ஹூசைன், ரணில் சந்திப்பு 0
ஐ.நா.சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் இளவரசர் செய்ட் ராஅத் அல் ஹூசைன், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை இன்று செவ்வாய்கிழமை காலை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அலறி மாளிகையில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது. இதன்போது, நாட்டில் சட்டவாட்சியை வலுப்படுத்துவதற்கான சவால்கள் மற்றும் சாத்தியங்கள் தொடர்பில் பேசப்பட்டது. மேலும், இலங்கையில் மனித உரிமையினைப் பாதுகாப்பது குறித்தும் இந்தச் சந்திப்பின்போது