Back to homepage

Tag "சரத் பொன்சேகா"

“தற்போதைய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர என்னிடம் வந்து அழுதார்”: நாடாளுமன்றில்  சரத் பொன்சேகா தெரிவிப்பு

“தற்போதைய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர என்னிடம் வந்து அழுதார்”: நாடாளுமன்றில் சரத் பொன்சேகா தெரிவிப்பு 0

🕔8.Dec 2020

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராக தற்போது பதவி வகிக்கும் சரத் வீரசேகர தன்னிடம் வந்து அழுதார் என நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா நேற்று திங்கட்கிழமைநாடாளுமன்றில் தெரிவித்துள்ளார். சரத் வீரசேகர சிவில் பாதுகாப்புப் படைப் பிரிவுக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்ட போது, தனக்கு வாகனம் மற்றும் பாதுகாப்பு வழங்கவில்லை என அப்போது ராணுவத் தளபதியாக இருந்த

மேலும்...
பிரபாகரனின் இளைய மகன், புலிகளின் சிறுவர் படைப்பிரிவுக்கு கட்டளை அதிகாரியாக இருந்தார்: சரத் பொன்சேகா

பிரபாகரனின் இளைய மகன், புலிகளின் சிறுவர் படைப்பிரிவுக்கு கட்டளை அதிகாரியாக இருந்தார்: சரத் பொன்சேகா 0

🕔6.Oct 2020

விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரின் இளைய மகன் பாலச்சந்திரன் என்பவர், புலிகள் அமைப்பினுடைய சிறுவர் படைப் பிரிவின் கட்டளை அதிகாரியாக இருந்தார் என்று, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா நாடாளுமன்றில் இன்று செவ்வாய்கிழமை தெரிவித்தார். பிரபாகரனின் முழுக் குடும்பமும் பயங்கரவாதிகள் எனவும் இதன்போது அவர் கூறினார். பிரபாகரனின்

மேலும்...
இலங்கையில் அதிகபட்சம் ஒரே நேரத்தில் எத்தனை ராணுவத்தினர் கொல்லப்பட்டனர்; முன்னாள் தளபதி சரத் பொன்சேகா விளக்கம்

இலங்கையில் அதிகபட்சம் ஒரே நேரத்தில் எத்தனை ராணுவத்தினர் கொல்லப்பட்டனர்; முன்னாள் தளபதி சரத் பொன்சேகா விளக்கம் 0

🕔29.Jun 2020

யுத்தம் நடந்த காலத்தில் ஒரே நேரத்தில் 2000 முதல் 3000 வரையான ராணுவத்தில் கொல்லப்படவில்லை என்று முன்னாள் ராணுவத்தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். தான் புலிகள் அமைப்பில் இருந்தபோது ஆணையிரவில் ஒரே இரவில் 2000-3000 ராணுவத்தினரைக் கொன்றதாக சமீபத்தில், கருணா அம்மான் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் முல்லைத்தீவு பகுதியில் நிராயுதபாணிகளாக விடுதலைப் புலிகள் வசம் சிக்குண்ட

மேலும்...
ரணிலுக்கு தேசியப்பட்டியல்: பொன்சேகா தெரிவிப்பு

ரணிலுக்கு தேசியப்பட்டியல்: பொன்சேகா தெரிவிப்பு 0

🕔27.Feb 2020

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்வரும் பொதுத்தேர்தலின் போது தேசிய பட்டியலின் ஊடாக களமிறங்க கூடும் என்று, ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். ராகமையில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது அவர் இதனைக் கூறினார்.

மேலும்...
கட்சித் தலைவர் பதவியிலிருந்து ரணில் விலக வேண்டும்: நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா

கட்சித் தலைவர் பதவியிலிருந்து ரணில் விலக வேண்டும்: நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா 0

🕔16.Jan 2020

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து ரணில் விக்கிரமசிங்க விலக வேண்டும் என்று அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர்; “ரணில் விக்ரமசிங்க 25 ஆண்டுகளாக கட்சித் தலைவர் பதவியில் இருக்கிறார். இந்த நிலையில் கட்சியின் மிகச் சிறிய குழுவினரே, ஐ.தே.கட்சியின் தலைவராக ரணில் இருக்க வேண்டும்

மேலும்...
ஒட்டுமொத்த முஸ்லிம்களையும் கேவலப்படுத்துவது கவலையளிக்கிறது: பொன்சேகாவின் உரை குறித்து, முன்னாள் அமைச்சர் றிசாட் கருத்து

ஒட்டுமொத்த முஸ்லிம்களையும் கேவலப்படுத்துவது கவலையளிக்கிறது: பொன்சேகாவின் உரை குறித்து, முன்னாள் அமைச்சர் றிசாட் கருத்து 0

🕔9.Jan 2020

நாட்டின் புலனாய்வுப் பிரிவு தலைமை அதிகாரியாக முஸ்லிம் ஒருவர் நியமிக்கப்பட்டமை தவறு என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா கூறியமை கவலை தடுவதாக, முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினரும் மக்கள் காங்கிரஸ் தலைவருமான றிசாட் பதியுதீன் நேற்று புதன்கிழமை நாடாளுமன்றில் தெரிவித்தார். சஹ்ரான் என்ற ஒரு கயவன் செய்த கொடிய செயலுக்காக, நாட்டிலுள்ள ஒட்டுமொத்த முஸ்லிம்களையும்

மேலும்...
ரணில் விக்ரமசிங்க தேர்தலில் போட்டியிட மாட்டார்: சரத் பொன்சேகா தெரிவிப்பு

ரணில் விக்ரமசிங்க தேர்தலில் போட்டியிட மாட்டார்: சரத் பொன்சேகா தெரிவிப்பு 0

🕔22.Dec 2019

ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க மீண்டும் தேர்தலில் போட்டியிட போவதில்லை என தன்னிடம் கூறியதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். ரணில் விக்ரமசிங்க இந்த தீர்மானத்தில் இருப்பார் என்றால், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பதவியை சஜித் பிரேமதாசவிடம் கட்டாயம் கையளிக்க வேண்டும் எனவும்

மேலும்...
பொறுப்புணர்வுடன் கருத்துக்களை சஜித் வெளியிட வேண்டும்: சரத் பொன்சேகா

பொறுப்புணர்வுடன் கருத்துக்களை சஜித் வெளியிட வேண்டும்: சரத் பொன்சேகா 0

🕔3.Sep 2019

அமைச்சர் சஜித் பிரேதமதாச வௌியிடும் ஒவ்வொரு கருத்துக்களையும் மிகவும் பொறுப்புணர்வுடன் வெளியிட வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.  தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் நேற்று திங்கட்கிழமை கலந்து கொண்டு அவர் இதனைக் கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், “தான் ஜனாதிபதியானால் பெண்கள் சமூகத்தை கோடீஸ்வரர்காக மாற்றுவேன் என்றும்,

மேலும்...
தேசிய சுதந்திர தின நிகழ்வுக்கு அழைப்பில்லை்; பொன்சேகா தெரிவிப்பு: பின்னணியில் யார்?

தேசிய சுதந்திர தின நிகழ்வுக்கு அழைப்பில்லை்; பொன்சேகா தெரிவிப்பு: பின்னணியில் யார்? 0

🕔1.Feb 2019

தேசிய சுதந்திர தின நிகழ்வில் கலந்து கொள்ளும் பொருட்டு, ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு அழைப்பிதழ் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது. இந்த நிகழ்வு பெப்ரவரி 04ம் திகதி, ஜனாதிபதி தலைமையில் நடைபெறவுள்ளது. இருந்தபோதும், ஆளுந்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும், இந்த நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும்...
அமைச்சராக வேண்டுமெனில் மன்னிப்புக் கேட்க வேண்டுமென சிறிசேன கோரினார்: பொன்சேகா

அமைச்சராக வேண்டுமெனில் மன்னிப்புக் கேட்க வேண்டுமென சிறிசேன கோரினார்: பொன்சேகா 0

🕔25.Dec 2018

அமைச்சுப் பதவி வேண்டுமென்றால், மன்னிப்புக் கோர வேண்டுமென்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னைக் கேட்டதாக, முன்னாள் ராணுவத் தளபதியும், ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். மாவனல்லை பிரதேசத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார். ஓர் அமைச்சுப் பதவிக்காக ஜனாதிபதியிடம் தான்

மேலும்...
அமைச்சர் பதவிகளை சிலருக்கு மைத்திரி ஏன் நிராகரித்தார்: காரணங்களும், பின்னணியும்

அமைச்சர் பதவிகளை சிலருக்கு மைத்திரி ஏன் நிராகரித்தார்: காரணங்களும், பின்னணியும் 0

🕔21.Dec 2018

இலங்கையில் புதிய அமைச்சரவையை நிறுவும் பொருட்டு, நேற்று, வியாழக்கிழமை 29 அமைச்சர்கள் நியமிக்கப்பட்ட போதிலும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமை தாங்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து, பிரதமர் ரணில் விக்ரமசிங்க பக்கமாக கட்சி மாறிய எவருக்கும் அமைச்சுப் பதவிகள் வழங்கப்படவில்லை. தான் தலைமை தாங்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து, ரணில் விக்ரமசிங்கவின் அணிக்கு மாறிய நாடாளுமன்ற

மேலும்...
ஜனாதிபதி கொலைச் சதித் திட்டம்: திடுக்கிடும் புதிய தகவல்களை வெளியிட்டார் நாமல் குமார

ஜனாதிபதி கொலைச் சதித் திட்டம்: திடுக்கிடும் புதிய தகவல்களை வெளியிட்டார் நாமல் குமார 0

🕔6.Dec 2018

ஜனாதிபதியை படுகொலை செய்வதற்கு சதித் திட்டம் தீட்டியவர்கள் யார் என்பது பற்றியும், அவர்கள் வெளியிட்ட தகவல்கள் குறித்தும், நாமல் குமார புதிய பல தகவல்களை வெளியிட்டுள்ளார். ஜனாதிபதி பதவி வெற்றிடமானால், அப் பதவிக்கு நாடாளுமன்றில் பெரும்பான்மை ஆதரவை நிரூபிக்கும் ஒருவரை முன்மொழியலாம் என, அரசியலமைப்பில் இருக்கிறதாம் என்று, முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர், தன்னுடன்

மேலும்...
“மஹிந்த ஆட்சியில் நடந்தவை பற்றி விசாரணை நடக்காமைக்கு, இவர்கள்தான் காரணம்“

“மஹிந்த ஆட்சியில் நடந்தவை பற்றி விசாரணை நடக்காமைக்கு, இவர்கள்தான் காரணம்“ 0

🕔25.Nov 2018

மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் நடந்த சம்பவங்கள் குறித்து விசாரணைகள் நடக்காமைக்கு ரணில் விக்ரமசிங்கவும் சாகல ரத்னாயக்கவுமே பொறுப்பேற்க வேண்டும் என்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். வெளிநாட்டு செய்தி நிறுவனங்களின் இலங்கை ஊடகவியலாளர்களை இன்று ஞாயிற்றுக்கிழமை சந்தித்த போதே, அவர் இதனைக் கூறினார். எவ்வாறாயினும் மஹிந்த ஆட்சியின் போது நடந்த விடயங்கள் தொடர்பான விசாரணைகள் இடைநிறுத்தப்பட

மேலும்...
மாகந்துர மதுஸ் என்பவர் மூலம், ஜனாதிபதியை கொல்ல திட்டமிடப்பட்டிருந்தது: நாமல் குமார, அதிர்ச்சித் தகவல்

மாகந்துர மதுஸ் என்பவர் மூலம், ஜனாதிபதியை கொல்ல திட்டமிடப்பட்டிருந்தது: நாமல் குமார, அதிர்ச்சித் தகவல் 0

🕔29.Oct 2018

பாதாள உலகத்தைச் சேர்ந்த மாகந்துர மதுஸ் என்பவர் மூலம், ஜனாதிபதி மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரை கொலை செய்வதற்கு திட்டமிடப்பட்டிருந்ததாக, ஊழலுக்கு எதிரான படை அணியின் நடவடிக்கை பணிப்பாளர் நாமல் குமார தகவல் வெளியிட்டுள்ளார். முன்னாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக சில்வா, இந்தக் கொலைத் திட்டத்தை முன்னெடுக்க பணிக்கப்பட்டார் என்றும் அவர் கூறியுள்ளார். மேற்படி

மேலும்...
இலங்கையில் அதிகரிக்கும் யானை – மனித மோதல்: அரசே கிராமங்களில் யானைகளை விடுகிறதா?

இலங்கையில் அதிகரிக்கும் யானை – மனித மோதல்: அரசே கிராமங்களில் யானைகளை விடுகிறதா? 0

🕔27.Sep 2018

இலங்கையில் இவ்வருடத்தில் இதுவரை மட்டும் யானைகள் தாக்கி 75 பேர் கொல்லப்பட்டுள்ளதாக வனவிலங்குத்துறை அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்திருக்கிறார். அதேவேளை, 150 யானைகள் இதுவரை இறந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். யானை – மனித மோதல் இலங்கையில் தற்போது அதிகரித்துள்ளதாகத் தெரியவருகிறது. யானை – மனித மோதலின்போது, பல்வேறு வழிகளில் யானைகள் கொல்லப்படுகின்றன. துப்பாக்கியால்

மேலும்...