ஸாஹிரா கல்லூரியின் பரீட்சை பெறுபேறு நிறுத்தி வைக்கப்பட்டதன் பின்னணியில் இனவாதம் உள்ளது: அப்துல்லா மஹ்ரூப் குற்றச்சாட்டு 0
பரீட்சை திணைக்களத்தினால் அண்மையில் வெளியிடப்பட்ட கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை முடிவுகளில், திருகோணமலை மாவட்டத்தில் உள்ள பிரதான முஸ்லிம் பாடசாலையான ஸாஹிரா கல்லுாரி மாணவர்களில், 70 மாணவிகளின் பரீட்சை பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்டமையானது, திட்டமிட்ட சதி என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் பிரதியமைச்சருமான அப்துல்லா மஹ்ரூப் தெரிவித்துள்ளார். கிண்ணியாவில் இடம்பெற்ற ஊடக