வேலை நிறுத்தத்தில் ஈடுபடாத அரச ஊழியர்களுக்கு விசேட சம்பள உயர்வை வழங்க அமைச்சரவை தீர்மானம் 0
நாட்டில் நேற்றும் இன்றும் (09) சில தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் நிலையில், குறித்த தினங்களில் கடமைக்கு சமூகமளித்த நிறைவேற்றுத் தரம் அல்லாத அனைத்து அரச உத்தியோகத்தர்களுக்கும் விசேட சம்பள உயர்வொன்றை வழங்குவதற்கும், அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. மேலும் அவர்கள் அனைவருக்கும் எதிர்கால பதவி உயர்வுகளுக்குப் பயன்படுத்தும் வகையில்