Back to homepage

Tag "டக்ளஸ் தேவானந்தா"

ஒரு கப்பல் கூட வந்துபோகாத ஒலுவில் துறைமுகம்: பராமரிப்பு செலவுக்கு மாதாந்தம் 56 லட்சம் ரூபா செலவு

ஒரு கப்பல் கூட வந்துபோகாத ஒலுவில் துறைமுகம்: பராமரிப்பு செலவுக்கு மாதாந்தம் 56 லட்சம் ரூபா செலவு 0

🕔8.Mar 2022

– யூ.எல். மப்றூக் (பிபிசி தமிழுக்காக) – ஒலுவில் துறைமுகம் சுமார் 10 வருடங்களுக்கு முன்னர் திறந்து வைக்கப்பட்ட போதும், இது வரை கப்பல் ஒன்று கூட – வந்து போகாத நிலையில், அந்த துறைமுகத்தின் பராமரிப்புச் செலவுக்காக ஒவ்வொரு மாதமும் 56 லட்சம் ரூபா செலவிடப்பட்டு வருகின்றது. இந்த விவரம், தகவல் அறியும் உரிமைச்

மேலும்...
பிரபாகரன் போதைவஷ்து வியாபாரத்தில் ஈடுபட்டவர்:  ஸ்ரீதரனுடனான வாக்குவாதத்தின் போது டக்ளஸ் தெரிவிப்பு

பிரபாகரன் போதைவஷ்து வியாபாரத்தில் ஈடுபட்டவர்: ஸ்ரீதரனுடனான வாக்குவாதத்தின் போது டக்ளஸ் தெரிவிப்பு 0

🕔23.Nov 2021

– முன்ஸிப் – விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன், போதைவஷ்து வியாபாரத்தில் ஈடுபட்டவர் என்று, ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா நாடாளுமன்றில் இன்று (23) தெரிவித்தார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். ஸ்ரீதரன் உரையாற்றிக் கொண்டிருந்த போது இடைமறித்த டக்ளஸ் தேவானந்தா இதனைக் கூறினார். “பிரபாகரன் போதைவஷ்து

மேலும்...
கடல் உணவுகளை உட்கொள்ளலாம்; எவ்வித பாதிப்பும் இல்லை: அமைச்சர் டக்ளஸ் உத்தரவாதம்

கடல் உணவுகளை உட்கொள்ளலாம்; எவ்வித பாதிப்பும் இல்லை: அமைச்சர் டக்ளஸ் உத்தரவாதம் 0

🕔23.Jun 2021

கடல் உணவுகளை உட்கொள்வதில் எவ்வித ஆபத்தும் இல்லை என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மக்கள் மத்தியில் பொய்யான பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். நாடாளுமன்றத்தில் நேற்று செவ்வாய்கிழமை நடைபெற்ற அமர்வின்போது எதிர்க்கட்சி உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இவ்வாறு தெரிவித்துள்ளார். அத்துடன் எக்ஸ்-பிரஸ் பேர்ள்

மேலும்...
யாழ் முதல்வருக்கு பிணை: ஜனாதிபதியிடம் பேசி, முதல் மன்னிப்பு பெற்றுக் கொடுத்ததாக அமைச்சர் தேவனந்தா தெரிவிப்பு

யாழ் முதல்வருக்கு பிணை: ஜனாதிபதியிடம் பேசி, முதல் மன்னிப்பு பெற்றுக் கொடுத்ததாக அமைச்சர் தேவனந்தா தெரிவிப்பு 0

🕔10.Apr 2021

யாழ்ப்பாண மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் நேற்று வெள்ளிக்கிழமை பிணையில் விடுவிக்கப்பட்டார். யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது, அவரை பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மன்றில் ஆஜரானார். இதற்கமைய, 02 லட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் அவர் விடுவிக்கப்பட்டார். குறித்த வழக்கு, எதிர்வரும் ஜுன்

மேலும்...
நாடாளுமன்றப் பேரவைக்கு பிரதமர் சார்பாக டக்ளஸ் தேவானந்தா நியமனம்

நாடாளுமன்றப் பேரவைக்கு பிரதமர் சார்பாக டக்ளஸ் தேவானந்தா நியமனம் 0

🕔30.Oct 2020

நாடாளுமன்றப் பேரவையின் உறுப்பினராக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நியமித்துள்ளார். இதுதொடர்பான அறிவிப்பு நேற்று வியாழக்கியமை பிரதமர் அலுவலகத்தினால் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. புதிதாக நிறைவேற்றப்பட்ட அரசியலமைப்பின் 20வது திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் 05 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றப் பேரவை உருவாக்கப்பட்டுள்ளது. சுயாதீன ஆணைக் குழுக்களின் உறுப்பினர்கள் மற்றும் பொலிஸ் மா அதிபர்,

மேலும்...
கிழக்கு தொல்பொருள்களைப் பாதுகாக்கும் செயலணிக்கு தமிழர், முஸ்லிம் விரைவில் நியமிக்கப்படுவர்: அமைச்சர் டக்ளஸ்

கிழக்கு தொல்பொருள்களைப் பாதுகாக்கும் செயலணிக்கு தமிழர், முஸ்லிம் விரைவில் நியமிக்கப்படுவர்: அமைச்சர் டக்ளஸ் 0

🕔8.Jul 2020

கிழக்கு மாகாணத்தின் தொல்பொருள் சின்னங்களை பாதுகாக்கும் செயலணிக்கு, துறைசார் நிபுணர்களுடன் கலந்துரையாடி பொருத்தமான தமிழர் ஒருவரும் முஸ்லிம் ஒருவரும் விரைவில் நியமிக்கப்படுவர் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாணத்தில் காணப்படும் தொல்பொருள் சின்னங்களை பாதுகாக்கும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ள ஜனாதிபதி செயலணியில் தமிழர் மற்றும் முஸ்லிம் மக்களின் பிரதிநிதிகளை இணைத்துக் கொள்வதற்கு இருவரை பரிந்துரைக்குமாறு

மேலும்...
கிழக்கு மாகாண தொல்லியல் இடங்களைக் காப்பதற்கான செயலணியில் தமிழர், முஸ்லிம் பிரதிநிதிகளை இணைக்க ஜனாதிபதி இணக்கம்

கிழக்கு மாகாண தொல்லியல் இடங்களைக் காப்பதற்கான செயலணியில் தமிழர், முஸ்லிம் பிரதிநிதிகளை இணைக்க ஜனாதிபதி இணக்கம் 0

🕔1.Jul 2020

கிழக்கு மாகாணத்திலுள்ள தொல்லியல் இடங்களை காப்பதற்கான செயலணியில் தமழ் பேசும் மக்களின் பிரதிநிதிகளை இணைக்க ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாணத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தொல்லியல் சின்னங்களைப் பாதுகாக்கும் பணிக்காக அமைக்கப்பட்ட ஜனாதிபதி செயலணியில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் பிரதிநிதிகளை இணைத்துக் கொள்வதற்கு இன்று புதன்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது,

மேலும்...
வடக்கில் வீட்டுத் திடங்களை, எமது அமைச்சு மட்டுமே இம்முறை மேள்கொள்ளும்: பிரதியமைச்சர் காதர் மஸ்தான்

வடக்கில் வீட்டுத் திடங்களை, எமது அமைச்சு மட்டுமே இம்முறை மேள்கொள்ளும்: பிரதியமைச்சர் காதர் மஸ்தான் 0

🕔9.Nov 2018

உரிமையுடன் கூடிய அபிவிருத்தியை மக்கள் பெற்றுக்கொள்ள வேண்டும்  என மீள் குடியேற்ற புனர்வாழ்வு மற்றும் வடக்கு அபிவிருத்தி பிரதியமைச்சர் காதர் மஸ்தான் தெரிவித்துள்ளார்.முல்லைத்தீவு மாவட்டத்தில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டு உயிர் மற்றும் சொத்துக்களை இழந்த மக்களில், தெரிவுசெய்யப்பட்ட 279 குடும்பங்களுக்கு நஸ்டஈடு வழங்கும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி

மேலும்...
புதிய அமைச்சரவையில் ரவி, ஆறுமுகன், டக்ளல் உள்ளிட்டோருக்கு பதவி

புதிய அமைச்சரவையில் ரவி, ஆறுமுகன், டக்ளல் உள்ளிட்டோருக்கு பதவி 0

🕔28.Oct 2018

புதிதாக அமையவுள்ள அமைச்சரவையில் ரவி கருணாநாயக்க, டக்ளஸ் தேவானந்தா, ஆறுமுகன் தொண்டமான் மற்றும் வே. ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கு அமைச்சுப் பதவிகள் வழங்கப்படவுள்ளதாக தெரிய வருகிறது. இந்த நிலையில், தற்போது அரசியல் அடுத்த என்ன நடக்கும் என்பது குறித்து, சிரேஷ்ட ஊடகவியலாளர் ஆர். சிவராஜா சில தகவல்களை வழங்கியுள்ளார். அவை; 1. அமைச்சரவை பட்டியலை இறுதி செய்வதில்

மேலும்...
நிலங்களைப் பறிகொடுத்த மறிச்சிக்கட்டி மக்கள், அரசியல் தலைவர்களுடன் சந்திப்பு

நிலங்களைப் பறிகொடுத்த மறிச்சிக்கட்டி மக்கள், அரசியல் தலைவர்களுடன் சந்திப்பு 0

🕔3.May 2017

மறிச்சிக்கட்டியில் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களின் சார்பாக அந்தப் போராட்டத்தின் ஏற்பாட்டுக் குழுவினர் இன்று புதன்கிழமை மாலை நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் அரசியல் முக்கியஸ்தர்கள் பலரை சந்தித்து தமது பரிதாப நிலையை எடுத்துரைத்தனர். அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீனுடன் இணைந்து, உள்ளூர் அரசியல் முக்கியஸ்தர்களும் பள்ளிவாசல் பிரதிநிதிகளும் இந்த சந்திப்பை

மேலும்...
ஒலுவில் துறைமுகத்துக்காக காணிகளை இழந்தோரின் நட்டஈடு தொடர்பில், டக்ளஸ் கேள்வி

ஒலுவில் துறைமுகத்துக்காக காணிகளை இழந்தோரின் நட்டஈடு தொடர்பில், டக்ளஸ் கேள்வி 0

🕔25.Aug 2016

ஒலுவில் துறைமுக நிர்மாணத்தின் பொருட்டு காணிகளை இழந்து, அதற்குரிய நட்டஈட்டினைப் பெற இயலாமல் பாதிக்கப்பட்டுள்ள நபர்களுக்கான நட்டஈட்டினை, உடன் வழங்கக்கூடிய சாத்தியங்கள் உள்ளனவா என்று, ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா, நேற்று முன்தினம் செவ்வாய்கிழமை, துறைமுகங்கள் அபிவிருத்தி மற்றும் கப்பற்துறை அமைச்சர் அர்ஜூன ரணதுங்கவிடம்சபையில் கேள்வியெழுப்பினார். நட்டஈடு வழங்கப்படவில்லை எனில் அதற்கான தடைகள் பற்றி

மேலும்...
தேசிய அரசாங்கத்தில் இணைவதற்கு, டக்ளஸ் விருப்பம்

தேசிய அரசாங்கத்தில் இணைவதற்கு, டக்ளஸ் விருப்பம் 0

🕔26.Aug 2015

ஈ.பி.டி.பி. எனப்படும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியானது, தேசிய அரசாங்கத்தில் இணைந்துகொள்வதற்கான விருப்பத்தினைத் தெரிவித்துள்ளது. ஈ.பி.டி.பி.யின்  தலைவர் டக்ளஸ் தேவனந்தா – அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரைச் சந்தித்து, தேசிய அரசாங்கத்தில் தமது கட்சி இணைந்து செயற்படும் விருப்பத்துடன் உள்ளமையினை வெளிப்படுத்தியுள்ளார். ஜனாதிபதியை டக்ளஸ் தேவானந்தா சந்தித்தமையினை, தேவானந்தாவின் ஊடக செயலாளர்

மேலும்...
தமிழ் தேசிய கூட்டமைப்பு என்பது, தமிழ் தேச விரோத குழுக்களின் கூட்டாகும்; டக்ளஸ் தேவானந்தா

தமிழ் தேசிய கூட்டமைப்பு என்பது, தமிழ் தேச விரோத குழுக்களின் கூட்டாகும்; டக்ளஸ் தேவானந்தா 0

🕔3.Jul 2015

 – பாறுக் ஷிஹான் – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பது தமிழ்த் தேசவிரோத குழுக்களின் கூட்டாகும் என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் (ஈ.பி.டி.பி) செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.இதேவேளை, த.தே.கூட்டமைப்பானது – தேர்தலுக்கானதொரு கூட்டேயொழிய வேறொன்றுமல்ல என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.யாழ்ப்பாணம் கிறீன் கிறாஸ் விடுதியில், நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு

மேலும்...