தேசபந்து தென்னகோன் பொலிஸ் மா அதிபராக செயற்பட இடைக்காலத் தடை 0
பொலிஸ் மா அதிபராகக் கடமையாற்றுவதற்கு தேசபந்து தென்னகோனுக்கு உச்ச நீதிமன்றம் இன்று (24) இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. தென்னகோனை பொலிஸ் மா அதிபராக நியமித்த ஜனாதிபதியின் தீர்மானத்தை எதிர்த்து, பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் உட்பட பல தரப்பினர் 09 அடிப்படை உரிமை மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். அவர்களின் மனுக்களில் பொலிஸ் மா அதிபராக