பிரியந்த குமார படுகொலையில் தேடப்பட்டு வந்த பிரதான சந்தேக நபர்களில் ஒருவரான ‘பில்லி’ கைது 0
பாகிஸ்தானில் படுகொலை செய்யப்பட்ட பிரியந்த குமாரவை அடித்துக்கொலை செய்த விவகாரத்தில் மிகவும் தேடப்பட்டு வந்த நபரை பாகிஸ்தான் பஞ்சாப் பொலிஸார் நேற்று (06) திங்கட்கிழமை கைது செய்துள்ளனர். “இலங்கைப் பிரஜை ஒருவரை கொடூரமாகக் கொன்று, அவரின் உடலை இழிவுபடுத்திய விவாகரத்தில் தொடர்புடைய மிகவும் தேடப்பட்டு வந்த சந்தேக நபரான பில்லி (Billi) என்கிற இம்தியாஸ் என்பவரை