அதிக டெங்கு ஆபத்துள்ள பகுதிகளாக, 45 சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய பிரிவுகள் அடையாளம் 0
நாடு முழுவதும் 45 சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய பிரிவுகள் – அதிக டெங்கு ஆபத்துள்ள பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக, தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மாவட்டத்தில் 10 வலயங்களும், கம்பஹா மாவட்டத்தில் 08 வலயங்களும், களுத்துறை மற்றும் கேகாலை மாவட்டங்களில் தலா 03 வலயங்களும், கண்டி மாவட்டத்தில் 11 வலயங்களும், மாத்தளை