Back to homepage

Tag "சட்ட மா அதிபர்"

ஜனாதிபதியின் தீர்மானத்துக்கு எதிரான வழக்கை விசாரிக்க, உச்ச நீதிமன்றுக்கு அதிகாரம் கிடையாது

ஜனாதிபதியின் தீர்மானத்துக்கு எதிரான வழக்கை விசாரிக்க, உச்ச நீதிமன்றுக்கு அதிகாரம் கிடையாது 0

🕔5.Dec 2018

நாடாளுமன்றத்தை கலைத்தமை சட்டவிரோதமானதெனத் தெரிவித்து, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை விசாரணை செய்ய உச்ச நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லையென சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரிய தெரிவித்துள்ளார். மேற்படி வழக்கு விசாரணை இரண்டாவது நாளாக இன்று புதன்கிழமை 07 நீதியரசர்கள் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, சட்ட மா அதிபர், இந்த விடயத்தை நீதிமன்றில்

மேலும்...
ஞானசார தேரருக்கு எதிரான வழக்கு: சட்ட மா அதிபர் மீளப்பெற்றார்

ஞானசார தேரருக்கு எதிரான வழக்கு: சட்ட மா அதிபர் மீளப்பெற்றார் 0

🕔23.Nov 2018

ஞானசார தேரருக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மேன்முறையீட்டு வழக்கு ஒன்றினை இன்று வெள்ளிக்கிழமை சட்ட மா அதிபர் மீளப்பெற்றுள்ளார். மாலபே பிரதேசத்தில் உள்ள கல்வாரி கிறிஸ்துவ ஆலயமொன்றில் இருந்தவர்களைத் தாக்கி, சொத்துக்களுக்கு சேதங்களை ஏற்படுத்தியமைக்காக கலகொட அத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட 13 பேருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இச்சவம்பவம் 2008

மேலும்...
எல்லை நிர்ணயத்துக்கு எதிரான மனுவை, 30ஆம் திகதி விசாரிக்கவும்: நகர்த்தல் பத்திரம் மூலம் சட்ட மா அதிபர் கோரிக்கை

எல்லை நிர்ணயத்துக்கு எதிரான மனுவை, 30ஆம் திகதி விசாரிக்கவும்: நகர்த்தல் பத்திரம் மூலம் சட்ட மா அதிபர் கோரிக்கை 0

🕔27.Nov 2017

எல்லை நிர்ணயம் தொடர்பான வர்த்தமானிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை, எதிர்வரும் 30ம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு சட்ட மா அதிபர், மேன்முறையீட்டு நீதிமன்றத்திடம் நகர்த்தல் பத்திரம் ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான எல்லை நிர்ணயம் குறித்த வர்த்தமானியை செல்லுபடி அற்றதாக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான விசாரணையின் போது,

மேலும்...
பிரதமர் – சட்ட மா அதிபர் சந்திப்பு: தேர்தலை நடத்துவற்கான சாத்தியங்கள் தொடர்பில் பேச்சு

பிரதமர் – சட்ட மா அதிபர் சந்திப்பு: தேர்தலை நடத்துவற்கான சாத்தியங்கள் தொடர்பில் பேச்சு 0

🕔25.Nov 2017

பிரதமர் ரணில் விக்கரமசிங்கவுக்கும் சட்ட மா அதிபருக்கும் இடையிலான திடீர் சந்திப்பொன்று, இன்று சனிக்கிழமை காலை நாடாளுமன்றில் இடம்பெற்றது. உள்ளுராட்சி தேர்தலை நடத்துவதற்கான சாத்தியங்களைக் கண்டறியும் பொருட்டு, இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. தற்போதைய சூழ்நிலையில் இரண்டு முறைகளில் தேர்தலை நடத்த முடியும் என்று, இதன்போது சட்ட மா அதிபர் கூறியுள்ளார். இந்த சந்திப்பில் சிரேஷ்ட அமைச்சர்கள்

மேலும்...
நுரைச்சோலை வீடுகளை பகிர்ந்தளிக்கும் முயற்சி: சட்ட மா அதிபர், முன்னாள் அரசாங்க அதிபருக்கு ஜனாதிபதி அழைப்பு

நுரைச்சோலை வீடுகளை பகிர்ந்தளிக்கும் முயற்சி: சட்ட மா அதிபர், முன்னாள் அரசாங்க அதிபருக்கு ஜனாதிபதி அழைப்பு 0

🕔25.Sep 2017

அம்பாறை மாவட்டம் – நுரைச்சோலை சுனாமி வீடுகளை பகிர்ந்தளிப்பது தொடர்பில், சட்ட மா அதிபர் மற்றும் அம்பாறை மாவட்ட முன்னாள் அரசாங்க அதிபர் ஆகியோரை இவ்வாரம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சந்திப்பதற்காக அழைப்பு விடுத்துள்ளார். மேற்படி வீடுகளை பயனாளிகளுக்குப் பகிர்ந்தளிக்குமாறு ஜனாதிபதி மைத்திரியிடம் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று விடுத்த வேண்டுகோள் விடுத்திருந்த நிலையில், ஜனாதிபதி

மேலும்...
திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்கு, மூன்றிரண்டு பெரும்பான்மை தேவை: சபாநாயகர் அறிவிப்பு

திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்கு, மூன்றிரண்டு பெரும்பான்மை தேவை: சபாநாயகர் அறிவிப்பு 0

🕔20.Sep 2017

நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டு தற்போது விவாதிக்கப்படும் மாகாண சபைத் தேர்தல் திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்றுவதாயின், சபையில் மூன்றிலிரண்டு பெரும்பான்மையினைப் பெற்றுக் கொள்ள வேண்டுமென சபாநாயகர் அறிவித்துள்ளார். சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு சட்ட மா அதிபர் இது குறித்து தெரியப்படுத்தியமையினை அடுத்து, இந்த அறிவிப்பினை அவர் விடுத்துள்ளார்.

மேலும்...
கீதாவுக்கு முடியாது, நீதிமன்றில் தெரிவிப்பு

கீதாவுக்கு முடியாது, நீதிமன்றில் தெரிவிப்பு 0

🕔15.Mar 2017

நாடாளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க நாடாளுமன்ற பதவியை வகிக்க முடியாது என சட்டமா அதிபர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்றில், சட்ட மா அதிபர் சார்பாக நேற்று செவ்வாய்கிழமை ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜனரல் ஜனக டி. சில்வா இதனைக் கூறியுள்ளார். கீதா குமாரசிங்க, இரட்டைப் பிரஜா உரிமையினைக் கொண்டுள்ளமையினாலேயே, நாடாளுமன்ற உறுப்பினர் பதவியினை அவர் வகிக்க முடியாதென சட்ட

மேலும்...
கைது செய்யப்படுகிறார் தம்மாலோக தேரர்; சட்டமா அதிபர் அனுமதி, புலனாய்வு பிரிவினரும் தயார்

கைது செய்யப்படுகிறார் தம்மாலோக தேரர்; சட்டமா அதிபர் அனுமதி, புலனாய்வு பிரிவினரும் தயார் 0

🕔21.Feb 2016

உடுவே தம்மாலோக தேரரை கைது செய்வதற்கு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தயாராக உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. முறையான ஆவணங்கள் எவையும் இன்றி, யானைக் குட்டியொன்றை தம்வசம் வைத்திருந்தார் எனும் குற்றச்சாட்டில் இவர் கைது செய்யப்படவுள்ளார். வெளிநாடு சென்றிருந்த ஜனாதிபதி நாடு திரும்பியதை அடுத்த், இந்தக் கைது நடவடிக்கையினை மேற்கொள்ளவுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், இன்று காலை ஜனாதிபதி நாடு திரும்பியுள்ளார்.

மேலும்...
ஜயந்த ஜயசூரிய, 29 ஆவது சட்ட மா அதிபராக சத்தியப் பிரமாணம்

ஜயந்த ஜயசூரிய, 29 ஆவது சட்ட மா அதிபராக சத்தியப் பிரமாணம் 0

🕔11.Feb 2016

ஜனாதிபதி சட்டத்தரணி ஜயந்த ஜயசூரிய புதிய சட்ட மா அதிபராக ஜனாதிபதி முன்னிலையில் இன்று வியாழக்கிழமை சத்தியப் பிரமாணம் செய்துகொண்டார். அந்தவகையில், இவர் இலங்கையின் 29 ஆவது சட்ட மா அதிபராவார். மேலதிக சொலிட்ட ஜெனரலாகப் பதவி வகித்த ஜயந்த ஜயசூரியவின் பெயரை, புதிய சட்ட மா அதிபர் பதவிக்காக, அரசியமைப்புப் பேரவை நேற்று சிபாரிசு செய்திருந்தது. முன்னைய

மேலும்...
சட்ட மா அதிபர் பதவிக்கு ஜயந்த ஜயசூரியவின் பெயர் பரிந்துரைப்பு

சட்ட மா அதிபர் பதவிக்கு ஜயந்த ஜயசூரியவின் பெயர் பரிந்துரைப்பு 0

🕔10.Feb 2016

புதிய சட்ட மா அதிபராக மேலதிக சொலிசிட்டர் ஜனரல் ஜயந்த ஜயசூரியவை நியமிப்பதற்கு, அரசியலமைப்பு சபை சிபாரிசு செய்துள்ளது. அரசியலமைப்பு சபை இன்று புதன்கிழமை மாலை கூடியபோது இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. சட்ட மா அதிபராகக் கடமையாற்றிய யுவன்ஜன வனசுந்தர, அண்மையில் ஓய்வு பெற்றமையினை அடுத்து, அந்தப் பதவி வெற்றிடமானது. 1983 ஆம் ஆண்டு சட்ட

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்