரு தனிநபரின் அடிப்படை உரிமைகளை மீறியமைக்காக – மேற்படி

மேலும்...
மத ரீதியான வெறுப்புப் பதிவுகள் குறித்து விசாரிக்க பிரத்தியேக குழு நியமனம்: முறைப்பாடளிக்க தனியான தொலைபேசி இலக்கம்

மத ரீதியான வெறுப்புப் பதிவுகள் குறித்து விசாரிக்க பிரத்தியேக குழு நியமனம்: முறைப்பாடளிக்க தனியான தொலைபேசி இலக்கம் 0

🕔14.Dec 2023

மத ரீதியான வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் – சமூக வலைத்தளங்களில் பதிவுகளை வெளியிடுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இது தொடர்பான குற்றங்களை விசாரிப்பதற்காக – பிரத்தியேகமான குழுவொன்றை உருவாக்குமாறு பொலிஸ் கணினி குற்றப்பிரிவுக்கு பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் உத்தரவு விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்...
பதில் பொலிஸ் மா அதிபராக தேசபந்து தென்னகோன் மூன்று மாதங்களுக்கு நியமனம்

பதில் பொலிஸ் மா அதிபராக தேசபந்து தென்னகோன் மூன்று மாதங்களுக்கு நியமனம் 0

🕔29.Nov 2023

மேல் மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் – பதில் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார். இன்று (29) முதல் மூன்று மாத காலத்துக்கு – இந்த நியமனம் அமுலுக்கு வரும் என பொலிஸ் ஊடகப் பிரிவு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. அடுத்த மூன்று மாதங்களில் அந்தப் பதவி தொடர்பில் மேலதிக

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்