Back to homepage

Tag "சம்மாந்துறை"

சம்மாந்துறை கோயில் கிணற்றிலிருந்து ஆயுதங்கள் மீட்பு

சம்மாந்துறை கோயில் கிணற்றிலிருந்து ஆயுதங்கள் மீட்பு 0

🕔13.Oct 2023

– பாறுக் ஷிஹான் – கோயில் கிணறு ஒன்றில்  இருந்து  மீட்கப்பட்ட ஆயுதங்கள் தொடர்பாக சம்மாந்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். அம்பாறை மாவட்டம் – சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்மன் கோவில்  காணி ஒன்றில் அமைந்துள்ள கிணறு ஒன்றை நேற்று வியாழக்கிழமை (12)  துப்பரவு செய்த போது, அதிலிருந்து ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. இதன் போது, எல்எம்ஜி

மேலும்...
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் பணிப்புறக்கணிப்பு

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் பணிப்புறக்கணிப்பு 0

🕔12.Oct 2023

– நூருல் ஹுதா உமர் – தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் கல்விசாரா ஊழியர் சங்கத்தின் தலைவர் எம்.ரி.எம். தாஜுடீன் தலைமையில், ஒரு மணித்தியால அடையாள பணிப்பறக்கணிப்பு பல்கலைக்கழக ஒலுவில் வளாகத்திலும் சம்மாந்துறையில் அமைந்துள்ள பிரயோக விஞ்ஞான பீடத்திலும் இன்று (12) இடம்பெற்றது. பல்கலைக்கழக தொழிற்சங்கங்கள், நிர்வாக உத்தியோகத்தர்கள் சங்கங்கள், கல்விசார் ஆதரவு சங்கங்கள் மற்றும் அரசியல் சங்கங்களின்

மேலும்...
யானை தாக்கியதில் மூன்று பிள்ளைகளின் தாய் மரணம்: குடும்பத்துடன் பயணித்த போது நடந்த சோகம்

யானை தாக்கியதில் மூன்று பிள்ளைகளின் தாய் மரணம்: குடும்பத்துடன் பயணித்த போது நடந்த சோகம் 0

🕔4.Oct 2023

– பாறுக் ஷிஹான் – காட்டு யானை தாக்கியமை காரணமாக 03 பிள்ளைகளின் தாய் ஒருவர் உயிரிழந்தார். அம்பாறை மாவட்டம் – சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  நெய்னாகாடு வம்பியடி பகுதியில்  நேற்று செவ்வாய்க்கிழமை (03) இரவு  இச்சம்பவம் இடம்பெற்றது. தனது குடும்பத்துடன் கல்முனையில் இருந்து நிந்தவூர் வழியாக – இறக்காமம் பகுதிக்கு மோட்டார் பைக்கில் பயணம்

மேலும்...
றமீஸ் அப்துல்லா: தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் முதல் சிரேஷ்ட பேராசிரியரானார்

றமீஸ் அப்துல்லா: தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் முதல் சிரேஷ்ட பேராசிரியரானார் 0

🕔27.Aug 2023

தென்கிழக்குப் பல்கலைக்கழக தலைமைப் பேராசிரியர் றமீஸ் அப்துல்லா, சிரேஷ்ட பேராசிரியராக பதவியுயர்வு பெற்றுள்ளார். பேராதனை பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை ஆரம்பித்த றமீஸ் அப்துல்லா, 1995ஆம் ஆண்டு தமிழ் சிறப்பு இளங்கலை பட்டதாரியானார். கற்கை முடிவில் பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையில் உதவி விரிவுரையாகக் கடமையாற்றும் வாய்ப்பும் அவருக்குக் கிடைத்தது. அம்பாறை மாவட்டம் – சம்மாந்துறையை சேர்ந்த இவர், தென்கிழக்குப்

மேலும்...
பள்ளிவாசல் நிர்வாக தெரிவு தொடர்பான மோதல்: சம்மாந்துறையில் ஒருவர் பலி; மூவர் கைது

பள்ளிவாசல் நிர்வாக தெரிவு தொடர்பான மோதல்: சம்மாந்துறையில் ஒருவர் பலி; மூவர் கைது 0

🕔8.Apr 2023

– பாறுக் ஷிஹான் – சம்மாந்துறை பிரதேசத்தில் பள்ளிவாசல் ஒன்றின் நிர்வாக தெரிவுக்கான ஆலோசனை கூட்டம் ஒன்றின் பின்னர் இடம்பெற்ற சச்சரவில் – ஒருவர் பலியானானார். இச்சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை (7) மாலை சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்டசெந்நெல் கிராமம் -2 பகுதியில் அமைந்துள்ள மஜ்ஜிதுல் முனீர் பள்ளிவாசல் முன்றலில் இடம்பெற்றது சம்மாந்துறை பிரதேச எல்லைக்குட்பட்ட குறித்த

மேலும்...
சம்மாந்துறை: மலைகள் உடைக்கப்பட்ட குழி நீரில் மூழ்கிப் பலியான சிறுவனின் உடல் ஒப்படைப்பு

சம்மாந்துறை: மலைகள் உடைக்கப்பட்ட குழி நீரில் மூழ்கிப் பலியான சிறுவனின் உடல் ஒப்படைப்பு 0

🕔27.Feb 2023

– ஐ.எல்.எம். நாஸிம் – சம்மாந்துறை பகுதியில் மலைகள் உடைக்கப்பட்டதால் ஏற்பட்ட குழியில் தேங்கியுள்ள நீரில் – மூழ்கிப் பலியான சிறுவனின் சடலம் இன்று (27) உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. சம்மாந்துறை சென்னல் கிராமம் 1ஆம் பிரிவில் கல்குவாரி அமைக்கப்பட்டிருந்த இடமொன்றில் மலைகள் உடைக்கப்பட்டதால் ஏற்பட்ட குழியில் நீர் தேங்கியுள்ளது. அதில் குளித்த12 வயது சிறுவன் –

மேலும்...
சட்டவிரோத நடவடிக்கையை சகித்து கொள்ளுமாறு, சம்மாந்துறை தவிசாளர் எழுத்துமூலம் கோரிக்கை: ‘அரசியல் கோமாளித்தனம்’ என மக்கள் கிண்டல்

சட்டவிரோத நடவடிக்கையை சகித்து கொள்ளுமாறு, சம்மாந்துறை தவிசாளர் எழுத்துமூலம் கோரிக்கை: ‘அரசியல் கோமாளித்தனம்’ என மக்கள் கிண்டல் 0

🕔22.Feb 2023

– அஹமட் (புதிது செய்தியாளர்) – பொதுமக்களுக்கு அசௌரியங்களையும் ஆபத்துக்களையும் ஏற்படுத்தும் சிலரின் செயற்பாடுகளை சகித்துக் கொள்ளுமாறு, சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் ஐ.எல்.எம். மாஹிர் – இன்று எழுத்து மூலம் கோரிக்கையொனறை விடுத்துள்ள நிலையில், அது குறித்து அப்பிரதேச மக்கள் தமது கோபத்தையும் கேலியையும் வெளியிட்டு வருகின்றனர். சம்மாந்துறைப் பகுதியிலுள்ள வீதிகளில் – சிலர்

மேலும்...
கிழக்கு மாகாண சபை செயலாளராக நிர்வாக சேவை சிரேஷ்ட அதிகாரி சம்மாந்துறை நசீர் நியமனம்

கிழக்கு மாகாண சபை செயலாளராக நிர்வாக சேவை சிரேஷ்ட அதிகாரி சம்மாந்துறை நசீர் நியமனம் 0

🕔22.Feb 2023

கிழக்கு மாகாண சபையின் செயலாளராக இலங்கை நிருவாக சேவை சிரேஷ்ட அதிகாரி எம்.எம். நசீர் நியமிக்கப்பட்டுள்ளார். கிழக்கு மாகாண ஆளுநரிடமிருந்து நேற்று நியமனக் கடிதத்தைப் பெற்றுக் கொண்ட இவர், இன்று (22) தனது கடமைகளைப் பொறுப்பேற்றார். சம்மாந்துறையைச் சேர்ந்த இவர் – வனப் பாதுகாப்பு மற்றும் வன ஜீவராசிகள் அமைச்சின் மேலதிக செயலாளராக கடமையாற்றிய நிலையில்,

மேலும்...
ஹரீஸ், பைசல் காசிம் தலா 10 கோடி ரூபா செலவு செய்தே, கடந்த தேர்தலில் வென்றனர்: மு.கா. தலைவர் முன்பாக, முன்னாள் எம்.பி மன்சூர் குற்றச்சாட்டு

ஹரீஸ், பைசல் காசிம் தலா 10 கோடி ரூபா செலவு செய்தே, கடந்த தேர்தலில் வென்றனர்: மு.கா. தலைவர் முன்பாக, முன்னாள் எம்.பி மன்சூர் குற்றச்சாட்டு 0

🕔20.Mar 2022

அம்பாறை மாவட்ட முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களான எச்.எம்.எம். ஹரீஸ் மற்றும் பைசல் காசிம் ஆகியோர், கடந்த பொதுத் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக தலா 10 கோடி ரூபாவுக்கும் அதிகமான தொகையைச் செலவு செய்ததாக, அந்தத் தேர்தலில் முஸ்லிம் காங்கிஸ் சார்பாக போட்டியிட்டு தோல்விடைந்த சம்மாந்துறையைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூர் குற்றஞ்சாட்டினார்.

மேலும்...
சம்மாந்துறைக்குள்  புகுந்த யானைகள்: ஒரே நேரத்தில் 12 இடங்களில் சேதம்; நெற் களஞ்சியங்களும் உடைப்பு

சம்மாந்துறைக்குள் புகுந்த யானைகள்: ஒரே நேரத்தில் 12 இடங்களில் சேதம்; நெற் களஞ்சியங்களும் உடைப்பு 0

🕔13.Mar 2022

– ஐ.எல்.எம். நாஸிம் – சம்மாந்துறை பிரதேசத்தில் யானைகள் இன்று அதிகாலை 12 இடங்களில் புகுந்து சேதங்களை விளைவித்த சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இன்று (13) அதிகாலை இரண்டு மணியளவில்  இந்த சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. சம்மாந்துறையிலுள்ள சுற்று மதில்கள் மற்றும் நுழைவாயில்களை யானைகள் சேதப்படுத்தியுள்ளதோடு, நெற் களஞ்சிய சாலையில் புகுந்து அங்கிருந்த  நெல் மூட்டைகளையும் யானைகள் உட்கொண்டு

மேலும்...
சம்மாந்துறை; ஊருக்குள் பிரவேசிக்க முயன்ற நூற்றுக்கணக்கான யானைகள்: வனவிலங்கு அதிகாரிகள் விரட்டியடிப்பு

சம்மாந்துறை; ஊருக்குள் பிரவேசிக்க முயன்ற நூற்றுக்கணக்கான யானைகள்: வனவிலங்கு அதிகாரிகள் விரட்டியடிப்பு 0

🕔25.Feb 2022

– பாறுக் ஷிஹான் – சம்மாந்துறை ஊடாக மஜீட்புரம் பகுதிகளை ஊடறுத்து நேற்று வியாழக்கிழமை (24) மாலை திடீரென ஊருக்குள் பிரவேசிக்க முயன்ற சுமார் 100 க்கும் அதிகளவான யானைகளை அவ்விடத்தில் இருந்து விரட்டுவதற்கான துரித  நடவடிக்கைகளை வனவிலங்குகள் பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்டனர். நேற்று மாலை முதல் இரவு வரை, குறித்த யானைகள் நகர்ந்து செல்லாமல் ஒரே

மேலும்...
எரிவாயு அடுப்பு வெடித்தது: சம்மாந்துறையில் சம்பவம்

எரிவாயு அடுப்பு வெடித்தது: சம்மாந்துறையில் சம்பவம் 0

🕔2.Dec 2021

– ஐ.எல்.எம். நாஸிம் – சம்மாந்துறை பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட வளத்தாப்பிட்டி முதலாம் கிராம சேவையாளர் பிரிவல் இன்று (2) காலை எரிவாயு அடுப்பு வெடித்துள்ளது. தேநீர் தயாரிப்பதற்காக இன்று காலை 10 மணியளில் அடுப்பை எரிய வைத்தபோது குறித்த விபத்து ஏற்பட்டதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அடுப்பை எரிய விட்டு வெளியில் வந்து வேறு வேலை

மேலும்...
ஹெரோயினுடன் பெண் உள்ளிட்ட மூவர், நிந்தவூரில் கைது

ஹெரோயினுடன் பெண் உள்ளிட்ட மூவர், நிந்தவூரில் கைது 0

🕔30.Nov 2021

– பாறுக் ஷிஹான் – ஹெரோயின் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த சந்தேகத்தின் அடிப்படையில்  பெண் உள்ளிட்ட மூவரை நிந்தவூர் பிரதேசத்தில் வைத்து சம்மாந்துறை பொலிஸார் கைது செய்தனர். அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நிந்தவூர் தியோட்டர் வீதிக்கு அருகில்  வைத்து, பெண் உட்பட  மூவர்  80 கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் நேற்று திங்கட்கிழமை 29) இரவு கைது

மேலும்...
முஸ்லிம்களின் பூர்வீகம் ஆய்வு செய்யப்படாமை, தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் குறையாகும்: முன்னாள் எம்.பி நௌசாத்

முஸ்லிம்களின் பூர்வீகம் ஆய்வு செய்யப்படாமை, தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் குறையாகும்: முன்னாள் எம்.பி நௌசாத் 0

🕔25.Oct 2021

– நூருல் ஹுதா உமர் – “பல நூறு வருட வரலாற்றைக் கொண்ட முஸ்லிங்களின் பூர்வீகம், அவர்களின் காணி, பொருளாதாரம் மற்றும் பௌதீக வரலாறு தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ளாமை, தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் குறையாகவே பார்க்கிறேன்” என, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளருமான ஏ.எம்.எம். நௌசாத் தெரிவித்தார். தென்கிழக்குப் பல்கலைக்கழக புதிய உபவேந்தரை

மேலும்...
ஆடை மாற்றும் போது படம் எடுத்த ஆண் வைத்தியருக்கு விளக்க மறியல்

ஆடை மாற்றும் போது படம் எடுத்த ஆண் வைத்தியருக்கு விளக்க மறியல் 0

🕔12.Jul 2021

பெண் வைத்தியரொருவர் ஆடை மாற்றும் போது படமெடுத்தார் எனும் குற்றச்சாட்டில் நேற்று முன்தினம் சனிக்கிழமை கைது செய்யப்பட்ட கொழும்பு பொது வைத்தியசாலையில் கடமையாற்றும் ஆண் வைத்தியரை ஜூலை 16ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ரகாம பிரதேசத்திலுள்ள கொழும்பு வடக்கு போதனா வைத்தியசாலையில் பணியாற்றும் பெண் வைத்தியர் ஒருவர் ஆடை மாற்றியபோது,

மேலும்...