சமூக ஊடக செயற்பாட்டாளர் தர்ஷனவுக்கு பிணை 0
துபாயில் இருந்து நாடு திரும்பிய போது கைது செய்யப்பட்ட சமூக ஊடக செயற்பாட்டாளர் தர்ஷன ஹந்துங்கொட பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். தர்ஷன ஹந்துங்கொட – கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட போது அவருக்கு பிணை வழங்கப்பட்டது. சமூக ஊடகங்களில் சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டமை தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. நேற்று