Back to homepage

Tag "சீனா"

இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் பணிகளை இலகுவாக்க சீனா உதவி

இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் பணிகளை இலகுவாக்க சீனா உதவி 0

🕔11.Nov 2023

சீன மக்கள் குடியரசினால் இலங்கை பொலிஸ் திணைக்களத்திற்கு 26 ரனொமொடோ (RANOMOTO) வகை மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 100 LENOVO டெஸ்க்டொப் கணனிகள் ஆகியவற்றை – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு நேற்று (10) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல

மேலும்...
வீசா இல்லாமல் இலங்கைக்குள் நுழைய, 07 நாட்டவர்களுக்கு அனுமதி

வீசா இல்லாமல் இலங்கைக்குள் நுழைய, 07 நாட்டவர்களுக்கு அனுமதி 0

🕔24.Oct 2023

இலங்கைக்குள் வீசா இல்லாமல் நுழைவதற்கான அனுமதியை 07 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இந்தியா, சீனா, ரஷ்யா, மலேசியா, ஜப்பான், இந்தோனேசியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு – வீசா இல்லாமல் நாட்டுக்குள் நுழைய இந்த அனுமதி கிடைத்துள்ளது என, சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். 2024 மார்ச்

மேலும்...
அரசியல் நோக்கமின்றி இலங்கைக்கு உதவியளிக்க தயார்: ரணிலிடம் சீன ஜனாதிபதி உறுதி

அரசியல் நோக்கமின்றி இலங்கைக்கு உதவியளிக்க தயார்: ரணிலிடம் சீன ஜனாதிபதி உறுதி 0

🕔20.Oct 2023

நிலையான பொருளாதாரத்தைக் கட்டமைக்க எவ்வித அரசியல் நோக்கங்களும் இன்றி இலங்கைக்கு ஆதரவளிக்க சீன மக்கள் குடியரசு தயாரெனவும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இணங்கிச் செயற்படுவதே தனது நோக்கமெனவும் சீன மக்கள் குடியரசின் ஜனாதிபதி ஷி ஜின்பிங் தெரிவித்தார். ஐக்கிய நாடுகள் பொதுச் சபை அமர்வில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நிகழ்த்திய உரையானது இலங்கையின் மூலோபாய அமைவிடத்தின்

மேலும்...
“உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த பூரண ஆதரவை வழங்குவோம்”: ஜனாதிபதி ரணிலுடனான சந்திப்பின் போது சீன நிதி அமைச்சர் உறுதி

“உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த பூரண ஆதரவை வழங்குவோம்”: ஜனாதிபதி ரணிலுடனான சந்திப்பின் போது சீன நிதி அமைச்சர் உறுதி 0

🕔19.Oct 2023

இலங்கையின் கடன் மீட்சிக்காக இரு தரப்பினருக்கும் பொருத்தமான இடைக்கால மற்றும் நீண்ட கால வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு சீனா முழுமையான ஆதரவை வழங்க தயாராக இருப்பதாக சீன நிதி அமைச்சர் லியு குன் (Liu Kun) தெரிவித்தார். சீனாவுக்கு நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் – சீன நிதி அமைச்சருக்கும் இடையிலான

மேலும்...
சீனா பறந்தார் ஜனாதிபதி

சீனா பறந்தார் ஜனாதிபதி 0

🕔16.Oct 2023

சீனாவில் நடைபெறும் Belt & Road திட்டத்தின் 03ஆவது சர்வதேச ஒத்துழைப்புக்கான மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடந்த இரவு (15) சீனா சென்றார். இதன்படி, ஜனாதிபதி ஒக்டோபர் 16ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரையில் சீனாவுக்கான நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்கிறார். ஜனாதிபதி வெளிநாடு சென்றுள்ள காலப்பகுதியில் அவருக்கு கீழுள்ள

மேலும்...
மோசடியின் பேரில் பதவி நீக்கப்பட்ட நபர், கிழக்கு ஆளுநரின் இணைப்புச் செயலாளராக நியமனம்

மோசடியின் பேரில் பதவி நீக்கப்பட்ட நபர், கிழக்கு ஆளுநரின் இணைப்புச் செயலாளராக நியமனம் 0

🕔14.Oct 2023

– றிப்தி அலி – ஊழல் குற்றச்சாட்டுக்கள் காரணமாக புவிச் சரிதவியல் அளவை சுரங்கப் பணியகத்தின் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட கலாநிதி செனரத் ஹேவகே, கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் இணைப்புச் செயலாளராக செயற்படுகின்ற விடயம் தகவலறியும் விண்ணப்பத்தின் ஊடாக தெரியவந்துள்ளது. கடந்த 2022 பெப்ரவரி 10ஆம் திகதி புவிச் சரிதவியல் அளவை சுரங்கப்

மேலும்...
21 வருடங்களின் பின்னர் இலங்கைக்கு தங்கம்: 800 மீற்றர் ஓட்டப் பந்தயத்தில் தருஷி சாதனை

21 வருடங்களின் பின்னர் இலங்கைக்கு தங்கம்: 800 மீற்றர் ஓட்டப் பந்தயத்தில் தருஷி சாதனை 0

🕔4.Oct 2023

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் பந்தயத்தில், தருஷி கருணாரத்ன இலங்கைக்கு தங்கப்பதக்கத்தைப் பெற்றுக் கொடுத்துள்ளார். ஆசிய விளையாட்டுப் போட்டியில் 21 வருடங்களின் பின்னர் இலங்கைக்குக் கிடைத்த தங்கப்பதக்கம் இதுவாகும். தருஷி கருணாரத்ன 02 நிமிடங்கள் 3.20 செக்கன்களில் 800 மீற்றர் தூரத்தை ஓடி – முதலிடத்தைப் பெற்றார். ஆசிய விளையாட்டுப் போட்டியில்

மேலும்...
இலங்கையில் மற்றொரு சந்தையிலும் சினோபெக் நுழைகிறது

இலங்கையில் மற்றொரு சந்தையிலும் சினோபெக் நுழைகிறது 0

🕔26.Sep 2023

சீனாவின் சினோபெக் எரிபொருள் நிறுவனம், அடுத்த மாதம் உள்ளூர் எண்ணெய் சுத்திகரிப்பு சந்தையில் நுழையும் என வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். உள்நாட்டு எரிபொருள் சில்லறை விற்பனை சந்தையில் தற்போது முக்கிய பங்கை சினோபெக் நிறுவனம் வகித்து வருகிறது. இந்த நிலையில், உள்ளூர் எண்ணெய் சுத்திகரிப்புத் துறையில் – புதிய அத்தியாயத்தை ஆரம்பிப்பதற்கான திட்டங்கள்

மேலும்...
குறைந்த வருமானம் பெறுவோர், கலைஞர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு சீன உதவியில் 1996 வீடுகள்

குறைந்த வருமானம் பெறுவோர், கலைஞர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு சீன உதவியில் 1996 வீடுகள் 0

🕔24.Sep 2023

– முனீரா அபூபக்கர் – குறைந்த வருமானம் பெறுபவர்கள், கலைஞர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்காக சீன அரச உதவியுடன் கட்டப்படும் 1996 வீட்டு அலகுகள் குறித்த ஒப்பந்தம் – அடுத்த மாதம் கைச்சாத்திடப்படும் என்று நகர அபிவிருத்தி மற்றும் வீட்மைப்பு அமைச்சு தெரிவித்தது. சீனாவின் பீஜிங்கில் அடுத்த மாதம் நடைபெறும் ‘Belt and Road Initiative’ (BRI)

மேலும்...
சினொபெக் நிறுவனத்தின் எரிபொருள் கப்பல் அடுத்த வாரம் வருகிறது: எரிபொருள் ராஜாங்க அமைச்சர் தகவல்

சினொபெக் நிறுவனத்தின் எரிபொருள் கப்பல் அடுத்த வாரம் வருகிறது: எரிபொருள் ராஜாங்க அமைச்சர் தகவல் 0

🕔23.Jul 2023

சீனாவின் சினொபெக் நிறுவனத்துடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் படி, அடுத்த மாதம் முதல் வாரத்தில் முதலாவது எரிபொருள் கப்பல் எமது நாட்டை வந்தடையும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி ராஜாங்க அமைச்சர் டி.வி. சானக தெரிவித்தார். அனைத்து நிறுவனங்களுக்கும் பொதுவான வகையில் விலை சூத்திரத்தைப் பயன்படுத்தி எரிபொருளுக்கான அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயம் செய்ய நடவடிக்கை

மேலும்...
“அதனைச் செய்யத் தவறினால் நாடு மீண்டும் வங்குரோத்து நிலைக்குச் செல்லும்”: எச்சரிக்கிறார் அமைச்சர் அலி சப்ரி

“அதனைச் செய்யத் தவறினால் நாடு மீண்டும் வங்குரோத்து நிலைக்குச் செல்லும்”: எச்சரிக்கிறார் அமைச்சர் அலி சப்ரி 0

🕔3.Jul 2023

முதலீட்டுக்குச் சாதகமான சூழலை உருவாக்கிக்கொடுக்கும் வகையில் மறுசீரமைப்புக்களை மேற்கொள்ளும் பட்சத்தில் – இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ள உலகெங்கிலும் உள்ள முதலீட்டாளர்கள் தயாராக இருப்பதாக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார். இந்நாட்டின் வங்கிக் கட்டமைப்பு சரிவடையும் என சில தரப்புக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தாலும், நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த அரசாங்கம் முன்னெடுத்துவரும் திட்டங்களுக்கு சர்வதேசத்தின் பாராட்டு

மேலும்...
இலங்கையின் எரிபொருள் சந்தையில் சினொபெக்: ஒப்பந்தம் கைச்சாத்தானது

இலங்கையின் எரிபொருள் சந்தையில் சினொபெக்: ஒப்பந்தம் கைச்சாத்தானது 0

🕔22.May 2023

இலங்கையின் எரிபொருள் சில்லறை விற்பனை சந்தையில் நுழைய அனுமதிப்பதற்கான ஒப்பந்தம், சீனா மற்றும் சிங்கப்பூரைத் தளமாகக் கொண்ட சினொபெக் (Sinopec Fuel Oil Lanka (Pvt) Ltd) நிறுவனத்தின் தாய் நிறுவனத்துடன் இன்று (22) ஜனாதிபதி செயலகத்தில் கைச்சாத்திடப்பட்டது. சீனா மற்றும் சிங்கப்பூரில் உள்ள சினொபெக் நிறுவனத்தின் தாய் நிறுவனத்துடன் இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் நிறைவடைந்துள்ளதாக

மேலும்...
வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வழங்கப்படவுள்ள எரிபொருள் நிலையங்களின் உரிமையாளர்களுடன் அமைச்சர் கஞ்சன சந்திப்பு

வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வழங்கப்படவுள்ள எரிபொருள் நிலையங்களின் உரிமையாளர்களுடன் அமைச்சர் கஞ்சன சந்திப்பு 0

🕔4.May 2023

இலங்கையில் புதிதாக எரிபொருள் விற்பனையை ஆரம்பிக்கவுள்ள நிறுவனங்களுக்கு வழங்கப்படவுள்ள – எரிபொருள் விற்பனை நிலையங்களின் உரிமையாளர்கள் மற்றும் நிருவாகத்தின் முதல் இரண்டு குழுக்களை இன்று (04) காலை எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர சந்தித்துள்ளார். இலங்கையில் புதிதாக எரிபொருள் விற்பனையில் ஈடுபடவுள்ள நிறுவனங்களுக்கு, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் கீழுள்ள 450 எரிபொருள் நிலையங்கள் வழங்கப்படவுள்ளன. 450

மேலும்...
ஒரு லட்சம் குரங்குகளை இலங்கையிடம் கேட்கவேயில்லை: சீனத் தூதரகம் தெரிவிப்பு

ஒரு லட்சம் குரங்குகளை இலங்கையிடம் கேட்கவேயில்லை: சீனத் தூதரகம் தெரிவிப்பு 0

🕔19.Apr 2023

இலங்கையின் எந்த தரப்பினரிடமும் ஒரு லட்சம் குரங்குகளை தாம் கோரவில்லை என இலங்கைக்கான சீன தூதரகம் தெளிவுபடுத்தியுள்ளது. இவ்விடயம் தொடர்பிலான தௌிவுபடுத்தலை – இலங்கைக்கான சீன தூதரகம் தமது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. சீனாவில் உள்ள வன விலங்குகள், தாவரங்களின் இறக்குமதி – ஏற்றுமதியை மேற்பார்வை செய்யும் பிரதான அரசாங்கத் திணைக்களமான சீன தேசிய வனவியல்

மேலும்...
உலகின் அதிக சனத்தொகை கொண்ட நாடானது இந்தியா: ஐக்கிய நாடுகள் சபையின் மக்கள் தொகை நிதியம் அமைப்பு அறிவிப்பு

உலகின் அதிக சனத்தொகை கொண்ட நாடானது இந்தியா: ஐக்கிய நாடுகள் சபையின் மக்கள் தொகை நிதியம் அமைப்பு அறிவிப்பு 0

🕔19.Apr 2023

சீனாவின் சனத்தொகையை இந்தியா முந்தியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் மக்கள் தொகை நிதியம் அமைப்பு தெரிவித்துள்ளது. 2023ஆம் ஆண்டு உலக மக்கள்தொகையின் ஆய்வு தகவலை அந்த அமைப்பு வெளியிட்டுள்ளது. உலகின் அதிக சனத் தொகை கொண்ட நாடாக சீன இருந்து வந்த நிலையிலேயே, தற்போது உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக இந்திய பதிவாகியுள்ளது. இதேவேளை

மேலும்...