Back to homepage

Tag "டயானா கமகே"

டயானாவுக்கு எதிராக, கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல்

டயானாவுக்கு எதிராக, கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் 0

🕔27.Aug 2024

போலி ஆவணங்களை பயன்படுத்தி இலங்கையில் கடவுச்சீட்டை பெற்ற குற்றச்சாட்டில், முன்னாள் ராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டுகள் – கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன முன்னிலையில் இன்று (27) சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, பிரதிவாதியான டயானா கமகேவின் கைரேகைகளைப் பெற்று, அது தொடர்பான

மேலும்...
சிஐடியின் குற்றச்சாட்டுக்கு நீதிமன்றில் டயானா கமகே மறுப்பு

சிஐடியின் குற்றச்சாட்டுக்கு நீதிமன்றில் டயானா கமகே மறுப்பு 0

🕔1.Aug 2024

குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டங்களை மீறியதாக தன்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு உண்மையானது இல்லை என, முன்னாள் ராஜாங்க அமைச்சர் டயானா கமகே கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (சிஐடி) தனக்கு எதிரான 07 குற்றச்சாட்டுக்களை இன்று (01) காலை நீதிமன்றத்தில் வாசித்த பின்னர், இதனைக் கூறினார். இந்த நிலையில் இது தொடர்பான

மேலும்...
ஐக்கிய மக்கள் சக்திக்கு எதிராக, டயானா கமகே தொடர்ந்த வழக்கு வாபஸ்

ஐக்கிய மக்கள் சக்திக்கு எதிராக, டயானா கமகே தொடர்ந்த வழக்கு வாபஸ் 0

🕔17.Jul 2024

முன்னாள் ராஜாங்க அமைச்சர் டயானா கமகே, தனது கட்சி உறுப்புரிமையை ரத்து செய்த தீர்மானத்தை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை வாபஸ் பெற்றுள்ளார். டயானா கமகேயினுடைய சட்டத்தரணிகள், இந்த வழக்கை டயானா தொடர விரும்பவில்லை எனக் கூறி, மனுவை வாபஸ் பெற்றுள்ள்னர். அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்துக்கு எதிர்த்து வாக்களிப்பது என, ஐக்கிய மக்கள்

மேலும்...
டயானா கமகேவுக்கு எதிரான வழக்கிலிருந்து இரண்டு நீதியரசர்கள் விலகுவதாக அறிவிப்பு

டயானா கமகேவுக்கு எதிரான வழக்கிலிருந்து இரண்டு நீதியரசர்கள் விலகுவதாக அறிவிப்பு 0

🕔27.Jun 2024

முன்னாள் ராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு மனுவை பரிசீலிப்பதில் இருந்து – உச்ச நீதிமன்ற நீதியரசர்கள் இருவர் விலகியுள்ளனர். வெலிகம நகர சபையின் முன்னாள் தலைவர் ரெஹான் ஜயவிக்ரம தாக்கல் செய்த மனுவில், டயானா கமகே நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வகிக்க தகுதியற்றவர் என உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்

மேலும்...
டயானாவுக்கு பிணை வழங்கி, நீதிமன்றம் உத்தரவு

டயானாவுக்கு பிணை வழங்கி, நீதிமன்றம் உத்தரவு 0

🕔21.May 2024

பொய்யான தகவல்களை சமர்ப்பித்து – கடவுச்சீட்டு பெற்ற குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் ராஜாங்க அமைச்சர் டயானா கமகே, கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜரான பின்னர் – பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். பொய்யான தகவல்களை சமர்ப்பித்து கடவுச்சீட்டை பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டின் பேரில் அவர் இன்று (21) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜரானார். பொய்யான தகவல்களை வழங்கி ராஜதந்திர கடவுச்சீட்டைப்

மேலும்...
குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் டயானாவை விசாரிக்க, சிஐடியினருக்கு சட்ட மா அதிபர் உத்தரவு

குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் டயானாவை விசாரிக்க, சிஐடியினருக்கு சட்ட மா அதிபர் உத்தரவு 0

🕔19.May 2024

முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை செய்து, அவருக்கு எதிராக குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு, குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு (சிஐடி) சட்டமா அதிபர் உத்தரவிட்டுள்ளார். பிரித்தானிய குடியுரிமையை மறைத்து நாடாளுமன்ற உப்பினராகப் பதவி வகித்த குற்றச்சாட்டின் பேரில், டயானா கமகேவுக்கு எதிராக நடத்தப்பட்ட

மேலும்...
முஜிபுர் ரஹ்மான் நாடாளுமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்

முஜிபுர் ரஹ்மான் நாடாளுமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டார் 0

🕔10.May 2024

முஜிபுர் ரஹ்மான் இன்று (10) நாடாளுமன்ற உறுப்பினராக, இன்று (10) சபாநாயகர் முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் டயானா கமகே, நாடாளுமன்ற உறுப்புரிமையிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதன் மூலம் வெற்றிடமான இடத்துக்கு, முஜிபுர் ரஹ்மான் நியமிக்கப்பட்டார். டயானா கமகே – நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகிக்கத்

மேலும்...
முஜிபுர் ரஹ்மான் மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினரானார்: வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு

முஜிபுர் ரஹ்மான் மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினரானார்: வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு 0

🕔9.May 2024

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக முஜிபுர் ரஹ்மான் நியமிக்கப்பட்டுள்ளார் என – வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. டயனா கமகே நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்தமையினை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கு முஜிபுர் ரஹ்மான் நியமிக்கப்பட்டுள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் டயானா கமகே, பிரித்தானியப் பிரஜை என்பதால், அவர் நாடாளுமன்ற

மேலும்...
இலங்கை பிரஜையல்லாதவர் அரசியல் கட்சியொன்றை பதியலாம்: தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர்

இலங்கை பிரஜையல்லாதவர் அரசியல் கட்சியொன்றை பதியலாம்: தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் 0

🕔9.May 2024

இலங்கைப் பிரஜை அல்லாத ஒருவர் – இலங்கையில் எந்தவொரு தேர்தலிலும் போட்டியிட முடியாது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். நாட்டின் பிரஜைகள் அல்லாதவர்கள் அரசியல் கட்சியொன்றை பதிவு செய்வதற்கு சட்டரீதியாக எந்த தடையும் இல்லை எனவும் – தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் கூறியுள்ளார். நாட்டின் பிரஜை அல்லாத ஒருவர்

மேலும்...
டயானாவின் இடத்துக்கு முஜிபுர் ரஹ்மான் பரிந்துரைக்கப்படுவார்: ஐ.ம.சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவிப்பு

டயானாவின் இடத்துக்கு முஜிபுர் ரஹ்மான் பரிந்துரைக்கப்படுவார்: ஐ.ம.சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவிப்பு 0

🕔8.May 2024

டயானா கமகே – நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வகிக்க தகுதியற்றவர் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதை அடுத்து, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானின் பெயர் – தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்புரிமைக்குப் பரிந்துரைக்கப்படும் ஐக்கிய மக்கள் சக்தி இன்று (08) அறிவித்துள்ளது. டயானா கமகேவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு – முஜிபுர் ரஹ்மானின் பெயர்

மேலும்...
நாடாளுமன்ற உறுப்புரிமை இழந்தார் டயானா கமகே: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

நாடாளுமன்ற உறுப்புரிமை இழந்தார் டயானா கமகே: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு 0

🕔8.May 2024

சுற்றுலாத்துறை ராஜாங்க அமைச்சர் டயானா கமகே – நாடாளுமன்ற உறுப்புரிமையை வகிக்கத் தகுதியற்றவர் என, உச்ச நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. டயானாவின் நாடாளுமன்ற உறுப்புரிமையை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனு- இன்று (08) பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் இந்த தீர்ப்பை வழங்கிறது. நீதிபதிகள் தங்கள் தீர்ப்பை வழங்குகையில், டயானா கமகே –

மேலும்...
சுற்றுலாத் தலங்களாக 49 இடங்களை வர்த்தமானியில் அறிவிக்க நடவடிக்கை: ராஜாங்க அமைச்சர் டயானா தெரிவிப்பு

சுற்றுலாத் தலங்களாக 49 இடங்களை வர்த்தமானியில் அறிவிக்க நடவடிக்கை: ராஜாங்க அமைச்சர் டயானா தெரிவிப்பு 0

🕔29.Apr 2024

சுற்றுலாத் துறையின் மேம்பாட்டுக்காக மேலும் 49 சுற்றுலாத் தலங்களை இனங்கண்டுள்ளதாகவும் இன்னும் ஒரு மாத காலத்திற்குள் அவற்றை சுற்றுலா வலயங்களாக வர்த்தமானியில் வெளியிட நடவடிக்கை எடுத்து வருவதாகவும் சுற்றுலாத்துறை ராஜாங்க அமைச்சர் டயனா கமகே தெரிவித்தார். சுற்றுலாத்துறையில் இடம்பெறும் மோசடிகளையும், ஊழல்களையும் தடுப்பதற்கும் கண்காணிப்பதற்கும் தனியான குழுவொன்றை நியமிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் ராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார். ஜனாதிபதி

மேலும்...
இரவுப் பொருளாதாரத்துக்கு நாடு மாற வேண்டும்: ராஜாங்க அமைச்சர் டயானா

இரவுப் பொருளாதாரத்துக்கு நாடு மாற வேண்டும்: ராஜாங்க அமைச்சர் டயானா 0

🕔22.Feb 2024

இரவு நேரப் பொருளாதாரத்துக்கு மாறுவதன் மூலம் -நாட்டின் அந்நிய செலாவணியை சுமார் 70% வரை அதிகரிக்க முடியும் என சுற்றுலாத்துறை ராஜாங்க அமைச்சர் டயனா கமகே தெரிவித்தார். அதற்காக சுற்றுலாப் பயணிகளை அதிகம் கவரக் கூடிய இடங்கள் தொடர்பாக தற்போதுள்ள சட்டங்களையும் ஒழுங்குமுறைகளையும் திருத்தியமைத்து, தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டுமெனவும் அவர் கூறினார். ஜனாதிபதி

மேலும்...
சுற்றுலாத் துறையில் கடந்த வருடம் 106% முன்னேற்றம்; 2024இல் 06 பில்லியன் அமெரிக்க டொலர் ஈட்ட எதிர்பார்ப்பு

சுற்றுலாத் துறையில் கடந்த வருடம் 106% முன்னேற்றம்; 2024இல் 06 பில்லியன் அமெரிக்க டொலர் ஈட்ட எதிர்பார்ப்பு 0

🕔12.Jan 2024

சுற்றுலாத்துறை புத்துயிர் பெற்றுள்ள நிலையில் இந்த ஆண்டு சுமார் 20 லட்சம் சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருவார்கள் என எதிர்பார்ப்பதாகவும், இதன் மூலம் 06 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை ஈட்ட எதிர்பார்க்கப்படுவதாகவும் சுற்றுலாத்துறை ராஜாங்க அமைச்சர் டயனா கமகே தெரிவித்தார். 2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2023 ஆம் ஆண்டில் சுற்றுலாப் பயணிகளின் வருகை

மேலும்...
மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, அமர்வில் கலந்து கொள்ள ஒரு மாதம் தடை

மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, அமர்வில் கலந்து கொள்ள ஒரு மாதம் தடை 0

🕔1.Dec 2023

நாடாளுமன்ற உறுப்பினர்களான டயனா கமகே, சுஜித் சஞ்சய பெரேரா மற்றும் ரோஹன பண்டார ஆகியோர் – ஒரு மாத காலத்துக்கு நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொள்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற நெறிமுறைகள் மற்றும் சிறப்புரிமைகள் குழு – இவ்வாறு தடை விதிக்கத் தீர்மானித்துள்ளது. ராஜாங்க அமைச்சர் டயனா கமகே, நாடாளுமன்ற உறுப்பினர்களான ரோஹன பண்டார மற்றும்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்