இந்திய துணைத் தூதுவர் பாலச்சந்திரன், இலங்கையிலிருந்து விடைபெறுகிறார் 0
– முன்ஸிப் அஹமட் – இலங்கைக்கான இந்தியத் துணைத் தூதுவராகக் கடமையாற்றி வந்த எஸ். பாலச்சந்திரன், அந்தப் பதவியிலிருந்து விடை பெற்றுச் செல்வதாக அறிவித்துள்ளார். இவர் கடந்த மூன்றரை ஆண்டுகளாக வட மாகாணத்தில் அமைந்துள்ள இந்திய துணைத் தூதுவராலயத்தில் துணைத் தூதுவராகக் கடமையாற்றி வந்தார். எஸ். பாலசந்திரன் வகித்து வந்த மேற்படி இந்தியத் துணைத் தூதுவர்