Back to homepage

Tag "தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி"

போலி நாணயத் தாள்களுடன் பிள்ளையான் கட்சி பிரமுகர் அக்கரைப்பற்றில் கைது: தேர்தல் துண்டுப் பிரசுரங்களும் சிக்கின

போலி நாணயத் தாள்களுடன் பிள்ளையான் கட்சி பிரமுகர் அக்கரைப்பற்றில் கைது: தேர்தல் துண்டுப் பிரசுரங்களும் சிக்கின 0

🕔19.Oct 2024

– புதிது செய்தியாளர் – போலி நாணயத்தாள்களுடன் பிள்ளையான் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் முன்னாள் களுதாவளை பிரதேச சபை உறுப்பினர் உள்ளிட்ட மூவர் – அக்கரைப்பற்றில் நேற்று (18) விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டனர். இதன்போது குறித்த நபர்கள் பயணித்த சொகுசு வாகனத்தில் – தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் தேர்தல்

மேலும்...
ஜனாதிபதித் தேர்தலில் ரணிலுக்கு ஆதரவு: பிள்ளையான் தெரிவிப்பு

ஜனாதிபதித் தேர்தலில் ரணிலுக்கு ஆதரவு: பிள்ளையான் தெரிவிப்பு 0

🕔22.Jun 2024

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு தமது கட்சி ஆதரவளிக்கவுள்ளதாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும், ராஜாங்க அமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) தெரிவித்தார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் உள்ளிட்ட கட்சி உறுப்பினர்களுக்கு இடையிலான சந்திப்பொன்று இன்று (22)

மேலும்...
பிரசாந்தனுக்கு 23ஆம் திகதி வரை விளக்க மறியல்

பிரசாந்தனுக்கு 23ஆம் திகதி வரை விளக்க மறியல் 0

🕔12.Nov 2020

– பாறுக் ஷிஹான் – குற்றப் புலனாய்வு பிரிவினரால்  கைதுசெய்யப்பட்ட, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுசெயலாளரும் முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான பூபாலப்பிள்ளை பிரசாந்தனை எதிர்வரும் 23ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆரையம்பதி பகுதியில் வைத்து பிரசாந்தன் கொழும்பிலிருந்து வருகை தந்திருந்த குற்றப்புலனாய்வு பிரிவு அதிகாரிகளால் கைது

மேலும்...
பிள்ளையானின் கட்சி செயலாளர் பிரசாந்தன், குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது

பிள்ளையானின் கட்சி செயலாளர் பிரசாந்தன், குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது 0

🕔12.Nov 2020

– பாறுக் ஷிஹான் – பிள்ளையான் எனப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் தலைமை வகிக்கும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின்  செயலாளர் பூ. பிரசாந்தன் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஆரையம்பதியிலுள்ள அவரின் வீட்டிலிருந்து மட்டக்களப்பு வாவி கரையிலுள்ள காரியாலயத்துக்குச் சென்று கொண்டிருந்த போதே இன்று வியாழக்கிழமை காலை 9.00 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்